தழிழ் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தழிழ் அரசு கட்சியின் தலைவரும்ஆகிய மாவைசேனாதிராசா தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய புத்தாண்டு வாழ்து...
தழிழ் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தழிழ் அரசு
கட்சியின் தலைவரும்ஆகிய மாவைசேனாதிராசா தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய புத்தாண்டு
வாழ்து செய்தி
கிறிஸ்தவ ஆண்டின்படி இந்த புத்தாண்டு பிறந்திருக்கிறது உலகத்திலே கிறிஸ்தவர்க் மட்டுமல்ல
தழிழ் மக்களும் கொண்டாடுவது வழக்கம் அந்த...
தினப்புயல் இணையதளம் எமது வாசக வர்த்தக நெங்சங்களுக்கு தனது புத்தாண்டு வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கிறது
தினப்புயல் இணையதளம் எமது வாசக வர்த்தக நெங்சங்களுக்கு தனது புத்தாண்டு வாழ்துக்களை
தெரிவித்துக்கொள்கிறது
*மண்டியிடா ஆண்டாக மலரட்டும்*
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
மற்றும் ஒரு புத்தாண்டு 2015,,!
மலர்கிறது வரவேற்போம்!
மக்களுக்கு நன்மை தரட்டுமென!
மன்றாடுவோம் ஆனால்!
மகிழ்சியின்னும் எமக்கில்லை!
மண்ணிற்கும் விடிவு இல்லை!
மனநிறைவு கிடைக்கவில்லை!
மறத்தமிழர் வாழ்வுகளில்!
மலைபோன்ற தடைகள்...
பிரியாவிடை பெற்று செல்லும் 2014ம் ஆண்டு ஓர் பார்வை….
கடந்து செல்லும் 2014ம் ஆண்டில் எந்தவொரு மூடநம்பிக்கைக்கும் இடம் கொடாமல் வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும், எண்ணிலடங்கா கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் 2015ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கப்போகின்றோம்.
இத்தருணத்தில் கடந்த 2014ம் ஆண்டின்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு -சரியானதா? பிழையானதா ? தழிழ் மக்கள் தீர்மானிப்பார்கள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு -சரியானதா? பிழையானதா ? தழிழ் மக்கள் தீர்மானிப்பார்கள்
கொழும்பில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்த அறிவிப்பினை விடுத்திருக்கின்றார்.
ஜனாதிபதி தேர்தல்...
தமிழ் மக்கள் நினைத்த மாதிரியெல்லாம் செயற்பட முடியாது! மஹிந்த-இவர் பெரிய கிஸ்ன பரமாத்மா சொல்லுற கீதைய கேட்கனுமாம்
தமிழர்கள் நினைத்தது எல்லாம் நடத்திய காலம் தற்போது இல்லை, யுத்தத்துடன் அந்த நிலைமையை மாற்றி விட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு...
பிரபாகரன் பெயர் கேட்டதும் மகிழ்ச்சியில் விண்ணதிரக் கோஷமிட்ட மக்கள்
பிரபாகரன் பெயர் கேட்டதும் பரப்புரைக்கூட்டத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரித்த சம்பவம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் நல்லூர் கிட்டு பூங்காவில் பொதுவேட்பாளர் மைத்திபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதில்...
பரபரப்பாகும் தேர்தல் களம் – பிரதான நகரங்களில் குவிக்கப்படும் கலகத்தடுப்பு பொலிஸார்
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து ஒரு வார காலம் செல்லும் வரையில் நாட்டின் அனைத்து பிரதான நகரங்களிலும் கலகத் தடுப்புப் பொலிஸார் நிலைநிறுத்தப்பட உள்ளனர்.
சுமார் 150 கலகத் தடுப்புப் பொலிஸ் குழுக்கள் இவ்வாறு கடமையில்...
பஸ்ஸில் இருந்து கழன்ற டயர்கள்: தெய்வாதீனமாக உயிர் தப்பிய பயணிகள்
ஹற்றனிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் இரண்டு டயர்கள் கழன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹற்றன்-பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட், நியூவெளி பகுதியில் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகாமையில், பஸ்ஸின் பிற்பகுதியில்...
தேர்தலின் போது முறைகேடுகள் இடம்பெற வாய்ப்பு இல்லை! டம்மி வேட்பாளர்கள் பெரும் தொல்லை!: தேசப்பிரிய
தேர்தலின் போது முறைகேடுகள் இடம்பெற வாய்ப்பு இல்லை என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாக்களிப்பு நடைபெறுவது முதல் இறுதித் தேர்தல்...
நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள கூட்டமைப்பிற்கு மைத்திரி நன்றி-அரசாங்கத்தினால் எனக்கெதிராக சேறுபூசும் பிரசாரங்களே முன்னெடுக்கப்படுகின்றன
பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது ஆதரவளார்களின் பிரச்சாரக் கூட்டம். யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இதில் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்...