இலங்கை செய்திகள்

மானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் – வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக...

  தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாகத் தனது முடிவை வெளியிட்டுள்ள நிலையில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்  அவர்களின் இந்தக் கருத்து வந்துள்ளது. ...

தமிழ் தேசியம் சுயநிர்ணய உரிமை இரண்டும் இல்லாத இடத்து இனக்கப்பாடு அரசியல் செய்வதை விட வேறு வழி இல்லை-என்ற...

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எதிரணியின் பொதுவேட்பாளருக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஆளுந் தரப்பினர் தெரிவித்துவரும் நிலையில், பொது எதிரணியுடன் எந்தவித ஒப்பந்தத்தையும் செய்துகொள்ளவில்லை என தமிழ்த்...

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நான் செய்யவில்லை! யாழில் மைத்திரிபால தெரிவிப்பு

  தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் நான் செய்யவில்லை! யாழில் மைத்திரிபால தெரிவிப்பு (படங்கள்)  3  3  0  0 0  0 மைத்திரியுடன் இரகசிய ஒப்பந்தம் இல்லை; மூவின மக்களின் நன்மை கருதியே முடிவு!...

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாகக் கூறுகிறது. அப்படியென்றால் போர்க்குற்றத்தை இழப்பதற்குப் பொறுப்பாக இருந்த இராணுவத் தளபதிக்கு முன்பு...

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திபாலவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை எனில் அவர்களுக்கு எதற்காக ஆதரவளிக்கவேண்டும். இருதரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை வெளியிடப்பட்டால் சிங்கள மக்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் – ரிசாத்! பிரச்சாரக் கூட்டம். அலையென திரண்ட மக்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் தலைமையில் மன்னாரில் பொது வேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டம்.

ஆட்சி மாற்றம் தேவையென்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்:எங்களைப் பொறுத்தமட்டில் எந்த வித ஒளிவு மறைவும் இல்லை.- செல்வம் எம்.பி

  நாட்டில் தற்போது ஆட்சி மாற்றம் தேவையென்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

மைத்திரிபாலவுக்கு ஆதரவு!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு – ஆதரவளித்தமை ஏன்?

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினால், அது தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகச் செய்கின்ற படுகொலையாகத்தான் அமையும்...

  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினால், அது தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகச் செய்கின்ற படுகொலையாகத்தான் அமையும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற பத்திகையாளர்...

ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை வடக்குக்கு வருகின்றார்

  ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை வடக்குக்கு வருகின்றார். இவருடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம்...

தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மைத்திரிபால, UNP தேசிய அமைப்பாளர் தயாகமகே பா.உ அமீரலி பாசிக்குடா விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல்…Ms-Valaichchenai

  தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மைத்திரிபால, UNP தேசிய அமைப்பாளர் தயாகமகே பா.உ அமீரலி பாசிக்குடா விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல்…