தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும். ஆனால் அந்தவாக்குகளால் எந்தவொரு சிங்களவரும் நன்மையடையக்கூடாது என்ற சிந்தனையுடன் வாக்குகளை செல்லுபடியற்றவாக்குகளாக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தமிழ் அரசியல் கட்சி வடக்கு மற்றும் கிழக்குத் தமிழ் மக்களின் ஜனநாயக அரசில் கட்சியாக, தம்மை தமிழ்மக்களின் எகப்பிரதி நிதிகள் என அறிமுகப்படுத்தக் கூடிய அளவிற்கு மக்களின்...
மக்கள் பணத்தை நாசம் செய்யும் முனாபிக் நரியன் ஹிஸ்புல்லா
மக்கள் பணத்தை நாசம் செய்யும் முனாபிக் நரியன் ஹிஸ்புல்லா இவை அனைத்துமே மஹிந்த வென்றால் அமைச்சுப்பதவி தருவதாக ஹிஸ்புல்லா குல்ல நரியனுக்கு உறுதி மொழி அழிக்கப்பட்டுள்ளது பதவிக்காக முஸ்லிம்களை காட்டிக்கொடுக்கும் நரியன்..,..
காத்தான்குடி: காத்தான்குடி...
இரா.சம்பந்தன் பா.உ. நாடு திரும்பினார்! -நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவத் தேவைக்காக இந்தியாவுக்குச் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று இரவு கூடி ஆராயவுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் யாரை...
பிள்ளையான் குழுவினர் இன்று ஆயுதங்களுடன் திரிகின்றனர். சந்திவெளியில் இருந்த மைத்திரிபால சிறிசேனவின் அலுவலகத்தை அவர்களே தாக்கியிருந்தனர்
மட்டக்களப்பில் இன்று கருணா, பிள்ளையான் குழுவினரின் அராஜக ஆட்சியே நடைபெறுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் மாசிலாமணி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி நகரில் நேற்று ரணில் விக்கிரமசிங்க கலந்து...
மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்.- முள்ளிவாய்க்கால்
//
Post by Js Santhuru.
மஹிந்தவும் மைத்திரியும் சாடிக்கேற்ற மூடிகள்-சிங்கள பிராந்தியத்தில் தமது வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு...
சிங்கள பிராந்தியத்தில் தமது வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான் உங்கள் நண்பன், சொந்தக்காரன், நீங்கள் என்னை நம்பலாம் என்று கூறிக்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷவும் தற்பொழுது...
அம்பாறை பாணமை கிராமம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியது,
அம்பாறை மாவட்டத்தின் தென்கோடியின் அந்தத்திலிருக்கும் பாணமைக்கிராமம் பெருவெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்டு நிர்க்கதியாகியுள்ளது. இக்கிராமத்தைச்சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இக்கிராமம் சகலவழிகளாலும் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போக்குவரத்து முற்றாகத்துண்டிக்கப்பட்டுள்ளது. பார்க்குமிடமெல்லாம் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றது
பொத்துவிலிலிருந்து 17கிலோமீற்றர் தொலைவிலுள்ள பாணமைக்கிராமத்தில் சுமார்...
மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்த மத்திய...
மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து விலகி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்த மத்திய மாகாண சபை உறுப்பினா் உதயகுமார் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து...
மட்டக்களப்பில் பெய்து கொண்டிருக்கும் தொடர்மழை காரணமாகவும், குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டமையினாலும் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன- இந்து...
மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்து இளைஞர் பேரவை உதவி கோரல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை கோருகின்றது.
கடந்த...
அரசாங்கம் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 13 மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் 163 உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் ஆதரவை...
முஸ்லிம் காங்கிரஸின் விலகலால் 8 எம்.பிக்களின் ஆதரவை இழந்த அரசாங்கம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளதை அடுத்து அரசாங்கம் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 13 மாகாண சபை...