பிள்ளையானின் அட்டகாசம் மைத்திரியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்! ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டவர்கள் மீது ஆயுததாரிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று காலை இரண்டு வெள்ளை நிற...
2015 ஜனாதிபதி தோ்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காரங்கிரஸ் MY3 அவா்களுக்கு ஆரவை அறிவித்த ஊடகவியலாளா் மாநாடு
2015 ஜனாதிபதி தோ்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காரங்கிரஸ் MY3 அவா்களுக்கு ஆரவை அறிவித்த ஊடகவியலாளா் மாநாடு
//
Post by ரெட்பானா செய்திகள்.
சீனாவின் கனவுக்கு ஆப்பு வைக்குமா எதிரணி?
இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டமான கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தின் எதிர்காலமே இப்பொது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.
இதுவரை, இலங்கையில் பலவேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், மின்சக்தி, விமானநிலைய கட்டுமானம் என்று பல்வேறு உட்கட்டமைப்பு...
இயேசு பிறந்த நாளில் ரயிலில் பிறந்த குழந்தை: பிரசவம் பார்த்த பொலிஸ் (வீடியோ இணைப்பு)
அமெரிக்காவின் பிலடெல்ஃபியா மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ்காரர்கள் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
பிலடெல்பியா சுரங்க ரெயில் நிலையத்தில் கடந்த வியாழன் மாலை 5.50 மணிக்கு, பணியில் இருந்த டேனியல் கேபன், டேரல் ஜேம்ஸ்...
மகிந்தவின் கண்களுக்கு மண் தூவிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- நீதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா!
மைத்திரிக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்! - நீதியமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு இடம்பெற்ற...
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்துப் பிரசாரங்களை மேற்கொள்வது தொடர்பில் கூட்டமைப்பு பிரதிநிதிகள்...
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்துப் பிரசாரங்களை மேற்கொள்வது தொடர்பில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சிலர் இன்று வவுனியாவில் கலந்துரையாடியுள்ளனர்.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என கூட்டமைப்பு...
இலங்கையில் யுத்தத்தை வெற்றி பெறச் செய்த பல இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். அவர்களையும் நாட்டுக்கு வரவழைத்து...
எமது ஆட்சி வந்தால் ஒருபோதும் வட கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்படமாட்டாது என்பதை மிகவும் ஆணித்தரமாக தெரிவிக்க விரும்புகின்றேன் என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தத்தை வெற்றி பெறச் செய்த பல இராணுவ...
அரசாங்கத்துடன் இருந்து குழிபறிக்கவே ரவூப் ஹக்கீம் முற்படுகிறார் பொதுபலசேனவுடன் தொடர்பு வைப்பது ஆபத்தானது என்பது -நன்கு...
அரசாங்கத்துடன் இருந்து குழிபறிக்கவே ரவூப் ஹக்கீம் முற்படுகிறார் பொதுபலசேனவுடன் தொடர்பு வைப்பது
ஆபத்தானது என்பது -நன்கு தெரியும்
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு! மீண்டும் ஒன்றுகூடும் முஸ்லிம் காங்கிரஸ்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது...
பேருவளையில் நேற்றிரவு மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களும், ஆளும் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் மோதல்
பேருவளையில் நேற்றிரவு மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்களும், ஆளும் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். பேருவளையில்...
பைத்தியக்காரன் தான் மகிந்தவுக்கு வாக்களிப்பான் – பைரூஸ் ஹாஜி
நாட்டில் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்ந் தேர்ச்சியாக மீறப்பட்டுவரும் இக்காலகட்டத்தில் நாங்கள் முகம் கொடுக்கவுள்ள எமது முஸ்லிம்களின் உரிமையை தீர்மானிக்கின்ற இத்தேர்தலில் இங்கு உள்ள யாரவது ஒரு முஸ்லிம் பெளசி ஹாஜியி அதரவாளன் எனக்...