இலங்கை ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி பெறுவது யார்? – சபா நாவலன்
உலகில் எங்கெல்லாம் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கான தேர்தல் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் புதிய உற்சாகம் ஆரம்பித்துவிடும். மாற்றத்திற்கான கனவுகளுடன் சாரிசாரியாகத் தேர்தல் கூட்டங்களுக்குச் செல்லும் மக்கள் எதிர்ப்படும் ஐந்து வருடங்களுக்கு மீண்டும் ஏமாற்றப்படுவர்கள். இத் தேர்தல்...
நாட்டுக்கு ஏற்படப் போகும் அழிவைத் தடுக்கவே சகல கட்சிகளும் இணைந்தன செம்மணி புதைகுழியின் சரித்திர நாயகி சந்திரிக்கா
அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பணியாற்றியமையால்தான் எமது நாடு சுனாமிப் பேரலை பாதிப்பில் இருந்து குறுகிய காலத்தில் மீண்டெழ முடிந்தது. இதேபோன்று இப்போது நாட்டுக்கு ஏற்படப்போகும் பேரனர்த்தத்தைத் தடுக்க மீண்டும் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்துள்ளன....
தனது உயிரை காப்பாற்ற தன்மானம் பற்றி பேசும் கருணாஅம்மான்
தமிழன் தன்மானத்துடன் வாழ வேண்டுமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் இம்முறை யாருடைய பேச்சையும் கேட்காது தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும்...
மகிந்தவிற்கு நான் ஆப்படித்தது ஏன்-எனது உயிரை விட எனது மதம் எமது சமுதாயம் பாதுகாக்கப்படவேன்டும் -மனம் திறக்கிறார் -ரிஷாட்...
மகிந்தவிற்கு நான் ஆப்படித்தது ஏன்-எனது உயிரை விட எனது மதம் எமது சமுதாயம் பாதுகாக்கப்படவேன்டும் -மனம் திறக்கிறார் -
ரிஷாட் பதியுதீன்.
//
Post by ரெட்பானா செய்திகள்.
//
Post by Thangarajah Thavaruban.
குடும்ப அரசியலும் சர்வதிகார ஆட்சியுமே மகிந்த நடாத்தி வருகிறார்-UNP; D M.சுவாமிநாதன்
குடும்ப அரசியலும் சர்வதிகார ஆட்சியுமே மகிந்த நடாத்தி வருகிறார்-UNP; D M.சுவாமிநாதன்
TPN NEWS
இறுதிநாளில் இலங்கை ராணுவம் நடத்திய 20 ஆயிரம் தமிழர் படுகொலைகளுக்கான ஆதாரங் களை அழித்து வருகிறார்.
பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கதை விட்ட இலங்கை அரசு, யாரோ ஒருவரின் உடலைக்காட்டி "இதுதான் பிரபாகரனின் உடல்' என்றும் சொல்லியது. இதனை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திலிருந்த சிங்கள அரசு, ""2 மணி நேரத்திலேயே டி.என்.ஏ.சோதனையை...
வடக்கில் பிரபாகரனின் தனி நாடு இருந்திருந்தால் நீங்கள் எங்கு இருந்திருப்பீர்கள் – மஹிந்த ராஜபக்ஸ
வடக்கில் தனி ராஜ்ஜியம் அமைக்கப்பட்டிருந்தால் நீங்கள் எங்கு இருந்திருப்பீர்கள்
வடக்கில் தனி ராஜ்ஜியம் அமைக்கப்பட்டிருந்தால் நீங்கள் எங்கு இருந்திருப்பீர்கள் வடகிழக்கு என்று தனி இராஜ்ஜியம் ஒன்று உருவாகி அதில் பிரபாகரன் ஆட்சி செய்திருந்தால் இந்த...
தமது குடும்பத்தையும் சகாக்களையும் பாதுகாத்துக்கொள்ள-ஜனாதிபதி மஹிந்த மின்கம்பங்களில் தொங்குகின்றார்- அனுரகுமார திஸாநாயக்க
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மின் கம்பங்களில் தொங்குவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தால் தம்மை மின்சார நாற்காலியில் அமர்த்தி தண்டிப்பார்கள் என ஜனாதிபதி பிரச்சாரம் செய்து வருகின்றார்.
எனினும், ஜனாதிபதி...
மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவு செய்யப்பட்டாலும் அவரின் பதவியை ரத்து செய்ய இடமுண்டு: சரத் என்...
ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்துக்காக போலியான ஆவணத்தை பயன்படுத்தியமையானது, ஜனாதிபதி மீண்டும் தெரிவு செய்யப்படுவாரானால் அவரை பதவியில் இருந்து அகற்றும் குற்றமாக இருக்கும் என்று...
பதுளை மண்சரிவில் – இருவர் பலி! ஏழு பேர் மாயம்
பதுளையில் இடம்பெற்ற இருவேறு மண்சரிவுகளில் இருவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை, அங்தெனிய மற்றும் அதையண்டிய பிரதேசங்களில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவுகளில் 07 பேரைக் காணவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.