இலங்கை செய்திகள்

செட்டிக்குளம் பீடியாபார்ம், மடுக்கரை, தம்பனைக்குளம் கிராமங்கள் வெள்ளநீரில் மூழ்கின. இடம்பெயர்ந்த மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஆனந்தன் எம்.பியும்,...

கடும் மழை காரணமாக மல்பத்து ஓயா பெருக்கெடுத்து பாய்வதால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால், வவுனியா செட்டிக்குளம் பீடியாபார்ம் மற்றும் மடுக்கரை, தம்பனைக்குளம் கிராமங்களுக்குள் 10 அடிக்கும் மேலாக வெள்ளநீர் புகுந்து அக்கிராமங்கள் முழுதாக வெள்ளத்துள்...

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவே வெற்றி பெறுவார்: எதிர்வுகூறல்

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 52 வீத வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. தேர்தல் மாவட்டங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பாளர்களுக்கு கிடைக்கும் வாக்குகள்...

கொழும்பின் பேராயர் கர்தினாலின் ஆதரவு மஹிந்தவுக்கா? அல்லது கர்தினாலின் மருமகள் பாரிஸில் உள்ள இலங்கை தூதரகத்தில் இரண்டாம்நிலை செயலாளராக...

  கொழும்பின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவை வெளியிடலாம் என்று இணையத்தளம் ஒன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது. கர்தினாலின் மருமகள் ஒருவர், பாரிஸில் உள்ள இலங்கை தூதரகத்தில்...

2010 இல் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு வழங்கியது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் எமது இனத்துக்கு எதிராக அநியாயங்களையே...

  மூன்றாவது தடவையல்ல தனது ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக இருக்க மஹிந்த ராஜபக்‌ஷ ஆசைப்படுகின்றார். இதற்காக அவர் எதை வேண்டுமானாலும் செய்யவும் தயாராகவே இருக்கின்றார். இப்படித் தெரிவித்திருக்கிறார் முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள்...

வவுனியா அரச பொது மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஒரே சூலில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவம்

  வவுனியா அரச பொது மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஒரே சூலில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவம் நடைபெற்றிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு 7 ஆம் வட்டாரம் சிவநகரைச் சேர்ந்த ரமேஸ்குமார் சுமங்களா...

இயேசுவின் பிறப்பு அவர் உலகுக்கு வழங்கிய பிரபஞ்ச அன்பு, சகிப்புத் தன்மை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றின் போதனையுடன் மானிடர்களின்...

  "இலங்கையில் வாழும் கிறிஸ்தவ மக்களால் இன்று கொண்டாடப்படும் நத்தார் பண்டிகை இயேசுவின் பிறப்பைக் குறித்து நிற்கிறது. இயேசுவின் பிறப்பு அவர் உலகுக்கு வழங்கிய பிரபஞ்ச அன்பு, சகிப்புத் தன்மை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றின்...

பிள்ளையானின் ஊதுகுழல் பிரசாந்தனும், அற்புதராசாமீது மிருகத்தனமாய் தாக்குதல்

  மட்டக்களப்பு களுதாவளயில் நேற்று முன்தினம் (25/12/2014)மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து பிள்ளையான் கூட்டம்  நடாத்தினார். வழமைபோன்று பிள்ளையானின் ஊதுகுழல் பிரசாந்தனும்,  செல்வியும் மகிந்தவுக்கு வக்காளத்து வாங்கி பேசிவிட்டு அமர்ந்தபின் பிள்ளையான் பேச்சைத் தொடந்தார்.     அவர்மகிந்தவினால் சமாதானம்...

சமுகத்தின் விடுதலைக்காகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அடிமைத்தனத்திலிருந்து சமுகத்தை மீட்டெடுக்கவும் புறப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்...

சமுகத்தின் விடுதலைக்காகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அடிமைத்தனத்திலிருந்து சமுகத்தை மீட்டெடுக்கவும் புறப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீனின்; கிழக்கிற்கான  பயணம் இன்று ஆரம்பமாகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி...

சிறிரெலோக்கட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா அவர்களின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி…

  சிறிரெலோக்கட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா அவர்களின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி... பாலன் பிறந்ததினத்தினைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைத்து உலக இலங்கை மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். இந்த பாலன் பிறந்ததை முன்னிட்டு அனைத்து இன மக்களும் ஜாதி...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவைசேனாதிராஜா உற்பட பா.அரியநேந்திரனின் அனந்தி சசிதரன் சிவசக்தி...

  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவைசேனாதிராஜாவின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி... நத்தார் தினத்தினைக் கொண்டாடுகின்ற அனைத்து மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு மட்டுமல்லாது அடுத்து பாப்பரசரின் வருகையும் கலைகட்டியிருக்கிறது. இவரின் வருகை மிகவும் மகிழ்ச்சி...