இலங்கை செய்திகள்

இயேசு டிசம்பர் 25இல் பிறக்கவில்லை? கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களின் பின்னால் மறைந்துள்ள சில உண்மைகள் – நிராஜ் டேவிட்

  கிறிஸ்மஸ் தினம்- வருடா வருடம் டிசம்பர் 25ம் திகதி கிறிஸ்தவர்களால் மாத்திரம் அல்லாமல் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களாலும் கூட மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகின்ற ஒரு தினம். (கிறிஸ்மஸ் என்கின்ற பதத்தை தமிழில் நத்தார் தினம் என்று...

மன்னாரில் வெள்ளத்தால் பாதிப்படைந்து ஏழு இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களின் இடர்நிலைமையை நேரில் சென்று அவதானித்த ஆனந்தன் எம்.பி

  நாடு பூராகவும் பெய்து வரும் கனமழையையடுத்து வடக்கு கிழக்கு மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் வவுனியா மன்னார் மாவட்டங்களின் பல பிரதேசங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன....

தழிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரியையோ ரணிலையோ சந்திரிக்காவையோ சந்தித்ததில் தவறு இல்லை

  தழிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரியையோ ரணிலையோ சந்திரிக்காவையோ சந்தித்ததில் தவறு இல்லை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிசெய்யும் நோக்கில் பொலன்னறுவையில் குவிக்கப்படும் இராணும்

  கேந்திரமுக்கியஸ்துவம் வாய்ந்த பொலன்னறுவ மாவட்டத்துக்கு மேலதிகமாக ஒன்பது இராணுவப் படையணிகள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ அனுப்பி வைத்திருப்பதாக தேர்தல் ஆணையாளரிடம் முறையிடப்பட்டிருக்கிறது. ஜனவரி எட்டாம் திகதி இடம்பெறவுள்ள தேர்தலில் மூன்றாவது தடவையாகப் போட்டியிடும்...

அநுராதபுரத்தில் மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட 15 பேர் மைத்திரி வசமாயினர்:-

   வட மத்திய மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் பி.பி.திஸாநாயக்க உள்ளிட்ட மாவட்டத்தின் பிரதேச சபை உறுப்பினர்கள் 13 பேர் இன்று (24.12.14) திம்பிரிகஸ்யாயவில் உள்ள பொது வேட்பாளர் அலுவலகத்திற்கு சென்று எதிர்வரும்...

ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் ஆயுதக்குழுக்களின் நிலைமை கவலைக்கிடமாகும்.

  மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஆடசியமைக்கும் பட்சத்தில் கருணா, பிள்ளையான், கேபி போன்றவர்கள் தண்டிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். அது மட்டுமல்லாது ஏற்கனவே கொலைக்குற்றங்களில் ஈடுபட்ட ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி போன்ற ஆயுதக்குழுக்களின் கொலைகள்...

ஜனாதிபதித் தேர்தலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும்

    எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் 08ம் திகதி இடம்பெறவிருக்கிறது. இதில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்ற விடயத்தினை இன்னமும் தீர்மானிக்கவில்லை. காரணம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பது எனக்கூறினால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இரு பாரிய எதிர்ப்புக்களைச் சம்பாதிக்க...

ஐ.தே.க தலைமையகத்துக்கு முன்னால் பதற்றம்! இரு குழுக்கள் மோதல்

  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு முன்னால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. சிறிகொத்தவிற்கு முன்னால் இரண்டு குழுக்களுக்கு இடையில் தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நிபுணர்கள் சங்கம் சிறிகொத்த தலைமையகத்தில் மாநாடு ஒன்று...

இழுபறி நிலையில் காணப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று காலை வெளியிடப்பட்டது.

  மகிந்த சிந்தனை வெளியீட்டு நிகழ்வை புறக்கணித்த ரத்னசிறி விக்ரமநாயக்க! - வெளியிடப்பட்டது மகிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட நிகழ்வில், மூத்த அமைச்சரும், முன்னாள் பிரதமருமான ரத்னசிறி விக்கிரமநாயக்க...

முன்னாள் வணிக மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அவரின் முன்னாள் இணைப்புச்செயலாளர்...

  கடந்த பல வாரங்களாக ஆளுங்கட்சி எதிர்த்தரப்பிற்கும், எதிர்க்கட்சி ஆளுந்தரப்பிற்கும் கட்சி மாறிக்கொண்டிருக்கும் சமயம் சிறுபான்மை இனத்திற்காக தனது பதவியினைத் தூக்கியெறிந்து இன்று பொதுக்கூட்டமைப்புடன் கௌரவ முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இணைந்துகொண்டிருப்பது சிறுபான்மைச்...