இலங்கை செய்திகள்

கலைஞர் ஜயதிலக்க பண்டார தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி

  அம்பாந்தோட்டையில் வீதியின் எதிர்ப்பு அமைப்பின் ஊடாக மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கலைஞரான ஜயதிலக்க பண்டார ஆளும் கட்சியினரால் தாக்கப்பட்டுள்ளார். கடும் தாக்குதலுக்கு உள்ளான அவர், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சைப்...

மலேஷியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 இலங்கையர் உட்பட 2986 பேர் கைது

மலேசியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஆறு இலங்கையர் உட்பட 2986  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேஷியாவின் ஜொகூர் பொலிஸாரால், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விபச்சாரம் தொடர்பான 10,300 சுற்றி...

காலங்காலமாக கட்டிக்காத்துவந்த தமிழீழ போராட்டம் பின்னடைவதற்கு காரணமாக ஏனைய இயக்கங்களும், அரசுடன் இணைந்து செயற்படும் ஒட்டுக்குழுக்களும் .-இரணியன்-

 விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையில், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அதன்பின்னர் ஒன்றுபட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்தும் இந்திய அரசினா லும், இலங்கையரசினாலும் திட்டமிட்டபடி சீர்குலைக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மாத்தையா உட்பட விடுதலைப்போராட்டத்தினைக் காட்டிக்கொடுத்த ஏனைய...

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக்குழு அலுவலகங்கள் பிள்ளையானால் பிரதேச மட்டத்தில் தற்போது திறக்கப்பட்டு வருகின்றன.

  ஜனாதிபதி மகிந்த ராஜபகஷவின் தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுக்குழு அலுவலகங்கள் பிள்ளையானால் பிரதேச மட்டத்தில் தற்போது திறக்கப்பட்டு வருகின்றன.   இந்த அலுவலக திறப்பு வைபவங்களில் எச்சில் எலும்புத்துண்டுக்காக சில தமிழ்...

தமிழர்கள் என்ற இனம் தனித்துவத்தோடு உலகமே வியந்து நின்ற அளவில் சாதனைகளைப் புரிந்திருக்கிறது- யாழில் இயக்குனர் இமயம் பாரதிராஜா

  தமிழர்கள் என்ற இனம் தனித்துவத்தோடு உலகமே வியந்து நின்ற அளவில் சாதனைகளைப் புரிந்திருக்கிறது. இப்பூமிப்பந்திலே உலகெல்லாம் தமிழர்கள் பரவி வாழ்ந்தாலும் ஈழத்திலே வாழ்கின்ற உத்தமர்கள் செய்த தியாகங்கள் விடுதலை வேண்டிய அர்ப்பணிப்பான பயணங்கள்...

ஜனவரி 9ல் நடக்கப் போவது என்ன?

அடுத்­த­ மாதம் நடக்­க­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் தற்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச தோல்­வியைத் தழு­வினால் என்ன நடக்கும் என்­பது பற்­றிய விவா­தங்கள் இப்­போதே தொடங்கி விட்­டன. அர­சியல், ஊடக வட்­டா­ரங்­களில் மட்­டு மன்றி, தேர்தல்...

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்க சம்பந்தன் தலமையே முடிவெடுக்கவேண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...

  ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இன்னும் ஓரிரு தினங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவிக்கும். அதற்கு முன்னர் அனைவரையும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வூட்டும் பணிகளை இன்றிலிருந்து கூட்டமைப்பின் உள்ளூராட்சி,...

அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்கும் ஈ.பி.டி.பி -சிறீதரன் எம்பியின் கொடும்பாவியை எரித்து யாழில் ஆர்ப்பாட்டம்

  யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக ஈ.பி.டி.பி கட்சியினர் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றினை நடத்தியுள்ளனர். இந்தப் பேரணியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கொடும்பாவியும் ஈபிடிபியினரால் எரிக்கப்பட்டுள்ளது. கடந்த 16ம்...

முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக காரணம்?

  முஸ்லிம் அமைச்சர்மள் அரசாங்கத்தில் இருந்து விலக காரணம்?

பள்ளிவாசல்கள் உடைப்பு சம்பவத்தில் தனக்கு தொடர்பே இல்லாதமாதிரி பேசிய மகிந்த-சிரிக்கலாம் போல் இருக்கு- ஜெனிவாவுக்கு கொண்டு செல்ல சதி!...

  வசதி படைத்த முஸ்லிம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஹஜ் கடமையை நிறைவு செய்கின்றனர். வறிய மக்களுக்கு அந்த வாய்ப்பு ஒரு தடவை கூட இல்லாமல் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆகவே இனி...