இலங்கை செய்திகள்

ஒன்றுபட்ட ஒரே கொள்கையுடன் தலைமைக்கு கட்டுப்பட்டு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்...

  ஒன்றுபட்ட ஒரே கொள்கையுடன் தலைமைக்கு கட்டுப்பட்டு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீமின் இல்லத்தில் அமைச்சர் பஷீர் சேகு தாவூத்...

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் கூட்டத்தில் குண்டு ஒன்றை வெடிக்க செய்து விடுதலைப் புலிகளே அதனை செய்தனர் எனக்...

  பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய தலைமையில் மற்றுமொரு இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அவரது புலனாய்வு ஆலோசகர் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் கபில ஹெந்தாவிதாரண, இராணுவத்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத்தில்…TNA மைத்திரிக்கு வாக்களிப்பதா? மகிந்தவிற்கு வாக்களிப்பதா? 100%...

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத்தில்...TNA மைத்திரிக்கு வாக்களிப்பதா? மகிந்தவிற்கு  வாக்களிப்பதா?  100% 99 மைத்திரி என்ற அறிவிப்பே; மாற்றம் இல்லை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகள் பூர்த்தியாக உள்ள எதிர்வரும் ஜனவரி மாதம்...

ரிசாத் பதியுதீன் ஆவணங்கள் மகிந்தவிடம் இல்லை-மகிந்தவின் பிரசாரக் கூட்டங்களில் ரிசாத் பங்கேற்காதது குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு!

  வன்னியிலும், மட்டக்களப்பிலும் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பங்கேற்காமல் ஒதுங்கியுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில்...

பட்டுவேட்டியை மைத்திரி தரப்போவதில்லை – கட்டி இருக்கும் கோவணத்தையாவது மகிந்த உருவக் கூடாது அல்லவா….

  2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் போது சமாதானப் பேச்சுவார்த்தைகள் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த காலம்... மீண்டும் யுத்தம் ஒன்று வெடிக்கப் போவதான ஏக்கங்கள் நாடுபூராகவும் சூடுபிடிக்கத் தொடங்கிய காலம்... ஜனாதிபதி தேர்தலில் அனைத்து...

சண்மாஸ்டர் மனைவி, பிள்ளைகள் இருவர் என மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைது

  ஐ.நா.விசாரணைகளுக்கு ஆவணங்களை சேர்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டுவருகிறார் என்று தெரிவிக்கப்பட்ட ஆழ்வாப்பிள்ளை விஜேந்திரகுமாரின் (சண்மாஸ்டர்) மனைவி, பிள்ளைகள் இருவர் என மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

மைத்திரிபாலவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்தோ, தீர்வுத் திட்டம் குறித்தோ எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை

  தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை முதன்மைப்படுத்தி பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால இன்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார். இதில் தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்தோ, தீர்வுத் திட்டம் குறித்தோ எந்த...

வடகிழக்கு மக்கள் தேர்தலை பகிஸ்கரிப்பது எதிரியை ஆதரிப்பதற்கு சமன்: மாவை சேனாதிராஜா-தலைவர் சம்பந்தன் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவுடன்...

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்காது அதிகளவான பங்களிப்பினை செய்ய வேண்டும். அதற்காக எமது கட்சி உறுப்பினர்கள் யாவரும் வீடுவீடாக சென்று மக்களை வாக்களிக்க தூண்ட வேண்டும் என மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வடகிழக்கு...

அரச தனியார் அலுவலகங்களில் தேர்தல் பிரசாரத்திற்கு தடை

அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க தேர்தல்கள் செயலகம் தடை விதித்துள்ளது. எந்தவொரு அரசாங்க அல்லது மாகாண சபை அலுவலகங்களிலோ, பாடசாலைகளிலோ உள்ளூர் அதிகார சபைகளினுள்ளோ, வேறு எந்த நிறுவனங்களிலோ ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு...

தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதை அவர்களே தீர்மானிக்கட்டும் – வீ.ஆனந்தசங்கரி

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கைசரித்திரத்தில் நடைபெறும் மிக இக்கட்டானதேர்தலாகையால் தமிழ் மக்கள் தமதுதெரிவில் மிககவனத்துடன் செயற்படவேண்டும். கடந்ததேர்தல்களில் குறிப்பாகஇரண்டுஜனாதிபதித் தேர்தலில் நடந்தவற்றைஅடிப்படையாகவைத்துபார்க்கும் போதுதமிழ் தேசிய கூட்டமைப்பு இத் தேர்தலில் தலையிடாதுஒதுங்கி இருந்துகொண்டுதமிழ் மக்களைஅவர்களின்...