இலங்கை செய்திகள்

    தமிழ் தேசிய சபையை (Tamil National Forum) உருவாக்குமாறு வடமாகாண பிரஜைகள் குழுக்கள் மன்னார் ஆண்டகையிடம்...

மன்னாரில் அமைந்துள்ள ஆண்டகையின் உத்தியோகபூர்வ இல்லத்தில், கடந்த 09.12.2014 அன்று சந்தித்து பிரஜைகள் குழுக்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன. தமிழ் மக்களின் தேவைகளிலும் அபிலாசைகளிலுமே நீதிக்கும் சமத்துவத்துக்குமான அரசியல் தங்கியுள்ள நிலையில், அவர்கள் ஆணை...

தேர்தல் விஞ்ஞாபனத்துடன் மைத்திரி…

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த நாட்டின் ஒரு பிரஜையை கூட சர்வதேச சக்திகள் துன்புறுத்துவதற்கோ அல்லது தொடுவதற்கோ நான் அனுமதிக்கமாட்டேன் என எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல்...

எங்களை வெளியில் எடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி அவசரப்படுவதன் காரணம், எங்களைப் பயன்படுத்தி இன்னும் சில விக்கட்டுகளை வீழ்த்துவதற்கே- தலைவர்...

  எங்களை வெளியில் எடுப்பதற்கு பிரதான எதிர்க்கட்சி அவசரப்படுவதன் காரணம், எங்களைப் பயன்படுத்தி இன்னும் சில விக்கட்டுகளை வீழ்த்துவதற்கே ஆகும். அது மிகவும் பிழையானது. அதற்கு நாங்கள் சோரம் போக முடியாது. அது எங்களைப்...

முள்ளியவளை ஐயனார் கோயில் வளாகத்தில் மஹிந்த ஜனாதிபதித் தேர்தலில் என்னை தெரிவுசெய்யுங்கள். உங்களுக்கான அனைத்தையும் நான் பெற்றுத் தருவேன்

  இந்த பூமியிலேயே இறுதி யுத்தம் முடிவடைந்தது. அந்த கடந்த கால கசப்பான சம்பவங்களை நாம் இனி மனதில் வைத்திருக்கக்கூடாது அதிலிருந்து விடுபட்டு ஒளிமயமான எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திப்போம். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த...

சிறையிலிருந்து “UNP” முக்கியஸ்தர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவிடுதலை….

நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள நகை மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று முகவர் நிலையமொன்றில் ஆயுத முனையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண சபை...

அமைச்சர் ரிஷாத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வரும் ஓரிரு தினங்களில் ஆளும் தரப்பை விட்டு வெளியேறலாம்…?

  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளி  கட்சியான அமைச்சர் ரிஷாத் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு சிகப்பு விளக்கு சமிக்சை காட்டி வருவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்ற அதேவேளைஇந்த சிகப்பு...

எம்மைச் சீண்டுவது உங்களுக்கு நீங்களே புதைகுழி தோண்டுவதற்கு சமமானது என சேனா

  பொது பலசேனாவைக் குற்றம் சுமத்தி, எம்மைச்சீண்ட முயன்றால் விளைவு விபரீதமாகும். அது உங்களுக்கு நீங்களே புதைகுழி தோண்டுவதாகவே முடியும் என்று அரசு, எதிர்க்கட்சிகள், பொலிஸ் ஆகிய முத்தரப்புக்களையும் எச்சரித்திருக்கிறது பொது பலசேனா. பேருவளையிலும்...

பொதுபல சேனாவின் நிறைவேற்று அதிகாரி மைத்திரிக்கு ஆதரவு

  பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே, அந்த அமைப்பில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க உள்ளதாக அதன் உட்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுபல சேனா அமைப்பும்...

எதிரணி பொது வேட்பாளருடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தவித இரகசிய ஒப்பந்தத்தினையும் மேற்கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்...

எதிரணி பொது வேட்பாளருடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எந்தவித இரகசிய ஒப்பந்தத்தினையும் மேற்கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள மஹிந்த ராஜபக்ச நேற்று சிலாபத்திலே இடம்பெற்ற தேர்தல்...

சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி தலைமையில் வவுனியாவிலிருந்தும் பெருமளவானவானோர் அழைத்து வரப்பட்டுள்ளனர்-கிளிநொச்சி செல்லும் மஹிந்த! களமிறக்கப்படும் அரசாங்க...

கிளிநொச்சியில் இன்று நடைபெறயிருக்கும் மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்துக்காக பெருமளவான அரச உத்தியோகத்தர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி தலைமையில் வவுனியாவிலிருந்தும் பெருமளவானவானோர் அழைத்து வரப்பட்டுள்ளனர். சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய...