இராணுவமே தொடர்ந்து வடமாகாணத்தை நிர்வகித்து வருவதான ஒரு நிலையை போரின் போதான வடமாகாண யாழ். படைத்தலைவரும் தற்போதைய வடமாகாண...
13வது திருத்தம் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களையே மேலும் வலுவாக்குகின்றது!- வடமாகாண முதல்வர்
வடமாகாணசபையை உருவாக்க உதவிய 13வது திருத்தச் சட்டம் அதிகாரப் பகிர்வை அடியொட்டியே இயற்றப்பட்டது. ஆனால் 13வது திருத்தச்சட்டம் நிறைவேற்று அதிகாரங் கொண்ட...
போரின் போது 6000 படையினர் கொல்லப்பட்டனர். 25ஆயிரம் பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகினர்- கோத்தபாய
நாட்டில் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற சிலர் கூறுவதன் மூலம் சிங்கள இனம் மற்றும் இலங்கையர்கள் வெட்கப்படுகிறார்கள் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச...
குண்டு போட்டு கொன்றழித்த பெருமைக்குரிய பெண்மணியான சந்திரிக்காவும் அவருடன் இணைந்திருக்கின்றார். அவர் ஜயசிக்குறு சமர்,ஆனையிறவு சமர் போன்ற சமர்களின்...
ஐ.தே.க ஆட்சியிலிருந்த காலத்தில்தான் தமிழர்கள் அதிகளவில் கொன்றொழிக்கப்பட்டனர். 1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தை தொடக்கி வைத்தவர்கள். யுத்தத்தை தொடக்கி வைத்ததே ஐ.தே.க.வினர் தான். இவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதா என்பது சிந்தித்து முடிவு...
மகிந்தவினதும் நாமலினதும் மந்திர தங்கம்
ஜனாதிபதி மற்றும் அவரது புதல்வர், நாமல் ராஜபக்ச ஆகியோர் தற்போது எங்கு சென்றாலும் தமது கையில் ஒரு தங்க முலாம் பூசப்பட்டது போன்று தென்படும் பொருளை வைத்திருப்பதைக் காணக்கிடைப்பதாக தெரிவித்துள்ள ஊடகவியலாளர் ஒருவர்...
பணங்காட்டு நரி டக்ளஸ்சின்; குள்ள விளையாட்டுக்கள் ஆரம்பம் மகிந்த ஆட்சியை தக்கவைப்பதற்காய்
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் குழப்பமடைந்தமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், அவர் அழைத்து வந்த சம்பந்தமில்லாத வெளியாள்களுமே காரணம். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை...
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நடந்தது என்ன?
வடமாகாணசபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றிக் கொண்டிருக்கையில், அவர் அருகே சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சிக்குட்பட்ட வேலணை பிரதேச சபையின் தவிசாளர் போல் சிவராசா சிவாஜிலிங்கத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதேபோன்று கூட்டமைப்பின்...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட குழுவினருடன் மைத்திரிபால சிறிறசேன இரகசிய உடன்பாட்டில் கைச்சாத்திட்டிருக்கிறார்.
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இரகசிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார். சிலாபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் அவர்...
விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்பதா? – ஆட்டகார குஸ்புவின் குஷ்பு வீடு நாளை முற்றுகை
அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தி உயிரை எடுக்கிற விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் தான், நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுபவர்கள் என்று சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு கருத்து கூறியிருந்தார்.
இந்த...
நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா ஊடகத்துறையை ஏமாற்றிவரும் அரசாங்கத்தின் கைக்கூலி-அமைச்சர் ரிசாத் பதியுதீன்,.ஸ்ரீரங்காவை தாக்கியதாக தகவல்கள்
அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின் போது அமைச்சர் ரிசாத் பதியுதீன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ஸ்ரீரங்கா, தாம் தொகுத்தளிக்கும் தொலைக்காட்சி அரசியல் நிகழ்வில் அமைச்சர் ரிசாத் பதியுதீனை...
ஐ.தே.கட்சியின் கூட்டத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த 5 பேர் கைது
மைத்திரிபால சிறிசேனவின் பிரசார மேடைக்கு தீ வைப்பு - ஐ.தே.க தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பேரணிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை இனந்தெரியாத நபர்களால் தீ...