அரசாங்கத்திற்கு தோல்வி பீதி ஏற்பட்டுள்ளது! மகிந்த வென்றால் இரத்த வெள்ளம் ஓடும்– ஜே.வி.பி. தலைவர்
அரசாங்கத்திற்கு தோல்வி பீதி ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இதனை ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் வெற்றியீட்டுவேன் என கூறி வந்த ஜனாதிபதி, தோற்றாலும் தாமே...
முதுகெலும்பில்லாத உலமா சபையும் அதன் துரோகித் தலைவரும்
வாசகர் ஆக்கம் : இப்னு ஆரிப்
" தாணும் படுக்க மாட்டேன் தள்ளியும் படுக்க மாட்டேன் "
வைக்கோல் போர் நாய் என்று சொல்வார்களே... அதே நிலைமை.....
முஸ்லிம்களுக்காக திறக்க வேண்டிய வாய்கள் மெளனமாக இருந்துவிட்டு, திறக்கக்...
சிறிலங்காவில் போரை நிறுத்தும் அனைத்துலக முயற்சிகளை இந்தியாவே தடுத்தது –
சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து சிறிலங்காவைக் காப்பாற்றுவதில் இந்தியா முக்கிய பங்கு...
குற்றவாளிகளான தேவா, கருணா, கே.பி, தயா மாஸ்ரர் போன்றோரை செல்லப் பிள்ளைகளாக வைத்திருக்கும் அரசு மீது தமிழருக்கு நம்பிக்கை...
”அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கருணா எனப்படும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகத்துறைப்...
யாழில் கூட்டமைப்பினர் மீதான கொலைவெறித்தாக்குதல் … ரவிகரன் கடும் கண்டனம்
யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்யாழ் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மனித நாகரிகங்களை தூக்கிவீசியவாறு நடாததப்பட்ட இத்தாக்குதலானது வன்முறையைத் தூண்டும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட...
அமைச்சர் ரிஸாத் பதியூதீன் பொது எதிரணிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தகவல்கள்
அமைச்சர் ரிஸாத் பதியூதீன் பொது எதிரணிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தீர்மானித்ததாக...
ஈ. பி. டி பியின் செயல் நடவடிக்கையை தட்டிக்கேட்ட சிவாஜிலிங்கம் கூட்டத்தில் ஈ.பி.டி.பி குண்டர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்...
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது இடம்பெற்ற அடிதடியில் சிறு காயங்களுக்கு உட்பட்ட உறுப்பினர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதனிடையே ஈ.பி.டி.பியினரின்...
தலைகீழாக பேச்சை மாற்றும் கருணாஅம்மான் அன்று
தலைகீழாக பேச்சை மாற்றும் கருணாஅம்மான் அன்று தலைகீழாக பேச்சை மாற்றும் கருணாஅம்மான் இன்று
மைத்திரியை ஆதரியுங்கள் என சமிக்கை காட்டும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை
அந்த ஆண்டவன் சொல்லுரான் இந்த அருணாச்சலம் முடிக்கிரான்
நாட்டின் தலைமைத்துவத்தை மாற்றியமைப்பது குறித்து மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சந்திரிக்காவை சந்தித்து பேசியதாக மன்னார்...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தீர்மானமே இறுதியானது
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஏற்கனவே தமிழரசுக்கட்சியில் அங்கம் வகிக்கும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் இந்த நான்கு கட்சிகளுள் ஈ.பி.ஆர்.எல்.எப் இத்தேர்தல் தொடர்பாக தீர்மானங்களை எடுத்துள்ளது. அந்த தீர்மானம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிடம் கையளிக்கப்படும்....