சிங்கள இனவாதிகளை உசுப்பேற்றி இனக் கலவரம் என்ற போர்வையில் தமிழ் மக்கள்மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் ஒரு பாரிய சதி...
தமிழகத்தில் மாணவர்களால் மேற்கொள்ளப்படும் தொடர் போராட்டங்களும், தமிழக முதல்வர் அவர்களது சட்டசபைத் தீர்மானங்களும் இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் சங்கடங்களை உருவாக்கி வருகின்றது.
வெறும் எட்டே பேர் கொண்ட லயோலா கல்லூரி மாணவர்களால்...
வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல்...
“பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்”
வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச்...
ராஜபக்ஸ அரசை தோற்கடிப்பதே புலம்பெயர் சமூகத்தின் ஒரே இலக்கு: கோத்தாவின் புதிய கண்டுபிடிப்பு
ராஜபக்ஸ அரசை வீழ்த்துவதே புலம்பெயர் சமூகத்தின் ஒரே இலக்காக காணப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அந்த...
சந்திரிக்காவின் செல்லப்பிள்ளை எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மகிந்தவிற்கு ஆதரவு
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடிக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி ரெலிகோம் வீதியில் நிறுவப்பட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தை நேற்று திறந்து...
பாணந்துறையில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்துக்காக இரத்தினபுரி பஸ் டிப்போவில் இருந்து விடுவிக்கப்பட்ட 25...
பாணந்துறையில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்துக்காக இரத்தினபுரி பஸ் டிப்போவில் இருந்து விடுவிக்கப்பட்ட 25 பஸ்கள் தொடர்பில் உரிய கொடுப்பனவு ரசீதுகளை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக்கூட்டத்துக்காக 500...
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் மனைவி அயோமா ராஜபக்ஷவும் மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் மனைவி அயோமா ராஜபக்ஷவும் மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
சிவில் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ளவர்களின் பிள்ளைகளுக்கு இலவசமாக அப்பியாச புத்தகங்கள், கணனிகள் மற்றும் புலமைப்பரிசில்களை வழங்கும் வைபவம்...
மூத்த பிரஜைகள் எமது இனத்தின் கட்டற்ற தகவல் களஞ்சியம்! ஆனந்தன் எம்.பி பெருமிதம்.
எமது மண்ணின் மூத்த பிரஜைகளின் பட்டறிவு, அநுபவங்களிலிருந்து இன்றுள்ள இளைய சமுகத்தினர் நிறையவே கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அந்த அநுபவங்களை முழுமையாக பகிர்ந்து பெற்றுக்கொள்வதன் ஊடாக வீட்டிலும் சமுகத்திலும் இன்று இருக்கக்கூடிய பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு...
மஹிந்த ராஜபக்ஷ அரசும் UNP அரசும் இணப்படுகொலை செய்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்களா?- சிவநாதன் கிஷோர் ஆம்...
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினறும், தற்போதைய ஜனாதிபதியின் இணைப்பாளராகிய சிவநாதன் கிஷோர் தினப்புயல் இணையதலத்திற்கு வழங்கிய விசேட செவ்வி. தமிழ்த்தேசியம் சுயநிர்ணய உறிமை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இருக்கும் பொழுது...
எனது ஊழல்மோசடிகள் தொடர்பில் நிரூபிக்கப்பட்டால் பதவியினை இராஜினாமாச் செய்வேன் – தினப்புயல் இணையத்தளத்திற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்....
வடமாகாண சபையின் சுகாதார அமைச்சர் ஊழல்மோசடி தொடர்பாக தினப்புயல் இணையத்தளத்தின் கேள்விகளுக்கு விளக்கம் (வீடியோ இணைப்பு)
ஊழல்மோசடிகள் நான் செய்யவில்லை. அவ்வாறு செய்யவேண்டிய தேவையும் எனக்கு இல்லை. அவ்வாறு நான் செய்திருந்தால் அது நிரூபிக்கப்படும்...
நேற்று முன்தினம் தம்புள்ளையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் பங்கேற்றிருந்த பொது மக்கள் தொடர்ச்சியாக...
தம்புள்ளையில் ஆளும் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றிய போது, அங்கிருந்தவர்கள் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்ததால், ஆத்திரத்தில் தனது பேச்சை முடித்துக் கொண்டு கீழ் இறங்கிச் சென்ற சம்பவம்...