மாவை.சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் வலிகாமம் தெற்கு பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில்...
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் வலிகாமம் தெற்கு பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்...
பேராசை காரணமாகவே ஜனாதிபதி மூன்றாம் தவணைக்காக போட்டியிடுகின்றார்!– ரணில்-சிங்களக் கிராமங்களில் ஓர் பழமொழி சொல்லப்படும்.
பேராசை காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தவணைக்காக தேர்தலில் போட்டியிடுகின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிங்களக் கிராமங்களில் ஓர் பழமொழி சொல்லப்படும்.
மூன்று வேளை சாப்பிடுவது தொடர்பில் இந்த பழமொழி...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த அரசின் முக்கிய அமைச்சர்களுக்கும் இடையிலான அவசர சந்திப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிலிருந்து வெளியேறி பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க உத்தேசித்துள்ளது...
ஒரே குடும்பம், ஒரே கூட்டம் ஆட்சி நடத்தி வந்தால் பாரிய இரத்த பெருக்கின் பின்னரே ஆட்சி மாற்றம் ஏற்படும்.-அனுரகுமார
ராஜபக்ச அரசாங்கம் அரசியல் கலாச்சாரத்தை சீரழித்துள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஹிங்குராக்கொட பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையோ அல்லது நாடாளுமன்றமோ இன்று நாட்டை ஆட்சி செய்யவில்லை.
எந்தவொரு அமைச்சரும்...
ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும்!- மைத்திரி
ஜனவரி 8ம் திகதி இரவு 11 மணிக்கு பின்பாக கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் தமது வெற்றி உறுதி ஆகிவிட்டது. இதன் காரணமாக மக்கள் பணத்தை...
அலைகல்லுப் போட்ட குளம் களத்தில் இறங்கிய வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் – காணொளி இணைப்பு
தமிழர்களின் புராதன நீர்ப்பாசன சின்னமான அலைகல்லுப்போட்ட குளம் (பண்டாரக்குளம்) முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில்,சுமார் 200 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். பண்டாரவன்னியனாரின் விவசாய பூமியாக...
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு விழா. – வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி.சி.சிவமோகன் அவர்கள் தலைமையில்
- வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி.சி.சிவமோகன் அவர்கள் தலைமையில்
நடைபெற்றது.
வன்னி குறோஸ் சுகாதாரநிறுவனத்தின் ஒழுங்கமைப்பில் மாபெரும்விழாவாகமுன்பள்ளி மற்றும்
அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு பெருவிழா தமிழ்தேசியகூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்கௌரவ
வைத்தியகலாநிதி திரு னுச.சி.சிவமோகன் அவர்களின் தலைமையில் 13.12.2014 சனிக்கிழமை...
ஆதரவு யாருக்கு? முடிவெடுக்கவில்லையென்கிறார் ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடமே அதனை தீர்மானிக்கும்
ஆதரவு யாருக்கு? முடிவெடுக்கவில்லையென்கிறார் ரவூப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடமே அதனை தீர்மானிக்கும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து தீர்மானிப்பதற்காக நடத்திய கலந்துரையாடலில்...
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்குபடுத்தலுக்கு அமைய, கிளிநொச்சி உமையாள்புரம் மக்களின் வீட்டுத்தோட்ட பயிச்செய்கையினை ஊக்குவிக்கும் பொருட்டு பசுமைத்தேசம் விதைதானியங்கள்...
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் ஒழுங்குபடுத்தலுக்கு அமைய, கிளிநொச்சி உமையாள்புரம் மக்களின் வீட்டுத்தோட்ட பயிச்செய்கையினை ஊக்குவிக்கும் பொருட்டு பசுமைத்தேசம் விதைதானியங்கள் வழங்கும் நிகழ்வு இன்று உமையாள்புரம் பொதுநோக்கு மணடபத்தில் நடைபெற்றது.
இலண்டன் கற்கப விநாயகர் ஆலய...
அமெரிக்காவில் நடைபெறும் தேர்தல் விவாதங்களை போன்று மஹிந்தவுக்கும் மைத்திரிக்கும் இடையில் நேரடி தொலைக்காட்சி விவாதம்!
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்சவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேரடி விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் குழு ஒன்று இதனை ஏற்பாடு செய்து...