அனந்தி சசிதரனை விலைக்கு வாங்க இரு பிரதான கட்சிகளும் வலைவீச்சு
வடமாகாணசபையில் தனக்கென ஒரு தனி இடத்தினை பிடித்துக்கொண்டுள்ள அனந்தி சசிதரனை விலைக்கு வாங்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷவும், மைத்திரிபால சிறிசேனவும் பேரம் பேசி வருவதாக புலனாய்வாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும் விடயங்களை...
09 மணித்தியாலங்களாக மூடிய அறையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் மத்திய செயற்குழு கூட்டம் – யாருக்கு...
இன்று (14.12.2014) காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வன்னி இன் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களான தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா,...
கற்பழித்தல்களும் பாலியல் வன்முறைகளும், மக்களின் நிலப் பறிப்புக்களும், மக்கள் வாழ்க்கையில் அவர்கள் பொருளாதாரத்தில் படையினரின் ஊடுருவலும் எமது மக்களின்...
வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டுடன் இணைந்த உள்ளூர் ஆட்சி முறை ஒன்று கண்ணுக்குத் தெரியாமல் மிகநேர்த்தியான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டு வருகிறது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற...
இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கே வாக்கு போடுங்கள் என்று கூறுவார்கள் அதில் மாற்றம் கிடையாது-இரணியன்
வடக்கு, கிழக்குத் தமிழர்களை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமது வாக்குரிமையை முழு அளவில் பிரயோகிக்கும்படி வலியுறுத்தி வேண்டுவது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கின்றது. எனினும் யாருக்குத் தமது வாக்குகளை...
இலங்கை அரசு 53 ஆயிரத்து 215 தமிழர்களை கொன்று குவித்துள்ளது
53 ஆயிரத்து 215 தமிழர்களை கொன்று குவித்துள்ளது இலங்கை அரசுகூறியுள்ளது.
அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த 13 ஆயிரத்து 130 தமிழர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கைப் படையினரால் இறுதி மூன்று மாதங்களில் நடத்தப்பட்ட...
பரிசுத்த பாப்பரசரின் பைலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருப்பதால் அவர் நிச்சயமாக இலங்கைக்கு வருகை தருவார். எனினும், அவரை...
"பரிசுத்த பாப்பரசரின் பைலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருப்பதால் அவர் நிச்சயமாக இலங்கைக்கு வருகை தருவார். எனினும், அவரை ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதானமாகக் கொண்ட கூட்டணியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வரவேற்பார்....
இலங்கை நாட்டின் புலனாய்வுத்துறை அமெரிக்க புலனாய்வுத்துறையினரால் உள்வாங்கப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டின் புலனாய்வுத்துறை அமெரிக்க புலனாய்வுத்துறையினரால் உள்வாங்கப்பட்டுள்ளது.
கடந்த பல வருடங்களாக இலங்கையின் புலனாய்வுத்துறையினர் சர்வதேச ரீதியாக தமது புலனாய்வு நடவடிக்கைகளை கோட்டைவிட்டு வருகின்றனர். அதிலொரு அங்கமாக மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியிலிருந்து விலகிச்சென்ற மைத்திரிபால...
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், வடமாகாணசபையும் தமிழ் மக்களின் நலனில் அக்கறைகொண்டு தீர்வுகளை ஒன்றாக இணைந்து மேற்கொள்ளவேண்டும்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், வடமாகாணசபையும் தமிழ் மக்களின் நலனில் அக்கறைகொண்டு தீர்வுகளை ஒன்றாக இணைந்து மேற்கொள்ளவேண்டும்.
நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் கோடிகள் பலவற்றை வழங்கி தமிழ் அரசியல்வாதிகளையும், தமிழ் மக்களையும் விலைக்கு வாங்க அரசு எண்ணுகிறது....
மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு சொந்தமான 4 மாளிகை ஐக்கிய அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு சொந்தமான 4 மாளிகை ஐக்கிய அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது
மஹிந்தவின் சகோதரர்களான அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச குடும்பத்தினர் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள்.
இவர்களுக்கு ஐக்கிய...
தமிழ் மக்களின் வாக்குகள் எதிரணிக்கு செல்லாமல் தடுத்து தமது வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ள 5000கோடி அல்ல அதற்கு மேலாகவும் கொடுக்க...
மகிந்த ராசபக்சவை வெல்ல வைப்பதற்கான மற்றொரு முயற்சியை மகிந்த தரப்பு மேற்கொண்டுள்ளது. இதற்காக 5000கோடி ரூபா பேரம் பேசப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராசபக்சவும், மைத்திரிபால சிறிசேனாவும் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி...