இலங்கை செய்திகள்

ஈ.என்.டி.எல்.எவ் ஒட்டுக்குழுவின் ஐரோப்பிய தலைவருக்கு பிரித்தானியாவில் மூன்றாண்டு சிறைத்தண்டனை!

  சிங்கள-இந்திய புலனாய்வு நிறுவனங்களின் ஒட்டுக்குழுவான ஈ.என்.டி.எல்.எவ் ஆயுதக் குழுவின் ஐரோப்பிய தலைவரான குடு முஸ்தாபா என்றழைக்கப்படும் வீரையா ராம்ராஜிற்கு பிரித்தானிய குற்றவியல் பட்டய நீதிமன்றத்தால் மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலண்டனில் இயங்கி வரும்...

அட்டாளைச்சேனையில் பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து நேற்று பொதுக் கூட்டம்

  அட்டாளைச்சேனையில் பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அசாத் சாலி மற்றும் டட்லி உட்பட பொதுவேட்பாளரின் குழுவினர் பங்கு கொண்டிருந்தனர். இக்கூட்டத்திற்கு அதிகமான பொதுமக்கள் வருகை தந்து...

விமானத்தை செலுத்த சிரமமாகவுள்ளது: விமானியின் இறுதிப் பதில்- உயிர்தப்பிய விமானப்படை வீரரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை

  விமான விபத்தில் உயிர்தப்பிய விமானப்படை வீரரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நேற்றைய தினம் அத்துருகிரிய, ஹோகந்தர பிரதேசத்தில் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான அன்டனோவ் – 32 ரக...

தமிழரின் காணி உரிமையும் காணித்தேவையும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்த வடமாகாண காணி ஆணையாளரின் சதி அம்பலம்;-முல்லைத்தீவு மாவட்டம்

  தமிழரின் காணி உரிமையும் காணித்தேவையும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்த வடமாகாண காணி ஆணையாளரின் சதி அம்பலம்; முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கடந்த 12.12.2014 அன்று இடம்பெற்ற  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி...

காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்த தமிழ் மக்கள் தத்தமது காணிகளில் மீளக்குடியேறவும்! – ஆனந்தன் எம்.பி வேண்டுகோள்.

  வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பட்டிக்குடியிருப்பு மற்றும் மருதோடை அ.த.க.பாடசாலைகளினதும், அக்கிராமங்களின் அபிவிருத்திச் சங்கங்களினதும் வேண்டுகோளுக்கமைய அக்கிராமங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் வறியநிலையில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு...

ஜனாதிபதி தேர்தலும் பாலைவன நரியும்! – அ.ஈழம் சேகுவேரா

` “எங்களுடைய வேட்பாளர் ஐரோப்பாவில இல்ல, உனக்கு பக்கத்திலதான்டா இருக்கிறான்” என்று, ராஜபக்ஸ அரளப்பெயர்ந்து போகுமாறு அதிர்ச்சி கொடுத்த சந்திரிகா, “அது வேறு யாருமில்ல நான்தான்டா” என்று புறப்பட்டு, தாள தம்பட்டங்கள் கிழிந்து தொங்கச்செய்த...

ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி மைத்திரிபால சிறிசேனவிடம் நாட்டை ஒப்படைப்பதன் மூலம் உண்மையான வெற்றி மக்களுக்கே கிடைக்கும்.

  அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிருலப்பனையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்று நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ராஜபக்ச அரசாங்கத்தை வீட்டுக்கு...

சிங்கள பௌத்த நச்சு வேர்களும் ஈழத் தமிழர்களின் எதிர்காலமும் : சபா நாவலன்

  இன்று இலங்கை மிகவும் குறிப்பான வரலாற்றுப் பகுதியைக் கடந்து சென்றுகொண்டிருக்கின்றது. தெற்காசியாவில் போராட்டங்களுக்கான காலமாகக் கருதப்படும் நமது அரசியல் சமகாலம் இலங்கையில் சிறுபான்மை தேசிய இனங்களின் போராட்டத்திற்கான அவசியத்தைத் தவிர்க்கமுடியாத ஒன்றாக மாற்றியுள்ளது....

காணாமல் போனவர்களுடைய நிலை என்ன? யுத்தம் நிறைவடைந்த பின்னர் படையினர் குவிப்பு எதற்காக? சமாதானம் உருவாகிவிட்டதென்றால் தமிழர்கள் மற்றும்...

  சிறுபான்மை இனங்களின் உரிமைகள் தொடர்ந்தும் நசுக்கப்படுகின்றன! யாழில் இடதுசாரி கட்சிகள் கூட்டணி இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 5வருடங்கள் கடந்துவிட்டதாக கூறப்படும் நிலையிலும் வடகிழக்கு தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை இனங்களின் உரிமைகள் தொடர்ந்தும் நசுக்கப்படுகின்றன....

இராணுவத்தின் 23 ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் ஆகிய...

  இராணுவத்தின் 23 ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் ஆகிய மூவின இராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு நாள் நிகழ்வுகள் நேற்று பகல் புணாணையிலுள்ள...