இலங்கை செய்திகள்

ஒரு கோப்பை தேனீர் கொடுத்தால் ரணிலும் எங்களோடு இணைந்து விடுவார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டம் அநுராதபுரத்தில் இன்று ஆரம்பமானது. கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இந்தப் பொதுக்கூட்டம் தற்போது அநுராதபுரம் பொது மைதானத்தில் நடைபெற்று...

மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்தார் உதய கம்மன்பில

ஜாதிக ஹெல உறுமயவின் பிரதி பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமாகிய உதய கம்மன்பில மீண்டும் அரசாங்கததுடன் இணைந்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க அவர் தீர்மானித்துள்ளார். ஸ்ரீலங்கா...

ஜனாதிபதி தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 87 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

  ஜனாதிபதி தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 87 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு அறிவித்துள்ளது. இதில் 26 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுதப் பயன்பாடு தொடர்பில்...

எதிரணியில் இணைந்துகொண்ட இரு பிரதியமைச்சர்கள்! – மகிந்த ஒரு மனிதராக செயற்படவில்லை!- மைத்திரி

  இன்றைய தினம் இராஜினாமா செய்திருந்த இரு பிரதியமைச்சர்களான இராதாகிருஷ்ணனும், திகாம்பரமும் தற்போது உத்தியோகபூர்வமாக எதிரணியில் இணைந்துகொண்டுள்ளனர். திர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் ஊடகங்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு தாம் எதிரணியில் இணைந்துகொண்டிருப்பதை...

போராடியேனும் எமது மனித உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் சர்வதேச மனிதஉரிமைகள் தினத்தில் தினப்புயல் பத்திரிகைக்கு அளித்த...

  சர்வதேச மனிதஉரிமைகள் தினம் தொடர்பாக தழிழ் அரசுகட்சியின் தலைவரும் தழிழ் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினறும் மாகிய மாவை சேனாதிராசா தினப்புயல் பத்திரிகைக்கு அளித்த விசேட செவ்வி போராடியேனும் எமது மனித உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்

சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது...

    சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள், மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப்பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள்...

பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

  பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அரச நிர்வாக மற்றும் சுதேச அமைச்சிற்கு முன்னால் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து கொண்டிருந்த பொதுநிர்வாக முகாமைத்துவ உதவியாளர் சங்க உறுப்பினர்களுக்கு பொலிஸார் இடையூறு...

அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் புலனாய்வுப் பிரிவினரின் அழுத்தங்களுக்கும் மத்தியில் யாழில் இளைஞர் மாநாடு

    அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் வடபகுதி இளைஞர்களது பிரச்சினைகளை வெளி உலகுக்கு தெரியப்படுத்தும் நோக்கிலான வடக்கு மாகாண இளைஞர் மாநாடு மனித உரிமைகள் தினமான இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. வருடம்...

திகாம்பரம், இராதாகிருஷ்ணன் அமைச்சுப் பதவிகளை ராஜினாமா செய்தனர்

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் பழனி திகாம்பரம், தனது ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நுவரெலியா தோட்ட மக்களின் நலன் தொடர்பில் இந்த...

சென்னையில் இன்று இரண்டு இடங்களில் காலையில் ம.தி.மு.க.வினர் ராஜபக்சவின் கொடும்பாவியை எரித்து போராட்டம்

   சென்னையில் இன்று இரண்டு இடங்களில் காலையில் ம.தி.மு.க.வினர் ராஜபக்சவின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதிக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க.வினர் மற்றும் அதனை படம் பிடித்த...