வடமாகாணசபையில் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றம்!
வடக்கு மாகாணசபை அமைச்சு பொறுப்புகளில் விரைவில் மாற்றம் ஏற்படுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய முழுமையான தகவல்கள் வெளிப்படுத்தப்படாவிட்டாலும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து இலங்கை தமிழரசுக்கட்சியை பலப்படுத்தும் வகையிலேயே மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக...
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்குள் இருந்து மைத்திரிபால சிறிசேனவை வெளியே கொண்டு வந்து, எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்திய இலங்கையின் முன்னாள்...
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்குள் இருந்து மைத்திரிபால சிறிசேனவை வெளியே கொண்டு வந்து, எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்திய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது போரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார்.
நேற்று அத்தனகலவில் நடந்த...
ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன பிரசன்னமாகியிருக்கவில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஆதரவளிக்கவில்லை என பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றின் போது அவர் பகிரங்க மேடையில்...
ரிசாத் பதியுதீனை கறிவேப்பிலை என்கிறார் ஞானசார தேரர்!-
ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீனை கறிவேப்பிலை என்று பொது பல சேனாவின் பொதுச்செயலர் கல்கொடத்தே ஞானசார தேரர் வர்ணித்துள்ளார்.
ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம்...
ஈழத்தமிழினத்தின் மீதான ஸ்ரீலங்கா அரசினது இன அழிப்பின் முழுச்சாட்சியமாக விளங்கும் மருத்துவர் வரதராஜா அவர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால்...
ஈழத்தமிழினத்தின் மீதான ஸ்ரீலங்கா அரசினது இன அழிப்பின் முழுச்சாட்சியமாக விளங்கும் மருத்துவர் வரதராஜா அவர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் அமெரிக்காவில் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.
சிங்களத்தின் ஆக்கிரமிப்பு போருக்குள் அகப்பட்டு, உயிருக்கு போராடிய தமிழ்மக்களின் மருத்துவ தேவைகளை,...
மைத்திரியோ மகிந்தவோ தழிழ் இனத்தை ஏமாற்ற நினைத்தால் பிரேமதாசாவிற்கு நடந்தது என்னவோ அதுவே நடக்கும்
மைத்திரிபாலவின் அறிவிப்பால் அதிர்ச்சியில் தமிழ் கூட்டமைப்பு! மனோவும் பின்வாங்கும் நிலையில்... - மறுக்கிறார் மனோ கணேசன்
பொது வேட்பாளரைக் களமிறக்குவதில் பின்புலத்தில் மறைமுகமாக நின்று உதவிகள் பல வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது...
யாழ்மாவட்ட த.தே.கூ ட்டமைப்பின் பாராளுமனறஉறுப்பினர் ஈ;சரவணபவன் 2 கோடி ரூபாவிற்கு ஆளும்கட்சிக்கு விலை போய்விட்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்...
யாழ்மாவட்ட த.தே.கூ ட்டமைப்பின் பாராளுமனறஉறுப்பினர் ஈ;சரவணபவன் 2 கோடி ரூபாவிற்கு
ஆளும்கட்சிக்கு விலை போய்விட்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்
உண்மைக்கு புறம்பானவை 30 வருட காலம் தமிழ் தேசியத்திற்காக உளைத்தவன் நான்
தினப்புயல் பத்திரிகைக்கு தொலைபேசி ஊடாக...
“தலைவர் பிரபாகரனின் ஒரு முடிக்கு கூட சிறீலங்கா ஜனாதிபதி பெறுமதியற்றவர் ” சரத்பொன்சேகாவின் ஒப்புதல் வாக்குமூலம் சொல்லும் செய்தி...
“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை பழி தீர்க்கவில்லை. அவர் எமது குடும்பங்களின் பிள்ளைகளை பழி வாங்கவில்லை. மகிந்த ராஜபக்ச பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு...
அல்ஜசீரா தொலைக்காட்சி என்னை சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் கொண்டு போவது பற்றி தகவல்களை வெளியிட்டுள்ளது. என்னைத் தோல்வியுறச் செய்து...
தம்மைப் பதவியிலிருந்து இறக்கி சர்வதேச யுத்த நீதிமன்றதுக்குக் கொண்டு செல்லும் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைக்கு ஹர்சன, விஜேசிங்க போன்றோர் தூண்டுகோளாக செயற்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தாம் ஜனாதிபதி பதவியில்...
மகிந்தா மைத்திரிபால சிறிசேனவின் பைல்கள் தம்மிடம் உள்ளதாக கூறிய நிலையில் வெளிவந்துள்ள இந்த காட்சி படம் உலக மக்கள்...
ஊழல் பையில்களை கூவி… கூவி… விற்கும் மகிந்த…!
06-Dec-2014 அன்று பிரசுரிக்கப்பட்டது
மகிந்தா மைத்திரிபால சிறிசேனவின் பைல்கள் தம்மிடம் உள்ளதாக கூறிய நிலையில் வெளிவந்துள்ள இந்த காட்சி படம் உலக மக்கள் மத்தியில் சிரிப்பலைகளை கிளறியுள்ளது...