ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், தமிழ்மக்களும் ஆதரவளிக்காமல் இருப்பதே சிறந்தது-இரணியன் –
மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன என்று போட்டியில் ஆட்சிபீடமேற எண்ணுகிறார்களே தவிர, தமிழ் மக்களின் நலன்கருதி எவருடைய செயற்பாடுகளும் அமையப்பெறவில்லை என்பதையே தற்போதைய நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதேவேளையில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டவுடன் தீர்மானங்களை...
காத்தான்குடி முஸ்லீம்களை கருணா படுகொலை செய்தார் – ஹரிஹரன் பாச்சல்
புனர்வாழ்வு பிரதி அமைச்சர் கருணாஅம்மான் இந்திய அமைதி காக்கும் படையினரிடம் மன்னிப்பு கோர வேண்டுமென இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்...
இலங்கையின் ஆட்சிபீட போர் வரலாறுகளில் மஹிந்தவின் உத்திகள்….
இலங்கையின் போர் வரலாற்றில் அப்போதைய, ஆட்சிபீடத்திலிருந்த டி.எஸ்.சேனநாயக்க(ஒக்டோபர் 20,1948 – மார்ச் 22, 1952) சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரும், தேசத்தந்தையும் ஆவார். இவர் கொழும்பு புனித தோமையார் கல்லூரியில் கல்வி பயின்றார்....
ரஷ்யா பேரிங் கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பலில் பயணித்தவர்களில் 52 பேர் பலியாகி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ரஷ்யா பேரிங் கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பலில் பயணித்தவர்களில் 52 பேர் பலியாகி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மீனவர்கள் உட்பட 62 பேருடன் பயணித்த தென்கொரியா மீன்பிடி கப்பல் ரஷ்யாவின் பேரிங் கடல்...
“மக்கள் சக்தி என்ற பொது அமைப்பு ஒழுங்கு செய்த கூட்டத்தில் பங்குபற்றாமை குறித்து எனது விளக்கம்”-
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும், ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் மீண்டும் கட்டியெழுப்பவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்ததுடன் இந்த இலக்குகளை அடைவதற்காக நாட்டிலுள்ள மற்றைய முற்போக்கு சக்திகளுடன்...
இலங்கையில் பல பாகங்களில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை
இலங்கையில் பல பாகங்களில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, மற்றும்...
கென்யாவில் குவாரி ஒன்றில் பணிபுரியும் கிறிஸ்துவ தொழிலாளர்கள் 36 பேர் தீவிரவாதிகளில் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கென்யாவில் குவாரி ஒன்றில் பணிபுரியும் கிறிஸ்துவ தொழிலாளர்கள் 36 பேர் தீவிரவாதிகளில் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கென்யாவின் மேன்டிரா கவுண்டியில் இருந்து 10 மைல் தொலைவில் குவாரி உள்ளது.
இந்த குவாரியில் பணியாற்றிய கிறிஸ்துவ...
பேரினவாதியாக தன்னை சித்தரித்துள்ள மைத்திரிக்கு தழிழ் மக்கள் வாக்களிப்பதா?-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் மாகாண சுயாட்சி முறையை ஏற்றுக்கொள்ள...
நானும் பேரினவாதி தான்! மைத்திரிபால
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் மாகாண சுயாட்சி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தவிர பௌத்த மதத்திற்கு அரசியல் சாசனத்தில்...
நாட்டு முஸ்லிம்களுக்கும் ஜனாதிபதிக்கு மிடையிலான தொடர்பை துண்டித்து அதன் மூலம் இலாபம் பெறுவதற்கு சில தீயசக்திகள் திரைக்கு பின்னலிருந்து...
நாட்டு முஸ்லிம்களுக்கும் ஜனாதிபதிக்கு மிடையிலான தொடர்பை துண்டித்து அதன் மூலம் இலாபம் பெறுவதற்கு சில தீயசக்திகள் திரைக்கு பின்னலிருந்து சதித்திட்டங்களை மேற்கொள்வதால் முஸ்லிம்கள் இவர்களின் தீயவலையில் சிக்காது புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டுமென பாதுகாப்பு...
இந்தியா செய்த பாரிய துரோகம் தமிழீழத்தில் நேரடி இராணுவத் தலையீடு நடந்தது என்ன?
1987ம் ஆண்டு ஆடி 24ம் நாள் இந்திய அதிகாரிகள் சிலர் தலைவர் பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்து ‘இந்தியாவின் பிரதமர் ராஐவ் காந்தி உங்களைச் சந்தித்து முக்கியமான விடயமாகப் பேசவிரும்புவதாக” கூறித் தலைவர் பிரபாகரனை...