இலங்கை செய்திகள்

வரலாற்றில் சிங்களவர்களை நம்பியிருந்த தமிழ் அரசியல்வாதிகள் பலர் ஏமாற்றப்பட்டார்கள் அவ் வரலாறு இன்றுவரை தொடர்கிறது-இரணியன்

தமிழ்த்தேசியம், தமிழர் உரிமை என்பவற்றை எதிர்க்கண்ணோட்டத்துடன் பார்த்துவரும் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் மீதான கசப்புணர்வு நீண்டகால வரலாற்றைக் கொண்டது. இலங்கையில் குடிமக்கள் அரசாட்சி ஆரம்பித்த காலம் முதல் இன்றுவரையான நாட்கள்...

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த விவகாரங்களில் பொறுப்புக்கூறுவது...

தமிழ்மக்களுக்கான அர சியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டுமாகவிருந்தால், தமிழினத்தினை சுத்திகரிப்புச் செய்த அரசுடன் பேசுவது பயனற்றது. மீண்டும் ஒரு இனச்சுத்திகரிப்பினையே அவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆகவே இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற முடியும்....

ஈராக்கில் சிறுவர்கள் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தப்படும் புதிய வீடியோவை, ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

த பிளட் ஒப் ஜிஹாத் 2' (The Blood of Jihad 2) என்ற தலைப்பில் வெளியான இந்த வீடியோ, ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டிலுள்ள நினெவெஹ் (Nineveh) மாகாணத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் சின்னஞ்சிறுவர்கள் வரிசையில்...

18 வருடமாக நடந்து வந்த ஜெயலலிதா வருமான வரி வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் கடந்த 1992-1993 மற்றும் 1993-1994-ம் ஆண்டுக் கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வில்லை என்று கூறி...

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் TNA முடிவும் வடமாகாண சபையின் முடிவும் மைத்திரிபாலவிற்கே இறுதி தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும்

கூட்டமைப்பின் பணிமனையான கிளிநொச்சி அறிவகத்தில் இன்று தமிழ் தேசிய கட்சியின் கிளிநொச்சி  மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள், நிர்வாகிகள், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. பா.உறுப்பினர்...

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பது வடக்கு மாகாண வாக்குகளே!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தீர்மானிப்பதில் வடக்கு மாகாண வாக்குகள் முக்கியத்துவம் பெறுமென அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள சுமார் ஏழு இலட்சம் வாக்காளர்களைக் கவரும் பணியில்...

முஸ்லீம் அரசியல்வாதிகள் கடைசியில் எப்படி மாறுவார்கள் என்பது மகிந்தைக்கு தெரியும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னணி பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அலரி மாளிகையில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய...

நடிகையும் அரசியல் விபச்சாரியுமான குஸ்பு, எம் இனத்திற்காக பல வருடங்களாக போராடிவரும் அமைப்பை எப்படி இந்த விபச்சாரி தீவிரவாத...

  நடிகையும் அரசியல் விபச்சாரியுமான குஸ்பு, எம் இனத்திற்காக பல வருடங்களாக போராடிவரும் அமைப்பை எப்படி இந்த விபச்சாரி தீவிரவாத அமைப்பு என்று சொல்லுவாள். ஒரு விபச்சாரி, தான்னிடம் உல்லாசமாக இருப்பதற்கு வரும் நபருக்கு சொல்லும் வார்த்தை...

சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஆறு தொகுதி அமைப்பாளர்கள் அரசாங்கத்திடம் இருந்து கோடிகளை வாங்கிக் கொண்டு கம்பி...

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பலம் மற்றும் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து்ச் செல்கின்றது. இதனைத் தடுக்க வழியறியாது ஆளும்கட்சி திகைத்துப் போயுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் சாதாரண கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரை ஆளுங்கட்சிக்கு...

விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத இயக்கமே: குஷ்பு-விடுதலைப்புலிகளின் போராட்டம் பற்றி அரைகுரையாக ஆடும் குஷ்புவிற்கு என்ன தெரியும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும்...