பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார்-ஜோதிடர்
தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.
பிறந்தநாள் : 26-11-1954.
பிறந்த நேரம் : பகல் 12.00 மணி, 02...
சிறுபான்மை கட்சிகளை அரசாங்கத்திற்குள் தக்கவைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை
சிறுபான்மை கட்சிகளை அரசாங்கத்திற்குள் தக்கவைக்க ஆளும் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை அந்த கட்சிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுபான்மை கட்சிகளுக்கு பதவிகளை வழங்குவதற்காக தற்போது தேசிய...
அரசின் அழுக்கை கழுவும் வீரவன்ஸ சல்லி காசுக்கும் மதிப்பற்றவர்:
அரசாங்கத்தின் அரசியல் அழுக்கை கழுவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ, ராஜபக்ஷவினரின் சர்வாதிகார ஆட்சியை கவிழ்க்க அணித்திரண்டுள்ள லட்சக்கணக்கான மக்கள் மத்தியில், சல்லி காசுக்கும் மதிப்பில்லாதவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ள...
இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்தை தம்மால் மாத்திரமே ஒழிக்கமுடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்தை தம்மால் மாத்திரமே ஒழிக்கமுடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிப்பதால் அதனை தம்மால் மேற்கொள்ளமுடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எதிரான பிரசாரங்களுக்கு நிறைவேற்று...
மீண்டும் ஒரு அழுத்கமவை தவிற்பதாயின் முஸ்லிம் அரசியலவாதிகள் மகிந்தஅரசைவிட் வெளியேற வேண்டும்-பச்சோந்தி அஸ்வர் ராஜினாம நடவடிக்கை உதாரணம்
மீண்டும் ஒரு அழுத்கமவை தவிற்பதாயின் முஸ்லிம் அரசியலவாதிகள் மகிந்தஅரசைவிட்
வெளியேற வேண்டும்-பச்சோந்தி அஸ்வர் ராஜினாம நடவடிக்கை உதாரணம்
மன்னிக்க வேண்டும் மதத்தால் வேறுபட்டு இருந்தாலும் இனத்தால் மொழியால் நாம் ஒன்றுபட்டே வாழ்ந்துவருகின்றோம்இதை இனியும் உணராமல் இருந்தால்...
மகிந்தவின் நம்பிக்கைக்குரிய அஸ்வர் எம்.பி. பதவி விலகினார்!-
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தன்னுடைய இராஜினாமா கடிதத்தை அவர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸாநாயக்கவிடம்...
ஐரோப்பிய நாடுகளின் சதிவலையில் மஹிந்த ராஜபக்ஷ – தமிழினம் சிந்தித்துச் செயற்படவேண்டும்.
ஆசிய நாடுகள் மஹிந்தவை ஆதரிக்க, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சீனா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என ஆசிகளைத் தெரிவித்துள்ளனர். பொருளாதார வர்த்தகத்தினை...
தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமையை மறந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு செயற்படுவது ஆபத்தானது.
கடந்த சில மாதங்களாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றிலிருந்து விலகி அரசுடன் இணக்கப்பாடான அரசியலில் ஈடுபட்டு வருவதாக வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள்,...
மகிந்தவின் மந்திரக்கோலுக்கு மடங்கிய சார்க் தலைவர்கள் -மூன்றாவது தடவையும் தேர்தலில் வெற்றிபெற சார்க் தலைவர்கள் மகிந்தவுக்கு வாழ்த்து
சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அரச தலைவர்கள் மூன்றாவது தடவையாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
காத்மண்டுவில் நடைபெற்ற பிராந்திய நாடுகளின் உச்சிமாநாட்டில்...
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள், ...