லண்டனில் உணர்வெழுச்சியுடன் நடைபெறும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
லண்டன் எக்சல் மண்டபத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் உணர்வெழுச்சி பூர்வமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ரொறன்ரோவில் எழுச்சிபூர்வமாக ஆரம்பமான மாவீரர் தின...
கொட்டும் மலையிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வடமாகாணசபை உறுப்பினர் டாக்டர் சிவமோகன்
கொட்டும் மலையிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வடமாகாணசபை உறுப்பினர்
டாக்டர் சிவமோகன்
THINAPPUYAL NEWS
வவுனியாவில் இராணுவகெடுபிடி மத்தியிலும் மாவீரர்களுக்கு வட மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அஞ்சலி
வவுனியாவில் இராணுவகெடுபிடி மத்தியிலும் மாவீரர்களுக்கு வட மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா
அஞ்சலி
சார்க் மாநாட்டில் நரேந்திரமேடியை கண்ட மகிந்த பதட்டப்பட்டதாகவும் அங்கும் இங்கும் ஓடித் திரிந்ததாக நேபாள நாட்டின் செய்தித் தாள்...
சார்க் மாநாட்டில் நரேந்திரமேடியை கண்ட மகிந்த பதட்டப்பட்டதாகவும் அங்கும் இங்கும் ஓடித் திரிந்ததாக நேபாள நாட்டின் செய்தித் தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
வழமையை விட பதட்டத்துடன் கானப்பட்டதாகவும் வழமையான மதிப்பு மரியாதை இம்முறை...
இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்-பதற்றநிலை தொடர்கிறது
இராணுவ அழுத்தங்களுக்கு மத்தியிலும், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், இன்று முல்லைத்தீவில் குறித்த ஓரிடத்தில் மாலை 6 .04 மணியளவில் சுடரேற்றி மாவீரர்களை நினைவு கூர்ந்தார்.
ரவிகரனுடன் மாவீரர் குடும்ப அங்கத்தவர் ஒருவர் உள்ளிட்ட...
அரசின் பற்களை ஒன்றொன்றாக கழற்றுவோம்- தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் உரிமைக்கான கூட்டணி. இதில் சகல மக்களின் உரிமைகளும்...
தனது புலனாய்வு பிரிவினர் சிறந்தவர்கள் என மார்தட்டும் மஹிந்தவிற்கு பொது வேட்பாளர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. தனது போட்டியாளரை தன்னுடனேயே வைத்திருந்துள்ளார் என குறிப்பிட்ட ராஜித சேனாரத்ன, அரசாங்கத்தின் மொத்த...
மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில் என்ன தவறு? தமிழினத்திற்கெதிராக தொடர்ந்து வந்த அரசாங்கங்களும் இனப்படுகொலையினையே செய்தன.
யுத்தத்தில் இதுவரை கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தினப்புயல் ஊடகம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. 1996 ஆம் ஆண்டு கார்த்திகை 27 அன்று தமிழீழத் தலைவர் வே.பிரபாகரனால் முதன்முதலில் மாவீரர் தின...
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் யாழ் அலுவலகம் இராணுவப் புலனாய்வினரால் முற்றுகை
நேற்றைய தினத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் அலுவலகத்தினை இராணுவத்தினர், புலனாய்வினர் முற்றுகையிட்டதாகவும், தேசியத் தலைவரினுடைய பிறந்ததினம் மற்றும் மாவீரர் தினத்தினை கொண்டாடும் நோக்கில் இவ்வலுவலகம் செயற்படவிருப்பதாக அறிந்த தகவலின் அடிப்படையில்...
மாவீரரை பாராளுமன்றில் நினைவுகூர்ந்த கனடிய தமிழ்ப் பெண் எம். பி. ராதிகா
தமிழீழத்துக்காக தம்முயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து கனடிய பாராளுமன்றில் ராதிகா சிற்சபேசன் உரையாற்றியுள்ளார்.
அரசியல் தேவைகளைக் கருத்திற் கொண்டு பொலிஸ் திணைக்களம் குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தில் பாரிய குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கு அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் பொலிஸ் திணைக்களத்தை கட்டுப்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் முழு பொலிஸ் திணைக்களமும் குழப்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அரசியல்...