பதுளை கொஸ்லந்த மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வடக்கு மக்களின் அன்பான நிவாரணப் பொருட்களை வழங்கியது வடக்கு மாகாணசபை…
பதுளை கொஸ்லந்த மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வடக்கு மக்களின் அன்பான நிவாரணப் பொருட்களை வழங்கியது வடக்கு மாகாணசபை...
பதுளை கொஸ்லாந்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை தற்காலிகமாக தங்கவைக்கப்பட்ட ஐந்து இடங்களுக்கு நேற்று...
மாவீரர் நாள் கார்திகை 27-நிலத்தின் விடியலுக்காய்,,!
<>மாவீர ர ர் நாள் கார்திகை27<>^^^^^*****¥*****^^^^^நிலத்தின் விடியலுக்காய்,,!நின்று களம் ஆடியவர்,,!குலத்தின் நிம்மதிக்காய்,,!குருதி சிந்தி மாண்டவர்,,!இனத்தின் சுதந்திரத்துக்காய்,,!இறுதிவரை போர்செய்தவர்,,!உரிமை கிடைப்பதற்காய்,,!உறுதியுடன் உரமானவர்,,!மண்ணின் விடுதலைக்காய்,,!மண்டியிடா மறத்தமிழர்,,!மானப்போர் தியாகம் செய்த,,!மாவீர ர்கள் மகத்தானவர்கள்,,!மனதால் நினைவுகூர்ந்து,,!மனைகளிலே விளக்கேற்றி,,!மௌனத்தால் வணங்குவோம்,,!மாவீர...
புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்.இந்துக் கல்லூரி உள்ளிட்ட பல பாடசாலைகளில்மாவீரர் தின பிரசுரங்கள்- குழப்பத்தில் படையினர்!
தமிழீழ மாவீரர் நாள் நாளைய தினம் உலகம் முழுவதும் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் படையினர் மற்றும் படைப் புலனாய்வாளர்களின் கடுமையான நெருக்குவாரங்கள் மத்தியில் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டின் பாடசாலைகள் சிலவற்றில் மாவீரர்...
தலைவர் பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு தேசிய தலைவா் பிறந்த மண்ணில் மரநடுகை
வடமாகாணசபையின் விவசாய அமைச்சர் உள்ளிட்ட வடமாகாணசபை உறுப்பினர்களால் தமிழீழ தேசியத் தலைவாின் பிறந்த தினமான இன்று 26.11.2014 புதன்கிழமை மாலை 03மணியளவில் வல்வெட்டித்துறையில் மரநடுகை நிகழ்வும் மரக்கன்று வழங்கும் நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாணசபையின் விவசாய...
பிரபாகரன் சாகவில்லை உயிருடன் இருக்கிறார்-பரக்ஒபாமா
Today breaking news which i came across is Barack Obama states that Prabakaran who is founder and leader of LTTE is very much alive....
இரட்டைக்கோபுரம், தாஜ் ஹோட்டல் இரு தாக்குதல்களுமே பிரபாகரனின் போராட்டத்தை மழுங்கடிக்க காரணமாயிருந்தன
உலக வர்த்தக மையமாக கருதப்பட்டுவந்த அமெரிக்காவின் அதி யுயர் இரட்டைக்கோபுரம் அல்கைதா அமைப்பினால் விமானத்தின் மூலம் தாக்கப்பட்டது. இதற்கு அல்கைதா இயக்கம் உரிமைகோரியது. பூமிக்கு கீழ் 05 மாடிகளையும், பூமிக்கு மேல் 104...
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைமுறையில் இருந்த ஒரு தமிழீழ அரசையும்- லட்சக்கணக்கான மக்களையும் இலங்கை அரசு 22 நாடுகளின்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈழத் தமிழரின் மேம்பட்ட மனித வாழ்வுக்காக ஏற்படுத்தப் பட்ட அரசியல் அமைப்பாகும். அவர்கள் எடுத்துக் கொண்ட பணி ஈழத் தமிழ் மக்களுக்கு இன, மத, பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகள்...
நிறைவேற்று அதிகாரம் (executive power) வலுவானதொரு கட்டமைப்பை உருவாக்குவதில் புலிகளும் ரணில் அரசும் தோல்வி கண்டனர் ‘தராக்கி’ சிவராம்
“நான் சரியென்று உறுதியாகக் கண்டதை எழுதுகின்றேன். அதற்காக எந்த அழிவையும் சந்திக்க தயாராகவே இருக்கின்றேன். ஓடிவிடமாட்டேன்-ஊடக போராளி மாமனிதர் ‘தராக்கி’ சிவராம்
படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராமின் நினைவுதினம் இன்று ஆகும். தர்மரத்தினம் சிவராம் கடந்த...
அரசாங்கத்தை கவிழ்கும் சர்வதேச சதித்திட்டம் கறுப்பு பணத்தை செலவிடும் மேற்குலகம்- டிலான் பெரேரா
நாட்டில் நிலையாக இருக்கும் அரசாங்கத்தை கவிழ்கும் சர்வதேச சதித்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர்...
தமிழ் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 60 வது பிறந்த தின நிகழ்வு இன்று யாழ்...
யாழ். பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒருவாரமாக விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது குறைவாகக் காணப்படுகிறது என்று தெரிவித்து இன்று முதல்...