மகிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்படுவதன் பின்னணியில் அமெரிக்கா-இரணியன்
“இலங்கை இந்து மகா சமுத்திரத்தில் மிக முக்கியமான கடல்சார் வணிகப்பாதையில் ஐரோப்பா, சீனாவின் மத்திய கிழக்கு மற்றும் ஆசியப் பகுதிகளை இணைக்கும் புள்ளியில் அமைந்துள்ளது. அமெரிக்காவால் இலங்கையை நிச்சயமாக இழக்க முடியாது.”
எந்தவொரு அரசியல்...
முஸ்லீம் கட்சிகள் யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களின் வாலைத் தான் பிடிப்பார்கள்
முஸ்லீம் கட்சிகள் யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களின் வாலைத் தான் பிடிப்பார்கள்
முதுகெலும்பில்லாத கட்சிகளில் இவர்களும் ஒன்று. முஸ்லீம் காங்கிரசை பலப்படுத்திக்கொள்வதை விட்டுவிட்டு தமது ஆசனங்களுக்காகவும், அமைச்சுப் பதவிகளுக்காகவும் பல்வேறு விரயங்களை இவ்வரசாங்கத்தினால் இழந்து...
மஹிந்தவுடன் கூட இருந்து குழிபறித்த மைத்திரிபால சிறிசேன – ஜனாதிபதியின் தோல்விக்கு முதற்படி
சற்றுமுன் கிடைத்த தகவலின்படி மைத்திரிபால சிறிசேன சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகியுள்ளதாகவும், அது மட்டுமல்லாது அவர் பொதுவேட்பாளராக போட்டியிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் விலகியமை தொடர்பிலும், பொதுவேட்பாளராக நிற்பது பற்றியும் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதும்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொது வேட்பாளர் தொடர்பான தீர்மானனங்களை எடுக்கும் அதிகாரம் ரணில் விக்ரமசிங்க வழங்கும் தீர்மானம்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொது வேட்பாளர் தொடர்பான தீர்மானனங்களை எடுக்கும் அதிகாரம் ரணில் விக்ரமசிங்க வழங்கும் தீர்மானம் ஒன்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகள்...
மகிந்த குடும்பத்திற்கு எதிராகமுக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு வாபஸ்- மைத்திரிபால விசேட அறிவிப்பு: ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு
மகிந்த குடும்பத்திற்கு எதிராகமுக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு வாபஸ்- மைத்திரிபால விசேட அறிவிப்பு: ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு
மகிந்த குடும்பத்திற்கு எதிராக அரச அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வாபஸ் பெற இருப்பதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மைதிரிபால...
காட்டிக் கொடுப்புக்கள் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச
காட்டிக் கொடுப்புக்கள் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
காட்டிக் கொடுப்பு என்பது இந்த நாட்டில் எல்லாக் காலங்களிலும் இடம்பெற்றதொன்றாகும்.
அது வரலாற்று ரீதியாக மறைந்து போகும்...
மகிந்த அரசு தான் வேண்டும் என்று மக்கள் விரும்பவில்லை: அரியநேந்திரன் எம்.பி
வடக்கில் யாழ்தேவி புகையிரதத்தினை மகிந்த கொண்டு வந்தார் என்பதற்காக வட,கிழக்கு மக்கள் மகிந்த அரசாங்கம் தான் வேண்டும் என்று விரும்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் போக்குவரத்து தொடர்பாக நேற்று நடைபெற்ற குழு நிலை...
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு குடியுரிமை வழங்க ஜனாதிபதி அதிரடி முடிவு?
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு குடியுரிமை வழங்கும் அதிரடி முடிவொன்றை ஜனாதிபதி இன்று அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்றிரவு இது தொடர்பான நீண்டதொரு கலந்துரையாடல் அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது சரத்...
பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன இன்று அறிவிக்கப்படுவார்?
அரசாங்க, எதிர்க்கட்சி தரப்புக்களின் தகவல்களின்படி அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவே எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொதுவேட்பாளராக தெரிவுசெய்யப்படவுள்ளார் என்று இலங்கையின் செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
இதற்கான முடிவு இன்று வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு...
ஒவ்வொரு கார்த்திகை மலரும் இங்கு மலரும் – “வாழ்வோம் – வளம் பெறுவோம்!” செயற்திட்ட நிகழ்வில் ரவிகரன்
வாழ்வாதார முயற்சிகள் செய்ய வலுவின்றி வாடும் ஒவ்வொரு கார்த்திகை மலரும் இங்கு மலரும். ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து என்று தம் பிள்ளைகளை தியாகித்து மாவீரர்களாக்கிய எம் மூத்த தலைமுறையினரையும் அரவணைப்போம்...