இலங்கை செய்திகள்

மகிந்த குடும்பத்திற்கு எதிராகமுக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு வாபஸ்- மைத்திரிபால விசேட அறிவிப்பு: ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு

 மகிந்த குடும்பத்திற்கு எதிராகமுக்கிய அமைச்சர்களின் பாதுகாப்பு வாபஸ்- மைத்திரிபால விசேட அறிவிப்பு: ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு மகிந்த குடும்பத்திற்கு எதிராக அரச அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வாபஸ் பெற இருப்பதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மைதிரிபால...

காட்டிக் கொடுப்புக்கள் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச

காட்டிக் கொடுப்புக்கள் எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். காட்டிக் கொடுப்பு என்பது இந்த நாட்டில் எல்லாக் காலங்களிலும் இடம்பெற்றதொன்றாகும். அது வரலாற்று ரீதியாக மறைந்து போகும்...

மகிந்த அரசு தான் வேண்டும் என்று மக்கள் விரும்பவில்லை: அரியநேந்திரன் எம்.பி

வடக்கில் யாழ்தேவி புகையிரதத்தினை மகிந்த கொண்டு வந்தார் என்பதற்காக வட,கிழக்கு மக்கள் மகிந்த அரசாங்கம் தான் வேண்டும் என்று விரும்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் போக்குவரத்து தொடர்பாக நேற்று நடைபெற்ற குழு நிலை...

ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு குடியுரிமை வழங்க ஜனாதிபதி அதிரடி முடிவு?

ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு குடியுரிமை வழங்கும் அதிரடி முடிவொன்றை ஜனாதிபதி இன்று அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்றிரவு இது தொடர்பான நீண்டதொரு கலந்துரையாடல் அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது. இதன்போது சரத்...

பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன இன்று அறிவிக்கப்படுவார்?

அரசாங்க, எதிர்க்கட்சி தரப்புக்களின் தகவல்களின்படி அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவே எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொதுவேட்பாளராக தெரிவுசெய்யப்படவுள்ளார் என்று இலங்கையின் செய்தித்தாள் ஒன்று கூறுகிறது. இதற்கான முடிவு இன்று வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு...

ஒவ்வொரு கார்த்திகை மலரும் இங்கு மலரும் – “வாழ்வோம் – வளம் பெறுவோம்!” செயற்திட்ட நிகழ்வில் ரவிகரன்

வாழ்வாதார முயற்சிகள் செய்ய வலுவின்றி வாடும் ஒவ்வொரு கார்த்திகை மலரும் இங்கு மலரும். ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து என்று தம் பிள்ளைகளை தியாகித்து மாவீரர்களாக்கிய எம் மூத்த தலைமுறையினரையும் அரவணைப்போம்...

விடுதலைப்போராட்ட பாதையில் ஒரு தடைக்கல்லாக, குத்துக்கல்லாக இந்திய அரசால் கொண்டு வந்து இறக்கப்பட்டதே மாகாணசபை முறைமையாகும்.

  “உண்மையான மக்கள் விடுதலையை நேசிக்கின்ற எந்தவொரு விடுதலைப்போராளியும் சிறீலங்கா அரசின் அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு இலங்கைத்தீவில் எந்தவொரு தேர்தலையும் சந்திக்கவும் மாட்டான். எந்தவொரு இடைக்காலத்தீர்வையும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டான்”   இவ்வாறு கூறிய தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்...

ராஜகிரியவில் உள்ள ‘சதாஹம் செவன’ சர்வதேச பௌத்த நிலையத்தின் முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கமே காரணம் என்று ஜாதிக...

ராஜகிரியவில் உள்ள ‘சதாஹம் செவன’ சர்வதேச பௌத்த நிலையத்தின் முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு அரசாங்கமே காரணம் என்று ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற...

கருத்தடை வழிமுறைகள்

இது ஒரு கருத்தடை ஊசி. Depot medroxyprogesterone acetate (DMPA) என்ற வேதி மூலக்கூறு இதில் உள்ளது. 12 வாரங்களுக்கு ஒரு முறை போட வேண்டும். 97% வெற்றி கண்ட ஒரு முறை.12....

தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுங்கள் – விக்னேஸ்வரன்

இலங்கையின் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் மிக நீண்டகாலமாக விசாரணைகள் எவையுமில்லாமல், தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவர்களுடைய விடுதலை தொடர்பில் நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளும் பயனற்றவையாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்...