இலங்கை செய்திகள்

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தாயகத்திலும் தமிழகத்திலும் வெடி கொளுத்தி, கேக் வெட்டிப் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்டுள்ளது

தாயகத்தில் சிங்களப்படைகளின் ஆக்கிரமிப்புக்கலையும் மீறி தமிழீழ  தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின்  59 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று  இடம்பெற்றது. கூடவே புலம்பெயர் தேசங்களிலும், தமிழகத்திலும்  வெகு எழுச்சியாக கொண்டாடப்பட்டன. தாயகத்திலும் தமிழகத்திலும் வெடி...

பகிடிவதை என்ற போர்வையில் பற்றைக் காட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு அவர்கள் மீது பாலியல் ரீதியான இம்சைகள்-கல்வியமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க

  சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை பகிடிவதை என்ற போர்வையில் பற்றைக் காட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு அவர்கள் மீது பாலியல் ரீதியான இம்சைகள் மேற்கொள்ளப்பட்டமை நிரூபணமாகியதைத் தொடர்ந்தே அந்தப் பகிடிவதையில் ஈடுபட்ட சிரேஷ்ட மாணவர்களுக்கு...

ஆபாசமாக காட்டும் iபோன் அனைவருடைய கைகளிலும் இந்தப் போன் தவழ்ந்துவரும் என்பதில் சந்தேகம் இல்லை

  ஆபாசமாக காட்டும் iபோன் அனைவருடைய கைகளிலும் இந்தப் போன் தவழ்ந்துவரும் என்பதில் சந்தேகம் இல்லை தொழில்நுட்பங்கள் நமக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்கின்றன. வெளிநாடுகளில் இருப்பவர்களைக் கூட நேரில் கண்டு பேசும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அது...

மூவினத்தையும் சமமாகக் கருதுபவருக்கே ஆதரவு! அரசின் ஒட்டுண்ணிகளாக தமிழர்கள் இருக்கமுடியாது!- மன்னார் மறை மாவட்ட ஆயருமான அதிவணக்கத்துக்குரிய இராயப்பு...

  மூவினத்தையும் சமமாகக் கருதுபவருக்கே ஆதரவு! அரசின் ஒட்டுண்ணிகளாக தமிழர்கள் இருக்கமுடியாது!நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுவதுடன் சிங்கள - பௌத்தத்தை மட்டும் மையப்படுத்திய அரசமைப்பு மாற்றப்படுவது அவசியம் என வலியுறுத்திய தமிழ் சிவில் சமூகத்தின் தலைவரும்...

போரில் உயிரிழந்த 145,000 தமிழ் மக்களையும் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி உயிரிழந்த 40000 ற்கும் மேற்பட்ட விடுதலை...

போரில் உயிரிழந்த 145,000  தமிழ் மக்களையும் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடி உயிரிழந்த 40000 ற்கும் மேற்பட்ட விடுதலை போராளிகளையும் நினைவுகூர்ந்து ஒரு தீபம்கூட ஏற்றமுடியாத நிலையில் இலங்கையில் தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என...

யாழில் 14 ஆலயங்களில் பூஜை வழிபாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது 69 ஆவது பிறந்த தினத்தை வெகு...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது 69 ஆவது பிறந்த தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடினார். இதனை முன்னிட்டு அலரி மாளிகையில் ஜனாதிபதி குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச...

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வலுவான ஓர் வேட்பாளருக்கே ஆதவரளிக்கப்படும் என ஜனாநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வலுவான வேட்பாளருக்கே ஆதரவளிக்கப்படும்: சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வலுவான ஓர் வேட்பாளருக்கே ஆதவரளிக்கப்படும் என ஜனாநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொது வேட்பாளரை நிறுத்தும் போது...

வடமாகாண முதலமைச்சர் சென்னையில் ஆற்றியு உரை வரவேற்பைப் பெற்றுள்ள

கடந்த 25 ஆண்டுகளின் பின்னர் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட தமிழர் சமூகத்தின் தலைவர் என்ற வகையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை இந்தியாவின் சென்னையில் மக்கள் மத்தியில் எடுத்துக்கூறிய முதலாவது அரசியற் தலைவராக விக்னேஸ்வரன்...

சிங்கள இராணுவம் ஒரு இலட்சத்திற்கும் மேலான பொதுமக்களை கொன்றுகுவித்தது. சர்வதேச விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டன.

இந்திய இராணுவத்தினர் இலங்கையில் ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வெளியேறிய பின்னர், 1988ம் ஆண்டு அமைதிப்படை இலங்கைக்கு வருகைதந்தமையை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் எதிர்த்திருந்தார். அதனோடு மக்கள் செல்வாக்கினைப் பெற்று ஜனாதிபதியானார். இதன்பின்னர் விடுதலைப்புலிகளுடன் சமரசப்பேச்சுக்களில்...

நோர்வே அமெரிக்காவின் கைக்கூலியாக செயற்படுகின்றது என்பதை தலைவர் பிரபாகரன் அவர்கள் நன்றாகவே அறிந்திருந்தார்.

அமெரிக்காவின் அன்பு முகம் நோர்வே. அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல்’ இது தமிழீழத் தேசியத் தலைவரின் கூற்று. இந்த வசனத்தின் தீர்க்க தரிசனத்தையும் யதார்த்தத்தையும் தமிழ் மக்கள் தற்போது உணர்ந்துகொண்டிருக்கின்றனர். தமிழீழத் தேசியத்...