மற்றுமொரு யுத்தத்திற்குத் தயாராகும் இலங்கையரசு
யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள இலங்கையரசு, மீண்டும் யுத்தம் கட்டவீழ்த்துவிடுவதற்கான சதித்திட்டங்கள் அரச தரப்பிலிருந்து கசியத்தொடங்கியுள்ளது. யுத்தத்தை எவ்வாறு முன்னெடுப்பது அல்லது எவ்வாறு இனவாதங்களைத் தூண்டிவிடுவது, அதிலிருந்து நாட்டை சமாதான சூழ்நிலையற்றதாகமாற்ற வெளிநாட்டு தீயசக்திகள்...
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலியகொட சம்பந்தமாக விசாரணை நடத்துமாறு இணையத்தள ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எக்னேலியகொட பற்றி விசாரணை கோரும் இணையத்தள ஊடகவியலாளர்கள்
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னேலியகொட சம்பந்தமாக விசாரணை நடத்துமாறு இணையத்தள ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இணையத்தள ஊடகவியலாளர்களின் சங்கத்தின் பிரதானிகள், அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ மற்றும்...
சுனாமி எச்சரிக்கை விடுப்பு- இலங்கைக்கு ஆபத்து இல்லை
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் இன்று சனிக்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுக்கா தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர்...
பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருக்கும் முன்னாள் போராளி மீதான துப்பாக்கிச்சூடு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் காவல் துறையில் பணியாற்றிய குடும்பஸ்தரான மன்னார் வெள்ளாங்குளம் கணேசபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் (வயது40) என்ற குடும்பஸ்தர் கடந்த புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால்...
முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இரு சூழ்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
மன்னார், வெள்ளங்குளத்தில் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமையின் பின்னணியில் இரு சூழ்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டினார்.
யுத்தம் முடிந்த பின்னர் ஆயிரக்கணக்கான தமிழர்கள்...
ஆஸ்திரேலியா அருகே ரஷ்ய போர்க் கப்பல் ரஷ்யாவுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை!
கேன்பெரா,: ஆஸ்திரேலியா அருகே போர்க் கப்பல்களை ரஷ்யா நிறுத்தி உள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் கூறுகையில், “ஆஸ்திரேலிய கடல் பகுதி அருகே 4 ரஷ்ய கப்பல்கள் தென்படுகின்றன. அதில் நவீனரக...
தொன்று தொட்டு இலங்கையுடன் உறவுவை வளர்த்துவந்துள்ள இந்தியாவைப் புறந்தள்ளி – கோபமடையச் செய்து சீனாவுடன் உறவைப் பேணுவதுஆபத்தானது- சம்பந்தன்
குறுகிய அரசியல் நோக்கத்துக்காக இந்தியா உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடனான உறவைப் புறம் தள்ளி சீனாவுடன் உறவைப் பலப்படுத்துவதன் ஊடாக இலங்கை ஆபத்தையே எதிர்கொள்ளும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெளிவிவகார...
இலங்கையில் 2007-ம் ஆண்டு முதல் கடந்த 2013 ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 11,531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள்
இலங்கையில் 2007-ம் ஆண்டு முதல் கடந்த 2013 ஆண்டு நவம்பர் மாதம் வரையில் 11,531 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவங்கள் தொடர்பாக 12,229 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் புள்ளி விபரத்...
அமைச்சர் றிசாத் பதியுதீனின் பெயரைப் பயன்படுத்தி வவுனியாவில் காணிகள் பறிக்கப்படுகின்றன- சிவசக்தி ஆனந்தன் எம்.பி
அமைச்சர் றிசாத் பதியுதீனின் பெயரைப் பயன்படுத்தி வவுனியாவில் காணிகள் பறிக்கப்படுகின்றன என சிவசக்தி ஆனந்தன் எம்.பி தெரிவித்தார். வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் அமைச்சர் றிசாத் பதியூதீனின் பெயரை பயன்படுத்தி மன்சூர்...
மந்திரித்துவிடப்பட்ட அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகள் மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்று பறையடிப்பதோ, முஸ்லீம் மக்களுக்காக எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று பிரஸ்தாபிப்பதோ அன்றேல் ஆவர்களை வெறுமனே குற்றஞ்சாட்டுவதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஆனால் நடப்பு நிலவரங்கள் குறித்த அரசியல் செயற்பாட்டுத்...