நீண்ட கால யுத்தத்தை சந்தித்த வடக்கு கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விசேடமான அவசரகால கல்வி செயல் திட்டங்கள் தேவை-சிவசக்தி...
கல்வியில் பண்பு, தரம் இவற்றை வலியுறுத்தும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அதிபர் ஆசிரியர்கள் இடமாற்ற சுற்றுநிரூபங்கள் நேர்மையுடனும், நீதியுடனும் பின்பற்றப்படுவதாக தெரியவில்லை. அவற்றில் பாரபட்சமும் பழிவாங்கல் குணமும் காணப்படுகின்றன. தேசிய பரீட்சைகள்...
ஜனாதிபதி தேர்தலுக்காக மஹிந்தவுக்கு எதிராக புதிய எதிர்க்கட்சி முன்னணி
ஐக்கிய தேசியக்கட்சி ஜே வி பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இணைந்து புதிய எதிர்க்கட்சி முன்னணி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளன.
இதற்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதியன்று ஜனாதிபதி தேர்தல்...
வில்லங்கத்தை விலைக்கு வாங்கிய செல்வம் அடைக்கலநாதன்
கடந்த சில வாரங்களாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இரு பாராளுமன்ற உறுப்பினர்களும், ஒரு வடமாகாணசபை அமைச்சரும் அரசிற்கு விலைபோய்விட்டதாகவும், அடுத்த...
கத்தி : உண்மையில் விவசாயிகளின் பிரச்சனையா?
ஏழு கடல், ஏழு மலை தாண்டி ஒரு சாகச வீரன் வந்துதான் தன்னை காப்பாற்றுவான் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் இளவரசிகள் பற்றிய பழைய ராணி காமிக்ஸ் கதைகள் உண்டு. இன்றைய சினிமாக்கள் அதுமாதிரியான...
மண் மூடிய துயர வரலாறு – தி இந்து – 31-10-2014
மண் மூடிய துயர வரலாறு – தி இந்து – 31-10-2014
1964 – 2014 சாஸ்திரி – சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு
1964 – 2014 சாஸ்திரி – சிறீமா ஒப்பந்தம்:...
ஒரு இனத்தின் நலனுக்காக மற்றைய இனம் பலியாக்கப்படும் எழுதப்படாத சட்டத்திற்கு இலக்கானவர்களாக மலையக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மலையக...
அரசியல் பித்தலாட்டங்களால் ஏமாற்றப்பட்டு நாளைய எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ என எண்ணி ஏங்கும் ஒரு குறுந்தமிழ் சமூகம் மலையகசமூகம். தொழிற்சங்கப்போட்டியும், வாக்குகளுக்கான அரசியல் போட்டியும் இணைந்து ஒவ்வொரு அரசியல் தொழிற்சங்கமும் மலையகத்தை பாத்திகட்டி,...
கூட்டமைப்பின் முக்கிய பணிகள் யாவை? என்ன செய்தார்கள்… என்ன செய்கிறார்கள்… என்ன செய்யவேண்டும்? =மு.வே.யோகேஸ்வரன்=
வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர்..அந்த மண்ணில் நடந்தேறிய முக்கிய சம்பவங்களில் சில.. உள்ளத்தை, உடல் என்னும் பெட்டகத்துக்குள் பூட்டி வைத்திருக்கும் அனைவராலும் இலகுவில் ஜீரணிக்க முடியாத ஒன்று..!2009 இல் முள்ளி வாய்க்காலில்...
புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள் கௌரவிப்பு! முதன்மை விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் கலந்து சிறப்பிப்பு!
வள்ளிபுனம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. காலை 9.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் கௌரவ.து.ரவிகரன் அவர்கள்...
கொஸ்லந்த பகுதியில்பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
கொஸ்லந்த பகுதியில் இடம்பெற்ற மண் சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான போதுமானளவு உதவிகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், விரைவில் அந்தப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர்...
ஐநா விசாரணை : இலங்கையைச் சாடுகிறார் ஐ.நா மனித உரிமை ஆணையர்
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் புலன்விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி...