இறுதி நாட்களில் பாதுகாப்பு வலயங்கள் மீதான எறிகணைத்தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை அதிபர் மகிந்த கூறும் கருத்துக்களும் இறுதி யுத்தம்...
இறுதி யுத்தத்தில் வன்னியில் என்ன நடந்தது என சனல்-4 மீண்டும் ஒருமுறை தனது காணொளியை வெளியிட்டது. குறிப்பாக இறுதி நாட்களில் பாதுகாப்பு வலயங்கள் மீதான எறிகணைத்தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை அதிபர் மகிந்த கூறும்...
வடக்கு மாகாண முதல்வர் வருகையையொட்டி விமான நிலையத்தில் நிருபர்கள் குவிந்திருந்தனர்.- சந்திக்க மறுத்த சி.வி. விக்னேஸ்வரன்
இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றார் விக்னேஸ்வரன்! சென்னையில் செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பு.
சென்னை விமான நிலையத்தை வந்திறங்கிய வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அங்கிருந்து நேராக புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் செய்தியாளர்களையும் அவர் சந்திக்க மறுத்துவிட்டதாக இந்திய...
பெண்கள் அணியும் லெக்கிங்ஸ் ஆடையில் இந்து கடவுள்களின் உருவப் படங்களை அச்சிட்டமை பெரும் சர்ச்சையை தோன்றியுள்ளது.
பெண்கள் அணியும் லெக்கிங்ஸ் ஆடையில் இந்து கடவுள்களின் உருவப் படங்களை அச்சிட்டமை பெரும் சர்ச்சையை தோன்றியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த அமேசான் ஆடைத்தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் பெண்கள் அணியும் உடைகளுள் ஒன்றான லெக்கிங்ஸ் உடையில் இந்து...
ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்பட முனைவர்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது என்பது ஐ.நாவுக்கு எதிரான நடவடிக்கை போன்றது -இலங்கைக்கு...
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் இலங்கை தொடர்பான முறைப்பாடுகளை தொடர்ந்தும் பெற்றுக் கொள்கின்றமை குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 30ம் திகதியுடன் ஐ.நா விசாரணைகளுக்காக முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள்...
கோட்டாவை இரகசியமாக சந்தித்தனர் ரொலே முக்கியஸ்தர்கள் சிறிய விடயங்களை எல்லாம் பெரிய செய்தியாக்கும் இக் குழு ஏன் முக்கியமான...
பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபாய ராஜபக்சவை புதன் காலை ரொலே முக்கியஸ்தர்கள் இரகசியமாகச் சந்தித்துள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தை பார்வை இடுவதற்காக கடந்த செவ்வாய்...
இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை போர்க்குற்ற ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் காட்டப்பட்டது.
இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை போர்க்குற்ற ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் காட்டப்பட்டது.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம், உள்நாட்டுப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, போர் இல்லா மண்டலத்தில் தஞ்சம்...
இலங்கையில் நடந்த இனப்படுகொலை இந்த நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய மனித உரிமை மீறல்- மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா...
இலங்கையில் நடந்த இனப்படுகொலை இந்த நூற்றாண்டில் நடந்த மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணான்டோ இந்த ஆண்டேனும் சர்வதேச விசாரணை கொண்டுவரப்படும் என...
மஹிந்த ராஜபக்ஷ புலிகளுக்கு 1000 மில்லியன் ரூபா கொடுத்து ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிகொண்டார். ஆகவே இந்த வெற்றியை மஹிந்தவின்...
ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானம் எடுக்கும் சக்தியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளதால், அவர்களின் கருத்துக் குறித்தும் ஜக்கிய தேசியக் கட்சி செவிசாய்க்க வேண்டும் என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்....
இன்று இந்தியா செல்கிறார் முதல்வர் விக்னேஸ்வரன்! பிரதமர் மோடியுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு நடத்துவாரா என்பது பற்றிய உத்தியோகபூர்வ தகவல்களை...
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இன்று இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காகவே விக்னேஸ்வரன் இந்தியா செல்லவுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
வடக்கு மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் விசேட துறைசார் நிபுணத்துவ வசதிகளுடன்கூடிய நடமாடும் மருத்துவ முகாம்கள் நடாத்தப்படும் இரணைஇலுப்பைக்குளத்தில் நடைபெற்ற...
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்தவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் ஆலோசனைக்கிணங்க மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையினால் விசேட நடமாடும் மருத்துவமுகாம் இன்று மன்னார் இரணைஇலுப்பைக்குளத்தில் நடைபெற்றது.
அண்மையில் இரணையிலுப்பைக்குளத்திற்கு விஜயம் செய்த வடமாகாண...