தமிழீழ விடுதலைப்புலிகள் யுத்தத்தினை மீளவும் ஆரம்பிப்பதாகவிருந்தால், ஆயுதக்குழுக்கள் இலங்கையரசினால் வரவேற்கப்பட்டு அதிகாரங்கள் அவர்களுக்கு கையளிக்கப்படும். இவ்வாயுதக்குழுக்களும் ”பழைய குருடி...
தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யாத வரையிலும்? தமிழரசுக்கட்சிக்கு ஆபத்தில்லை!
தற்போதைய காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங் கம் வகிக்கக்கூடிய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் இதர கட்சிகளை பதிவு செய்வதாயின் ஒற்றுமையை நிலைநாட்டுவதென்பது மிகக்கடினமான...
அரசியல் மயமாக்கப்பட்டுள்ள கொஸ்லந்த மண்சரிவுச் சம்பவம்
கடந்த சில வாரங்களாக கொஸ்லந்த மண்சரிவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் உதவிகளுக்கு அப்பால் அரசியற் கட்சிகள்; அனைவரும் இப்பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு தமது அனுதாபங்களை தெரிவிப்பதற்காகவும், தமது அரசியலை...
உண்மையில் புலிகள் இயக்கம் இருந்திருந்தால் அரசியற்கட்சிகள் குறித்துச் சிந்தித்திருக்க மாட்டேன். புலிகள் அமைப்பில் இணைந்து கொள்வதிலேயே எனது முழு...
இளம் அரசியற் செயற்பாட்டாளரான பழ. ரிச்சர்ட் மலையகத்தில் 1987-ல் பிறந்தவர். அனைத்துப் பல்கழைக்கழக மாணவர் ஒன்றியம், மக்கள் போராட்ட இயக்கம், காணமற்போனவர்களைத் தேடிக் கண்டறியும் ‘நாம் இலங்கையர்’ அமைப்பு, முன்னிலை சோசலிசக் கட்சி ஆகியவற்றில் தீவிரமாக...
கிழக்கின் உதயம் மூலம் 2014ம் ஆண்டு பொருளாதார அமைச்சுக்கு 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் கிராமங்களுக்கு...
கிழக்கின் உதயம் மூலம் 2014ம் ஆண்டு பொருளாதார அமைச்சுக்கு 250 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் கிராமங்களுக்கு மொத்தம் 224.25 மில்லியனும், தமிழ் மக்களின் கிராமங்களுக்கு 7.15 மில்லியனும் ஒதுக்கியுள்ளனர் என தமிழ்...
தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுக்க கூட்டமைப்பும் காங்கிரஸும் இணக்கம்
தொடர்ந்தும் தமிழ் - முஸ்லிம் உறவை பேணுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இணங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் நேற்று...
சாவகச்சேரியில் விபசார விடுதி சுற்றிவளைப்பு! கொழும்பு பெண் உட்பட 6 பேர் கைது
யாழ்.சாவகச்சேரி பகுதியில் விருந்தினர் விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட அறுவரை நேற்று புதன்கிழமை கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
விருந்தினர் விடுதியை சுற்றிவளைத்து, விபசாரத்தில் ஈடுபட்ட 32 வயதுடைய பம்பலப்பிட்டியை...
மலையக எம்பியின் இரட்டை வேடம்! பதவியைத் தக்க வைக்க இலக்கு? – மலையக அரசியல்வாதிகளின் கபட நாடகம் அம்பலம்?
கொஸ்லாந்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலையினை நேற்று லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற சிறப்புக் கருத்துக்களம் வெளிக்கொண்டு வந்தமை அனைவர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி, அரசியல்வாதிகளில் தேர்தல் நாடகம், மக்களின் உள்ளக் குமுறல்கள்...
போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயற்பாட்டை இலங்கை கண்டித்துள்ளது!
முடிவுத் திகதியையும் மீறும் வகையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்படும் விதம் குறித்து இலங்கை அரசாங்கம் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு...
வடமாகாண சபைக்கு 5831 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதனை அவர்கள் செலவிட முடியாமல் இருக்கின்றார்கள் எனவும் முன்வைக்கப்படும்...
வடமாகாண சபைக்கு 5831 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாகவும், அதனை அவர்கள் செலவிட முடியாமல் இருக்கின்றார்கள் எனவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என சுட்டிக்காட்டியிருக்கும் அவை தலைவர், மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட மூலதன...
நாம் புலிகளைப் பற்றி பேசவில்லை! மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை பற்றியே பேசுகிறோம்: சம்பந்தன்
நாம் புலிகளைப் பற்றி பேசவில்லை! மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை பற்றியே பேசுகிறோம்: சம்பந்தன்
வட மாகாணசபை அரசியல்வாதிகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபையின் ஆட்சி...