கொஸ்லந்த, மீரியபெத்தவிற்கு சென்றிருந்த தினப்புயல் ஊடகவியளாலர் இம்மானுவேல் தர்சன் அவரினால் மிக கச்சிதமாண முறையில் மலைப்பகுதி ...
கொஸ்லந்த, மீரியபெத்தவிற்கு சென்றிருந்த தினப்புயல் ஊடகவியளாலர் இம்மானுவேல் தர்சன் அவரினால் மிக கச்சிதமாண முறையில் மலைப்பகுதி உடைந்து நொருங்கும் வீடியோ காட்ச்சி இதோ......
TPN NEWS
ஐக்கிய தேசியக்கட்சி தொடர்ந்தும் தம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் மேலும் பல இரகசியங்களை வெளியிடப் போவதாக நாடாளுமன்றில் கருணா எச்சரித்தார்.
இந்திய அமைதிப் படையினர் தமிழ்ப் பெண்களை வல்லுறவுக்குட்படுத்தினர்: கருணா குற்றச்சாட்டு
நாடாளுமன்றில் இந்திய அமைதிப் படையினர் மீது பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,
இந்திய அமைதிப் படையினர், இலங்கையில்...
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம்! அரசநிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு ஒரு லட்சம் அன்பளிப்பு
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம்! அரசநிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு ஒரு லட்சம் அன்பளிப்பு
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கெடுக்கும் வகையில் அரச நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
அரச இலத்திரனியல் நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு முதலில்...
95 மாணவர்களை உள்ளடக்கிய சாதிக்கும் சந்ததியின் 5ம் கட்டம். வள்ளிபுனத்தில் பெருந்திரள் தமிழர்களுடன் அரங்கேறியது!
சாதிக்கும் சந்ததியின் 5ம் கட்ட நிகழ்வானது நேற்று காலை 9.30 மணியளவில் வள்ளிபுனம் க.உ.வித்தியாலயத்தில் ஆரம்பமாகியிருந்தது. 5ம் கட்டத்திற்கென உள்வாங்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர், பாதுகாவலர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், சமூக ஆர்வலர்கள்...
பதுளை கொஸ்லாந்தை மண் சரிவால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளின் துயர் துடைக்க முன்வருவோம்…. வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்-நிவாரணப்...
பதுளை கொஸ்லாந்தை மண் சரிவால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளின் துயர் துடைக்க முன்வருவோம்.... வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்..
இன்று காலை 04-11-2014 செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் நகரின் பிரதான தளபாட...
சிங்கத்திற்கு மணி கட்டுமா மலையக தலைமைகள்?
ஜனாதிபதி தேர்தல் சம்பந்தப்பட்ட அறிவிப்பு வெளிவரும் என்ற நோக்கில் உற்சாகம் கொண்டிருந்த பல அரசியல் வாதிகளின் கருத்துக்களையும், மலையக தலைமைகளின் அறிக்கைகளையும் ,ஜனாதிபதியை சந்தித்தல், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு தொடர்பான....
எதிர்கருத்துக்களை வெளியிடல்...
வடமாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் கொஸ்லந்த, மீரியபெத்தவிற்கு இன்று விஜயம் செய்துள்ளார்.
மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அவர் விஜயம் செய்துள்ளார்.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் சந்தித்துள்ளார்.
குறுகிய அரசியல் நோக்குடன் செயற்படுவதனை அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
சுயலாப அடிப்படையில் செயற்படாது மண்சரிவு...
இந்திய தலைநகரில் பிரபாகரனின் புகைப்படத்துடன் சீக்கியர்கள்,
இந்தியத் தலைநகர் டெல்லியில் சீக்கியர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தினை ஏந்தியவாறு இன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
சீக்கிய இனப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை நினைவேந்தும் முகமாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில்,...
வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் போன்றவர்கள் வெளியால் நின்று எம்மை சீண்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாமும்...
வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் போன்றவர்கள் வெளியால் நின்று எம்மை சீண்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாமும் அவர்களை சீண்டத் தயாராகவே இருக்கின்றோம். இத்துடன் இத்தகைய சீண்டும் செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும்...
ஜனாதிபதி மஹிந்தவை நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதன் மூலமே எமது வேலை நிலைக்கும்.-மிரட்டல் பாணியில் ஜெகத்
மேல் மாகாண சபை உறுப்பினரும் சமுர்த்தி அபிவிருத்தி, மற்றும் விவசாய ஆராய்சி உதவியாளர்கள் தொழிற் சங்கத்தின் செயலாளருமான ஜெகத் புஸ்பகுமார. கடந்த வெள்ளிக்கிழமை (ஒக்.31) வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சமுர்த்தி...