இலங்கை செய்திகள்

வத்திக்கான் பிரதிநிதிகள் குழுவினர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்திக்க உள்ளனர்.

வத்திக்கான் பிரதிநிதிகள் குழுவினர், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்திக்க உள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வத்திக்கான் பிரதிநிதிகள், பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. பாப்பரசரின் இலங்கை...

இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை! விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்!

  விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட...

UNP அரசாங்கமே விடுதலைபுலிகளை சின்னாபின்னம் ஆக்கியது- அன்டன் பாலசிங்கம்

ரணில் ஒரு நரி அதை விட மகிந்த பரவாயில்லைவிடுதலைப்புலிகளின்  UNP அரசாங்கமே விடுதiபுலிகளை சின்னாபின்னம் ஆக்கியது- அன்டன் பாலசிங்கம்

புலிகள் இருந்த காலங்களில் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை- இரா.சம்பந்தன்

  இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். அப்படியிருந்தும் புலிகளிடம் இருந்து உயிர்தப்பி, தற்போது இலங்கை தமிழர்களின் அதிகபட்ச எம்.பி.க்களை கொண்ட தமிழ் கட்சியின் தலைவராக உள்ளார் இவர். அதே நாடாளுமன்றத்தில் தற்போது உள்ள...

முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை...

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால் ஆதரவளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது. பொது வேட்பாளராக ரணில்...

முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. 1972-ம் ஆண்டின் மத்தியில்...

ஐந்­தரை ஆண்­டு­க­ளுக்கு முன்னர் அழிக்­கப்­பட்ட விடு­தலைப் புலி­களை முன்­னி­று த்தி ஐ.தே.க.வும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் பிர­சாரம்...

வரும் ஜன­வரி மாதம் ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­தப்­படும் என்ற பர­வ­லான ஊகங்­க­ளுக்கு இடையே, நாட்டின் இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­களும் தமக்­கி­டை­யி­லான பலப்­ப­ரீட்­சையை ஆரம்­பித்­துள்­ளன. இந்தப் பலப்­ப­ரீட்­சையில், மீண்டும் விடுதலைப் புலிகள் விவ­காரம்தான் முதன்மை...

வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றதால் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்டம் இன்று பாராளுமன்றத்தில் அதி கூடிய வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மலையகத்தில் ஹட்டன் பகுதியில் உள்ள மக்கள் பட்டாசு வெடித்து தங்களது சந்தோஷங்களை...

சிறுவயது முதல் தனது வாழ்வைப் போராட்டத்தில் ஒன்றித்திருந்தவர்.- தமிழ்ச்செல்வன்

வேகமாக நடந்துவரும் அந்தக்கைத்தடியின் சத்தம்… முற்கூட்டியே எம்மைத் தயார்ப்படுத்திவிடும் வாகனத்தின் உறுமல்… எவரிடமும் காணமுடியாத, தூர இருப்பவர்களையும் ஈர்த்தெடுத்து மகிழ்விக்கும் அந்த இனிய சிரிப்பொலி… தனது எத்தகைய துன்பங்களையும் கடந்து பிறருக்காக எப்போதும்...