இலங்கை செய்திகள்

ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு

இந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை உலகம் முழுதும் இருளாக தொடர்ந்து இருக்குமென நாசா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இந்த இருள் சூழ்ந்த நாட்களில் ஓர் பயங்கர...

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலைமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பினதோ அல்லது வேறு தரப்பினரது உதவியோ அவசியமில்லை...

கொஸ்லாந்த பகுதியில் நேற்று இடம்பெற்ற பாரிய மண்சரிவு அனர்த்தம் தொடர்பில் அமெரிக்கா தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளதோடு உதவிக் கரம் நீட்டுவதற்கும் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. கொஸ்லாந்த மண்சரிவு தொடர்பில் ஐக்கிய அமெரிக்க தூதரகம்...

இலங்கைக்கு விஜயம் செய்வதில்லை என தீர்மானித்துள்ளதாக எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி, கொழும்பு...

புனித பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வர தயாராகி வரும் நிலையில், அவரது விஜயத்தை எப்படியாவது தவிர்க்க செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம்...

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் இன்று காலை ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளனர்.

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் இன்று காலை ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல்போயுள்ளனர். இந்த அனர்த்தத்தினால் 150ற்கும் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாகவும் 300இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல்போயுள்ளதாகவும் இடர்...

2015ம் வருடத்துக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் இன்று (29.10.2014) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...

சிறீலங்கா நாடாளுமன்றத்தில் இன்று (29.10.2014) நடைபெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவரது உரையின் முழுவிவரம்.  வணக்கம்! ஜனாதிபதியும், நிதி அமைச்சருமாகிய மகிந்த ராஜபக்ஸ அவர்கள், பத்தாவது தடவையாக...

மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் அடுத்தடுத்து கைதுசெய்யப்படலாம் – இலங்கையரசு கடும்போக்கைக் கடைப்பிடிக்கிறது.

அண்மைக்காலமாக மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா சபைக்கு பிரேரணைகள் சமர்ப்பிப்பவர்கள் மீது இலங்கையரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. அண்மையில் பிரஜைகள் குழுவின் தலைவர் நெடுங்கேணிப் பிரதேசத்தில் வைத்து தாக்கப்பட்டதையடுத்து கிளிநொச்சியில் மனிதவுரிமை செயற்பாட்டாளர்...

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி மஹிந்த போட்டியிட முடியும்: பிரதமர் டி.எம்.ஜெயரத்ன

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது தடவையாக போட்டியிட முடியும் என்று பிரதமர் டி.எம்.ஜெயரத்ன தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்துக்கு ஊடாக கொண்டு வரப்பட்ட அரசியல் அமைப்பு திருத்தத்துக்கு அமைய...

புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். புலம்பெயர் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள பாகிஸ்தானின் முன்னாள் நிதி அமைச்சர் ஒருவருடன் கொடுக்கல் வாங்கல்...

“ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது வெற்றியை பெறுவோம்” றணில் – சஜித்:-

  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை பெறுவோம் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய அதன் தலைவர் ரணில்விக்கிரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். கட்சிக்கு மலைஉச்சியை...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்றுக்கு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஐக்கிய...