இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் சுற்றி வளைக்கப் பட்டு, அதற்குள் அகப்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். லிபியாவில் கடாபிக்கு ஆதரவான...

சிறிலங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது. போர்க்குற்றங்களும் ஒரே தன்மை கொண்டவையாக உள்ளன. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு சிங்களப் இராணுவம் குற்றவாளிகள்...

உலகிலேயே பாலியல் வன்முறைகள் அதிகம் நிகழும் நாடு .ஒவ்வொரு வருடமும் 4 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பாலியல்...

பெண் நல சிந்தனைகள் பேச்சில்தான் இருக்கிறது ,ஆனால் நாளுக்கு நாள் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் .இந்நிலை  பல நாடுகளிலும் உள்ளது . சமீபத்தில் உலகிலேயே பெண்களுக்கு அதிக...

100 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றபெண் போராளியின் தலையுடன் போஸ் கொடுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்: மிரளவைக்கும் புகைப்படங்கள் (வீடியோ இணைப்பு)

  குர்திஷ் பெண் போராளி ஒருவரை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர், தலைத் துண்டித்து கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சிரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள கோபேனி (Kobane) நகரை கைப்பற்றுவதில் ஐ.எஸ்.ஐ.எஸ் மும்பரமாக உள்ளதால்...

நவம்பர் 27இல் பிரபாகரன் மாவீரர் தின உரையாற்றுவாரா?

நவம்பர் 27 தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாகும். யுத்தம் நிறைவடைந்து 05 வருடங்கள் கடக்கவிருக்கும் நிலையில் பிரபாகரன் மாவீரர் தின உரையினை ஆற்றுவாரா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பிரபாகரன் யுத்தத்தில்...

நவம்பர் 27இல் பிரபாகரன் மாவீரர் தின உரையாற்றுவாரா?

நவம்பர் 27 தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாகும். யுத்தம் நிறைவடைந்து 05 வருடங்கள் கடக்கவிருக்கும் நிலையில் பிரபாகரன் மாவீரர் தின உரையினை ஆற்றுவாரா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பிரபாகரன் யுத்தத்தில்...

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிக்கப்போகும் ஜனாதிபதி

விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்டு 05 ஆண்டுகளை எட்டவுள்ள இந்நிலையில் இன்னமும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இழுபறி நிலையே தோன்றியுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தாக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும், காணாமற்போனோருக்கான பிரஜைகள் குழுத் தலைவர் தாக்கப்பட்டதும்,...

போரின் ஆறாத வடுக்களைச் சுமந்து நிற்கின்ற மக்களது வாழ்க்கையை தூக்கி நிறுத்தியிருக்கின்றதா? – நாடாளுமன்றத்தில் ஈ சரவணபவன்

தடுத்து நிறுத்த முடியாத இலங்கை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது  போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வைக்கூட முன்னெடுக்கத் தடுமாறி கொண்டிருக்கும் மக்களை அதிகளவில்...

வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் துறைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது – அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற 2015ம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் கைத்தொழில் துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் மேம்பாட்டிற்காக பல ஆக்கபூர்வமான நடவடிக்கைளும் எடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 2020ம் ஆண்டு 20 பில்லியன் வேலைத்திட்டங்களாக அதிகரிப்பதற்கு உரிய...

வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள்- எஸ். ஸ்ரீதரன்

வாய்மூல கேள்விகளுடன் தொடர்புடைய உறுப்பினர்களின் பிரசன்னம் காணப்படாமை குறித்து ஆராய்ந்து தீர்மானமொன்றை எடுக்க வேண்டியுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஸ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 15 வாய்மூல கேள்விகளுடன் சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்காமை தொடர்பில்...

மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையாளர்-தேர்தல் ஆணையாளர் வீட்டுக்காவலில் வைக்கப்படலாம்?-

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அரசியலமைப்புச் சட்டத்தின்படி மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையாளர் அறிவித்தால், அவரை வீட்டுக்காவலில் வைக்கப்படலாம் என நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிப்பதாக சிங்கள இணையத்தளம்...