வடபகுதிக்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி – இலங்கையில் பிறந்த வெளிநாட்டவர்களுக்கு விலக்களிப்பு
வட பகுதிக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடு, இலங்கையில் பிறந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை கொண்டவர்களுக்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வரும் இலங்கையில் பிறந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொண்டிருப்போர்...
ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்தே 2015ம் ஆண்டிற்க்கான வரவுசெலவுத்திட்டம் பூச்சாண்டிகாட்டிய மஹிந்தராசபக்ஷ – TNA மாவைசேனாதிராஜா
தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமாகிய மாவைசேனாதிராஜா 2015ம் ஆண்டிற்க்கான வரவு செலவுத்திட்ட அறிக்கை தொடர்பில் தொடர்ந்து கருத்த்துத்தெரிவிக்கையில்;;;; அரசஊழியர்களுக்கு குறிப்பிட்ட அளவு தொகை ஒதுக்கியுள்ளார்தான் ஆனாலும் சாதாரண மக்களும் இதனால்...
ஜெனிவாவில் திரையிடப்பட்ட சனல் 4 வீடியோ தொடர்பில் TNA ,வடமாகாணசபை அக்கறை காட்டாதது தழிழ் மக்கள் மத்தியில்...
சனல் 4 தொலைக்காட்சியின் நோ ஃபயர் ஷோன் என்ற இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்த படம் ஜெனிவாவில் ஐநா வளாகத்தில், மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்காக வந்திருந்தவர்களுக்காக திரையிடப்பட்டுள்ளது.
ஐநாவின் 23...
உலக அமைதிக்கான உலக ஐக்கிய நாடுகளின் சபையே இலங்கையின் ஈழத்தமிழர்களுக்கு சரியான உதவிசெய்யாமல் இருக்கும் நிலையில், காமன்வெல்த்...
பலதரப்பட்ட எதிர்ப்புக்கும் ஆதரவுக்கும் இடையில் ஒருவழியாக காமன்வெல்த் எனப்படும் பிரிட்டிஷ் ஏகாதிப்பத்திய அடிவருடி(அடிமை)களின் மாநாடு முடிவடைந்தது. ஆம் அப்படித்தான் சொல்லவேண்டும், காமன்வெல்த் அமைப்பு என்பது பிரிட்டிஷ் ஏகாதிப்பத்தியல் அடிமைகளாக இருந்த நாடுகளின் கூட்டமைப்பு...
2014ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
2014ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
புதிய வாக்காளர் இடாப்புக்களை தயாரிக்கும் பணிகளை தேர்தல் செயலகம் பூர்த்தி செய்துள்ளது.
எதிர்வரும் 31ம் திகதி ஆவணங்களில் கையொப்பமிட்டு நவம்பர்...
ஐக்கியதேசியக் கட்சி புறக்கணித்த தேநீர் விருந்துபசாரத்தில் TNA பங்கேற்பு – சம்பந்தனின் இராஜதந்திர அனுகுமுறை
வரவு, செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை...
நரேந்திரமோடி – விக்னேஸ்வரன் சந்திப்பின் பின்னர் விடுதலைப்புலிகளின் மீதான தடை நீக்கப்படலாம்
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளின் மீதான தடைச்சட்டத்தினை நீக்கியதனை அடுத்து பல்வேறு நாடுகளும் விடுதலைப்புலிகளின் மீதான தடைச்சட்டத்தினை நீக்கவுள்ள அதேநிலையில் இரகசியமான முறையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனை அழைப்பதற்கான முன் நடவடிக்கைகளை இந்தியாவின் பா.ஜ.க அரசு...
இனப்படுகொலை தொடர்பில் வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றுவதின் பொருத்தப்பாடு குறித்த எமது கருத்து.
இனப்படுகொலை தொடர்பில் வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதின் பொருத்தப்பாடு குறித்த எமது கருத்து.
தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட, தொடர்ந்தும் நடாத்தப்படும் இனப்படுகொலை சம்பந்தமாக, வடமாகாணசபையானது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது பொருத்தமானதா என்பது குறித்து...
மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் ஈரான் பெண்ணுடன் அசத்தல் அம்பலம்
மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா, ஈரான் நாட்டின் இஷ்ஃபான் எனும் நகரத்தில் வசித்து வரும் செல்வந்த குடும்பமொன்றை சேர்ந்த உர்ஃபா எனும் பெயரிலான ஒரு இளம்...
நாடு கடந்த தமிழர்களும் விடுதலைப்புலி இயக்கமும்-பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு பயத்தினால் விட்ட செய்தி
பயங்காரவாத அமைப்பாக உலகில் அடையாளம் காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் 30 வருட காலமாக யுத்தம் நடைபெற்று வந்தமை யாவரும் அறிந்ததே. இந்த பயங்கர வாதத்தை 2009 ஆம் ஆண்டு அரசு இராணுவம்,...