இலங்கை செய்திகள்

2015ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம்: பாதுகாப்பு செலவீனம் குறைப்பு- 10வது வரவு செலவுத்திட்டம்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2015ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, தற்போது அதன் மீதான வாசிப்பை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். இது இலங்கையின்...

நாட்டை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்படவேண்டும்- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ

  நாட்டை அபிவிருத்தி செய்ய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்படவேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இதுவே சிறந்த உபாயம். எனவே எம்முடன் இணைந்து செயற்படுமாறு அவர்களை நான் மீண்டும் கோருகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்...

இந்தியாவில் விடுதலைப்புலிகளின் தடைச்சட்டத்தினை நீக்குவது தொடர்பாக இரகசிய ஆலோசனை

தற்போதைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தடைநீக்கம் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு நாடுகளிலும் படிப்படியாக தடைநீக்குமளவிற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் வலுப்பெற்றிருக்கிறது என்பதனை உணரமுடிகின்ற அதேநேரம் ஏனைய நாடுகளும் விடுதலைப்புலிகளின் தடைச்சட்டத்தினை...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் தீர்மானத்தில் தான் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பதனைத் தீர்மானிக்க முடியும்.

  நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக முரண்பட்ட கருத்துக்கள் நிலவிவருகின்ற இக்காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை வைத்து ஒரு சாராரும், முள்ளிவாய்க்காலை வைத்து மற்றொரு சாராரும், விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கத்தினை வைத்து இன்னொரு சாராரும்,...

விடுதலைப்புலிகள் 29 நாடுகளில் சுயாதீனமாக செயற்பட அனுமதி – இந்தியாவும் தடையை நீக்கலாம்.

  இலங்கையரசாங்கத்தினைப் பொறுத்தவரையில் இதற்கு எதிரான கோசங்கள் சர்வதேச மட்டத்தில் தற்பொழுது எழுப்பப்பட்டு வருகின்றது. அதற்கான கையெழுத்து வேட்டைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ்மக்களின் உரிமைக்காக பேராடியவர்களே தமிழீழ விடுதலைப்புலிகள் என்பதனை இந்த தடைநீக்கம் எடுத்துக்காட்டுகின்றது....

10ஆவது வரவு – செலவுத்திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

   மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசின் எதிர்வரும் 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால்...

இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள்.

  அன்பான எம் இனிய கருணை உள்ளங்களே !இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு வருடத்தில் ஒரு நாள் உணவு வழங்க முன்வாருங்கள். ஒரு நாள் உணவு வழங்க ரூபா 20,000 தேவைப்படுகின்றது. 1.வருடம்...

ஆட்டம் முடியப் போகின்றது, அடங்கி இருங்கள்! ஜனாதிபதிக்கு சரத் பொன்சேகா எச்சரிக்கை

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்டம் முடியும் தறுவாயில் இருப்பதால் அடக்கிவாசிக்குமாறு சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் குறிப்பிட்டு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் ஜனநாயக...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு அங்கு வருகை தந்திருந்த இலங்கை கிரிக்கெட்...

  வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு அங்கு வருகை தந்திருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டு வீரர் அர்ஜுன ரணதுங்க அவர்களுக்கு நினைவுக் கேடயத்தை வழங்கிவைத்தார் அமைச்சர்...

கபடம் நிறைந்த கருணாநிதி அடிக்கடி கண்ணீர் விடும் கனவானாக தம்மைக் காட்டிக்கொள்ள முனைகின்றார்.

உலகத் தமிழர்களை உலுக்கிய ஒரு விடயம் 12வயதுடைய ஒரு பாலகனின் படுகொலை தொடர்பானது. ஆமாம் அன்பர்களே! விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 12 வயது மகன் பாலச்சந்திரன் என்ற இளம் புத்திரச் செல்வத்தை...