இலங்கை செய்திகள்

அரசாங்கம் அரச நிதியை தமது பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது தெரியவந்து அம்பலம்

இலங்கை துறைமுக அதிகாரசபையின் கொம்பனித்தெரு நிலையம், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார காரியாலயமாக பயன்படுத்தப்படவிருந்தது என்று ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இந்தநிலையத்துக்கு நேற்று கண்காணிப்புக்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சியினர் சென்ற போது அவர்கள்...

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மனோ- விக்னேஸ்வரன் சந்திப்பு!

ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனுக்கும், வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேரடி சந்திப்பு ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பாக, "முதல்வர் விக்னேஸ்வரனுக்கும், எனக்கும்,...

அமெரிக்கா உற்பட 25 உளவு நிறுவனங்கள் இலங்கையில் செயல்படுகின்றன வெளிநாட்டவர்களை ஓமந்தையில் திருப்பி அனுப்புவதில் பயன் இல்லை

  இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய.வடபகுதிக்கு செல்வதற்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காலவரையறையற்றவை எனத் தெரிவித்துள்ளார். MOSSAD, KGB , CIA போன்று உலகம் முழுவதும் பரிச்சயமான பெயர்கள் சில தான். ஆனால் 450 க்கும் மேற்பட்ட...

தமிழீழத்தைக் கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என்று இலங்கை ஜனாதிபதி கூறியமை ஒரு கேலிக்குரிய விசயமாகும்-இரா....

  தமிழீழத்தைக் கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என்று இலங்கை ஜனாதிபதி கூறியமை ஒரு கேலிக்குரிய விசயமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். பி.பி.ஸி.க்கு கருத்துத்...

சனல் 4 இன் ஊடகவியலாளர் கலும்மக்ரே புதிய தகவல்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்த ஐ.நா விசாரணையாளர்களிடம் தன்னிடமுள்ள வீடீயோ ஆதாரங்களை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள சனல் 4 இன் ஊடகவியலாளர் கலும்மக்ரே புதிய தகவல்களையும் தான்சேர்த்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். என்னிடமுள்ள, ஆதாரங்களை ஐ.நா...

துறைமுக பாதுகாப்பு கல்லூரியை பார்வையிடச் சென்ற ஐ.தே.க நடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல்

துறைமுக பாதுகாப்பு கல்லூரியை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொழும்பு கொம்பனித்தெருவில் இந்த பாதுகாப்பு கல்லூரி அமைந்துள்ளது. குறித்த பாதுகாப்பு கல்லூரியின் நிலைமைகள் குறித்து கண்காணிப்பதற்காக ஐக்கிய...

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட அப்பாவி மக்களின் பணத்தில் 2010ம்ஆண்டு ஜனாதிபதித் தேர்தலையும், கே.பி. மூலம் சுருட்டிய...

  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக்கான வழிவகைகளை அறியாமல் ஆளுங்கட்சி அல்லாடிக் கொண்டிருப்பதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சார மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகள் ஆளுங்கட்சியை விட முன்னதாகவே...

மாகாண சபை உறுப்பினர்கள் 10 மில்லியன் ரூபா வரை பணத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்து வழங்க முடிவு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்ளும் ஆளும் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாவை வழங்க பிரச்சார நடவடிக்கைக்கு பொறுப்பான அமைச்சர் பசில் ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். அமைச்சர்...

மானம்கெட் முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்தவுக்கு ஆதரவு! பதவிக்காக

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது. இதற்குப் பிரதியுபகாரமாக அக்கட்சிக்கு வரப்பிரசாதங்களை அள்ளிக் கொடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளது. முதற்கட்டமாக கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதியமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளது....