இலங்கை செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் யாருக்கு அவசரம்?

  இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதிகளில் எவருமே தங்களது முதலாவது பதவிக்காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ததில்லை. 1977 ஜூலையில் பிரதமராக வந்த ஜே.ஆர். ஜெயவர்தன 1972...

நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத் தொடர் ஒன்றுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத் தொடர் ஒன்றுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வழமையாக நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கி, வெள்ளி வரை நடைபெறுவதுண்டு. இந்த சம்பிரதாயத்தை மீறி தற்போதைய அவசர கூட்டத்தொடர் இன்று தொடக்கம் வெள்ளி...

வடகிழக்கு தமிழர் தாயகத்தில்திட்டமிட்டபடி அகிம்சைப் போராட்டம் நடைபெறும்: மாவை எம்.பி

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான ஐந்து வருடங்களில் தமிழ் மக்களின் இருப்பையும், தனித்துவமான அடையாளங்களையும் சிதைக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி தை திங்கள்...

ரணில் விக்கிரமசிங்க, ஐரோப்பாவில் புலிகளைச் சந்தித்தார்: பரபரப்புச் செய்தி-

ரணில் விக்கிரமசிங்க தனது ஐரோப்பிய விஜயத்தின் போது விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியதாக அரச ஊடகத்தில் பரபரப்புச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய சிலுமிண பத்திரிகை , விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க...

நாட்டின் பௌத்த பிரிவெனாக்களில் கல்வி போதிக்கும் 5 ஆயிரம் போதகர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று அலரி மாளிகையில்...

நாட்டின் பௌத்த பிரிவெனாக்களில் கல்வி போதிக்கும் 5 ஆயிரம் போதகர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேற்று அலரி மாளிகையில் சந்தித்தார். இதன்போது அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, நாடு முழுவதும் பிரிவெனாக் கல்வியை...

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா (பா.உ) அவர்களின் வாழ்த்துச்செய்தி.- தினப்புயல்

 தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா (பா.உ)  அவர்களின் வாழ்த்துச்செய்தி. யாழ்ப்பாணம் 15.10.2014 தினப்புயல் 100ஆவது ஏடு வாழ்க,வளர்க! ‘தினப்புயல்’; ஏடு, 100ஆவது ஏடு வார இதழ் சிறப்புற வெளிவர இருப்பதறிந்து மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கையில் ஊடகசுதந்திரம், ஜனநாயக அடிப்படை உரிமைகள் குற்றுயிராக்கப்பட்டுள்ளமையை யாவரும்...

தினப்புயல் பத்திரிகையின் 100வது இதழ் வார வெளியீட்டினை முன்னிட்டு வாழ்த்துச்செய்திகள்

  சிவஞானம் சிறீதரன் (நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின்  வாழ்த்துச்செய்தி. தமிழ்மண் வாசனையில் உலக உருண்டைபிடிக்கும் தினப்புயல் பத்திரிகைத்துறையில் மிகக்குறுகிய காலத் துள் மக்கள் அபிமானத்தை  பெற்றிருக்கக்கூடிய தினப்புயலில் ஒரு மைல் கல் தருணம் இது. பத்திரிகை  பயணம்...

தினப்புயல் பத்திரிகையின் 100வது இதழ் வார வெளியீட்டினை முன்னிட்டு வாழ்த்துச்செய்திகள்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்; தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் வாழ்த்துச்செய்தி தினப்புயல் பத்திரிகையின் 100வது வார இதழ் வெளிவருகின்ற இத்தருணத்தில்  அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில்  பெருமகிழ்வடைகின்றேன். பிராந்திய ரீதியாக வவுனியா மாவட்டத்தில் இந்த  வெளியீட்டினைச் செய்துவருகின்றார்கள். அவர்களுடைய...

தினப்புயல் பத்திரிகையின் 100வது வார இதழ் வெளியீட்டினை முன்னிட்டு வாழ்த்துச்செய்திகள்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும், வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான அமைச்சர். றிஷாத் பதியுதீன் அவர்களின் வாழ்த்துச்செய்தி தமிழ்பேசும் மக்களின் குரலாக வாராந்தம் வெளிவரும் தினப்புயல் தனது நூறாவது இதழை எட்டியிருப்பது மகிழ்ச்சியை தருகின்றது....

அன்று மகிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைத்திருந்தால், அவர் இன்று ஜனாதிபதியாக இருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்காது என்றும் சரத் சில்வா...

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2005-ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக, ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை ஊழல் குற்றச்சாட்டில் அவரை சிறையில் அடைக்காமல் விட்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருவதாக அக்காலத்தில் தலைமை நீதியரசராக...