இலங்கை செய்திகள்

மலேசியாவில் இப்படியும் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து நடந்தது என்ன?

    மலேசியாவில் இப்படியும் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து நடந்தது என்ன?

ஜெயலலிதாவை வரவேற்கும் ஆர்வத்துடன் சென்னை போயஸ் கார்டன் இல்லம் மற்றும் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திலும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர்...

  ஜாமினில் விடுவிப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நகல் வழங்கப்பட்டதையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரகார சிறைச்சாலையில் இருந்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். சிறை வாசலில் குவிந்திருந்த ஏராளமான தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஜெயலலிதாவின்...

ரணில் ஐரோப்பாவில் வேலையை ஆரம்பித்தார் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம்: பரபரக்கும் சுவரொட்டிகள் –

தமிழீழ வி்டுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமை குறித்து அதற்கு கருத்து தெரிவிக்கும் முகமாக பிரதான நகரங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இரு வேறு வகையான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதில் ஒன்று உரிமை...

அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தினால் எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த க

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் படையினரின் தேவைகளுக்காகவும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களுக்காகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் 67 ஆயிரம் ஏக்கர் நலத்தை விடுவிக்கக்கோரி வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு இன்றைய தினம் அனுப்பி...

ஜனாதிபதி பரபரப்புக் குற்றச்சாட்டு ரணிலின் ஐரோப்பிய பயணமே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவே ரணில் விக்கிரமசிங்கவின் ஐரோப்பிய விஜயம் இடம்பெற்றதாக ஜனாதிபதி பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். பொதுபல சேனாவிற்கு ஆதரவான பௌத்த பிக்குகளுக்கு அறநெறிப் பாடசாலை (தஹம்பாசல்) ஆசிரியர் நியமனம் வழங்கும்...

சிறப்பு விமானத்தில் சென்னை புறப்பட்டார் ஜெயலலிதா

ஜாமீனில் விடுதலையானதை தொடர்ந்து, 22 நாள் சிறைவாசத்துக்கு பின் ஜெயலலிதா இன்று மாலை 3.15 மணி அளவில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வெளியே வந்தார். பெங்களூரு விமான நிலையம் வந்த அவர், அங்கிருந்து...

தமிழர் இருப்புகளை திட்டமிட்டே சிதைக்கிறார்கள்! குமுறும் தென்னமரவடி மக்கள்

பல நூற்றாண்டுகால தமிழர் இருப்பை பறைசாற்றும் பாரம்பரிய எம் தமிழ்க்கிராமத்தில் இன்று எமது இருப்பே கேள்விக்குறியாகியுள்ளது என தென்னமரவடி மக்கள் முறையிட்டுள்ளனர். மக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகளை அடுத்து அங்கு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனால் ஏற்படுத்தப்பட்ட...

ஜெயலலிதாவுக்கு ஜாமீனுக்கான உத்தரவாதம் 2 கோடி ரூபாய்க்கான பிணை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க...

  ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து தீர்ப்பு நகல் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹாவிடம் இன்று சமர்பிக்கப்பட்டது.அப்போது, ஜெயலலிதாவுக்கு ஜாமீனுக்கான உத்தரவாதம் 2 கோடி ரூபாய்க்கான பிணை பத்திரம்...

ஆயர் இராயப்பு ஜோசப்பை கைது செய்ய கோரிக்கை

இந்நாட்டில் மன்னார் ஆயர் மிகவும் விஷம் உடையவர் அவருடன் சேர்ந்து சிறு குழுக்கள் இலங்கையில் தமிழர்களை அரசு கொலை செய்ததாக சர்வதேசங்களுக்கும் கடிதம் எழுதுகின்றார். இவ்வாறான சூழ்ச்சி செய்யும் மன்னார் ஆயரை உடனடியாக கைது...

LTTE விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டமையானது,இலங்கைக்கு எதிரான பனிப்போர் முன்னோக்கி நகர்கிறது!- தயான் ஜயதிலக்க

விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டமையானது, சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிரான பனிப் போர் முன்னோக்கி கொண்டு செல்லப்படுவதை காட்டுகிறது என கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரை கொலை...