இணையத்தளப் பாதுகாப்பு தொடர்பில் சீனாவுடன் இலங்கை ஒப்பந்தம்
இலங்கையின் இணையத்தள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சீனாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.
இலங்கை தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ நிறுவனத்தில் இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை மற்றும் சீனாவின் இணையத்தள துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான அவசர...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீவகத்துக்கு சென்று பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
வடக்குக்கு மூன்றுநாள் பயணமாக விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று செவ்வாய்க்கிழமை தீவகத்துக்கு சென்று பல்வேறு திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.
நெடுந்தீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதேச செயலகக் கட்டடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி,...
அடக்குமுறை அரசியலை நிராகரிக்க வேண்டும்: ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா
அடக்குமுறை அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டுமென ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
காலி மாவட்ட அமைப்பாளர்களுடனான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொன்சேகா இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஜனாதிபதி...
போராட்ட வழியில் வந்த கட்சிகள் பற்றிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரின் கருத்து ஏற்றுக்கொள்ளமுடியாதது – பா.அரியநேந்திரன்
கடந்தவாரம் போராட்ட வழியில் வந்த கட்சிகளுடனான சந்திப்பின்பொழுது முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்த கருத்துக்களானது ஒட்டுமொத்த போராட்ட வரலாற்றினையும் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு நடவடிக்கையாகவே அமைகின்றது. அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகவிருந்தாலும் கூட...
போர் குற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே மகிந்த ராஜபஷ்ச வடபகுதி மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறார்.ஈழப்பேரின் இறுதிகட்டத் நடதந்தது என்ன?...
போர் குற்றங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே மகிந்த ராஜபஷ்ச வடபகுதி மக்களுக்கு
உதவிகளை வழங்கி வருகிறார்.ஈழப்போரின் இறுதிகட்டத்தில் நடந்தது என்ன? இந்த வீடியோவை
சிறுவர்கள் பார்க்க வேண்டாம்
மார்பகங்கள் பெண்களின் உடலில் அதிக கவனத்துடன் பராமரிக்கவேண்டிய முக்கியமான உறுப்பாகும்.
மார்பகங்கள் பெண்களின் உடலில் அதிக கவனத்துடன் பராமரிக்கவேண்டிய முக்கியமான உறுப்பாகும். முதலில் பால் சுரப்பு நாளங்கள் உருவாகும். அவைகளை சூழ்ந்து கொழுப்பு திசுக்களோடு மார்பக தசை வளரும். அதில் இருக்கும் கொழுப்புக்கு தக்கபடி...
யாழ்.இந்துக்கல்லூரி, இந்துமகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரிகளில் தொழில் நுட்ப ஆய்வுகூடங்கள் ஜனாதிபதியால் திறந்து வைப்பு
யாழ்.இந்துக்கல்லூரி, இந்துமகளிர் கல்லூரி, நெல்லியடி மத்திய கல்லூரிகளில் தொழில் நுட்ப ஆய்வுகூடங்கள் ஜனாதிபதியால் திறந்து வைப்பு 13.10.2014 - திங்கட்கிழமையாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துமகளிர் கல்லூரி, நெல்லியடி...
மகிந்தரின் மோட்டார் சைக்கிள் பெற காத்திருக்கும் ஊழியர்கள்!-யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினால் அரச சேவையில் களப் பணியாளராக கடமையாற்றும் உத்தியோகத்தருக்கு யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் வைத்து மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெறவுள்ளது.
இதனை பெற்றுக்...
நவி.பிள்ளையின் யுத்தக் குற்ற விசாரணை எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி விசாரணைகளை நிறைவு
இலங்கையில் நிகழ்ந்த யுத்தக் குற்றம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில், ஐ.நாவின் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவினர், எதிர்வரும் ஜனவரி 15ஆம் திகதி விசாரணைகளை நிறைவு செய்து...
இலங்கையின் பிரதான நகரங்களில் உள்ளநான்கு பள்ளிவாசல்களை உடைக்குமாறு கோத்தபாய உத்தரவு!
இலங்கையின் பிரதான நகரங்களில் உள்ள நான்கு முஸ்லிம் பள்ளிவாசல்களை உடைத்து அகற்றுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொரலஸ்கமுவ நகரில் உள்ள ஜூம்மா பள்ளி, வத்தளை...