இலங்கை செய்திகள்

மஹிந்தவின் நிகழ்வுகளில் விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை – விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுவரும் வட மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா...

மஹிந்த முட்டாளா? விக்னேஸ்வரன் முட்டாளா? டக்ளஸ் முட்டாளா? என்பது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தெரியவரும்.

நேற்றையதினம் (12.102014) கிளிநொச்சியில் இடம்பெற்ற 20,000 பேருக்கு காணி உரிமைப்பத்திரம் வழங்கும் வைபவத்தில் கலந்துகொண்டு, வடமாகாணசபை உறுப்பினர்களுக்கெதிராக நையாண்டி பேச்சுக்கள் பேசப்பட்டன. வைக்கோல் பட்டறை நாயென மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாது விக்னேஸ்வரன்...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைப் பதிவுசெய்யாத வரையிலும் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ் மக்களுக்கும் சிறந்தது.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பைப் பதிவுசெய்யாத வரையிலும் தமிழரசுக்கட்சிக்கும், தமிழ் மக்களுக்கும் சிறந்தது. தற்போதைய காலகட்டத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் இதர கட்சிகளை பதிவு செய்வதாயின் ஒற்றுமையை நிலைநாட்டுவதென்பது மிகக்கடினமான விடயமாகவே...

ஜனாதிபதித் தேர்தல் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் காணப்படும் தற்போதைய நிலைமைகள், இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு தொடர்பில் அதிகூடிய...

  அடுத்த வருட முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது என்று அரசின் நம்பகரமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் தற்போதைய...

பெண் கல்வி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தீவிரவாதத்துக்கு எதிராகவும் பிரசாரம் மேற்கொண்டார்.

பாகிஸ்தானின் சுவாத் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி மலாலா யூசுப்சாய். இப்பகுதி தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு பெண் குழந்தைகள் கல்வி பயில தீவிரவாதிகள் கட்டுப்பாடு விதித்தனர். தனது 12...

யாழ்.தேவி புகையிரதத்தில் அமைச்சர் தலைமையிலான குழுவினர் பயணம் செய்தனர்.

யாழிற்கான புகையிரத சேவை ஆரம்பித்து வைக்கப்படவுள்ள நிலையில் அதன் இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்வு 11.10.2014 - சனிக்கிழமையாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் நாளை மறுதினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து...

பொதுபல சேனாவை கட்டுப்படுத்தாவிடின் ஐ.எஸ்.ஐ.எஸ் நுழையும்: இலங்கைக்கு அபாயம்

  இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் பௌத்த தீவிரவாத அமைப்பான பொதுபல சேனாவை அரசாங்கம் கட்டுப்படுத்தாவிட்டால், இலங்கைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய பயங்கரவாதம் நுழைவதற்கு அதிகபட்ச சாத்தியப்பாடு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எஸ்.ஆர்.ஏ. அமைப்பு (Security Risk...

அமெரிக்க ஏகாதிபத்தியம் மனிதகுலத்தைஉலக யுத்தத்தை நோக்கி இட்டுச் சென்று கொண்டிருக்கிறது

இன்னுமொரு சட்டவிரோத யுத்தத்தைத் தொடங்கி வைத்துவிட்டு, ஜனாதிபதி பராக் ஒபாமா, உலகெங்கிலுமான அமெரிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்த மற்றும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்துதலின் பின்னால் எல்லா நாடுகளும் அணிவகுக்க வேண்டுமென கோரிக்கைவிட,புதனன்று ஐக்கிய...

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆனையிறவுப் போர் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றது

  தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆனையிறவுப் போர் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றது. இதன் முக்கியத்துவத்தை பரந்த, நீண்ட விடுதலைப் போரிலிருந்து தனிமைப்படுத்தியோ, ஆனையிறவு முகாம் தொடர்பான ஒரு குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கையாகக் (Operatino)...

தேர்தலுக்காக ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு 1 கோடி கையளிப்பு பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம் வழங்க அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்...