இலங்கை செய்திகள்

வவுனியா மேல்நீதிமன்றத்திற்கு முன்பாக மௌன ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் இன்று (10.10.2014) 10.45 மணியளவில் சட்டவிரோதமாக குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி 211 நாட்கள் தடுத்துவைத்துள்ள விஜயகுமாரி உட்பட ஏனையோர் தொடர்பாக இம்மௌன போராட்டம் வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டு பதாதைகளை ஏந்தியவாறு வவுனியா...

குமார் குணரட்னம் கறுப்பு பட்டியலில் சேர்ப்பு என்பது அரசின் பொய்:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும், அந்த பொது வேட்பாளராக முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னத்தை நிறுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் பிரசார செயலாளர் புபுது...

அமெரிக்கா இலங்கை விடயத்தில் மென்மைப்போக்கு! ஜனாதிபதி கூறியதன் காரணம் குறித்து ஆராய்வு

இலங்கை விடயத்தில் அமெரிக்கா மென்மைப்போக்கை கடைப்பிடிப்பதாக ஜனாதிபதி கூறியமைக்கான காரணத்தை இலங்கையின் ஊடகம் ஒன்று ஆராய்ந்துள்ளத. இதன்படி அமெரிக்காவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை சந்தித்த பின்னர் இந்தக் கருத்தை...

படையினர் எமக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்று தமிழ் மக்கள் ஒருபோதும் கூறவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

படையினர் எமக்கு பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்று தமிழ் மக்கள் ஒருபோதும் கூறவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையில் இன்றைய தினம் காணி தொடர்பிலான விசேட அமர்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்...

அரியம் எம் பி பியசேனவைப் பார்த்து கீழ்சாதி, வாயைப் பொத்திக் கொண்டிரு உனக்கு தமிழ்களைப் பற்றித் தெரியாது வெறுமனே...

பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழர்களது பூர்விக எல்லைக் கிராமங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றது என கூறியபோது அதற்கு இடையூறு விளைவித்த போதே பியசேனவைப் பார்த்தே கீழ்சாதியான் எனக்கூறி அவருடைய வாயை மூடவைத்த சம்பவம்...

முல்லைத்தீவில் மட்டும் 34,191 ஏக்கர் நிலம் அபகரிப்பு! ஆதாரங்களுடன்-வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

  முல்லைத்தீவில் மட்டும் 34,191 ஏக்கர் நிலம் அபகரிப்பு! ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார் ரவிகரன் வடமாகாண சபையின் காணி அபகரிப்பு தொடர்பான இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விசேட அமர்வில் 5 மாவட்டங்களிலும் இடம்பெற்ற காணிகள் அபகரிப்பு விவரங்களை...

தடுப்பூசி ஏன்? எதற்கு? எப்போது? கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்!

குழந்தையின் ஆரோக்கியம் என்பது, தாயின் கர்ப்பபையில் குழந்தை கருவாக உருகொள்ளும் காலத்தில் இருந்தே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்! குழந்தைகளின் உடல் ஆரோக்கியம்தான் அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு அடிப்படை. குழந்தை பிறந்தவுடன் நோய்க்...

2015 ஆம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி...

2015 ஆம் ஆண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பார் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையை பார்வையிட அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்ட குழூவினர்

வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையை பார்வையிட்டு, அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள சிகிச்சைப்பிரிவுகள் தொடர்பாக கலந்துரையாடியபோது அமைச்சர் சத்தியலிங்கம் உள்ளிட்ட குழூவினர்         

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் மீது தாக்குதல்

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கிருஸ்ணப்பிள்ளை தேவராசா (வயது 61) மீது இன்று (08.10.2014) இரவு நெடுங்கேணி பிரதான இராணுவ முகாமுக்கு சமீபமாக வைத்து கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 10.10.2014 வெள்ளிக்கிழமை...