இலங்கை செய்திகள்

வன்னியில் இறுதி யுத்தத்தின் பொழுது : இந்திய ராணுவமும் போர்குற்றங்களை புரிந்தது! பொது மக்களையும் போராளிகளயும் கொலைசெய்த...

  வன்னியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் பொழுது பல்வேறு இன அழிப்பு மற்றும் கொடுரமான சித்திரவதை செய்து பொது மக்களையும் போராளிகளயும் கொலைசெய்த இராணவ அதிகாரிகள். இதில் இந்திய ராணுவமும் இவர்களுடன் சேர்த்து...

தமிழ், முஸ்லிம் சமூகம் தனித்து செயற்படுகின்றமையாலும் சிங்களப் பேரினவாத அரசியல் தலைவர்கள் எம் சமூகத்தை அடக்கப்பட்ட சமூகமாகவே கருதுகின்றனர்

தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுசேர்ந்தால் இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம் என்ற சோபித தேரரின் கருத்தில் உண்மை இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையின்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனிக்கட்சியாக பதிவு செய்யப்படாது! – லண்டனில் மாவை

  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனிக்கட்சியாக பதிவு செய்யப்படமாட்டாது என்றும் அது கட்சிகளின் கூட்டமைப்பாகவே தொடர்ந்தும் செயற்படும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா லண்டனில் நடந்த விருந்துபசார நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்....

2009 ஆம் ஆண்டிற்குப் பிற்பாடும் சிங்கள தேசம் ஆயுதமுறையில் தமிழர்களை அடக்கி ஒடுக்குவதிலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்துகின்றது.

  ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவை அமர்வுகளில், அமெரிக்கா தலைமையில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் நகல் வரைபு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா ஆட்சியாளர்களால் தொடர்ச்சியாக திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்டு வருகின்ற தமிழின அழிப்பு...

நான் சமஷ்டி ஆட்சி முறைக்கு மாற்றாக இந்திய முறையிலான அரசியல் சாசனத்தையொத்த ஒரு தீர்வை முன்வைத்து பிரச்சாரம் செய்து...

  தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வாய்ப்புக் கோரும் வகையிலான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். எமது மக்களுக்கு உண்மையாக இருப்போம் எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த...

அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் தீவிரவாதம் தொடர்பாக அறிக்கையொன்றை (Country Reports on Terrorism) வெளியிட்டு வருகிறது. இறுதியாக வெளிவந்த...

  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் கூடி சில முடிவுகளில் உடன்பட்டிருக்கின்றனர் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ‘தமிழ் தேசிய சபை’ ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பிலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. கூட்டமைப்பு அவ்வப்போது கூடி, முடிவெடுப்பதும்,...

பாப்பரசரைச் சந்தித்தார் ஜனாதிபதி மஹிந்த! நாடு உருப்பட்ட மாதிரித்தான்

  புனித பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இன்று வத்திக்கானில் சந்தித்து அவரின் இலங்கை விஜயம் தொடர்பான உத்தியோகபூர்வ அழைப்பையும் கையளித்துள்ளார். இந்த சந்திப்பின்போது இலங்கையின் சமூக பொருளாதார நிலைமை குறித்து...

வைத்தியசலையில் சிகிச்சைபெற்று வந்த பெண்களை இலங்கை இராணுவம் கற்பழிப்பு : அதிர்ச்சித் தகவல்!

வைத்தியசலையில் சிகிச்சைபெற்று வந்த பெண்களை இலங்கை இராணுவம் கற்பழிப்பு : அதிர்ச்சித் தகவல்! இலங்கை ராணுவத்தின் 58 வது பிரிவில் கடமையாற்றிய உயரதிகாரியான பெனாண்டோ ஏன்பவர் தறோது ஒரு வெளிநட்டில் சரணடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிற்து....

இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கைகளில் மாற்றமில்லை – மகிந்தவின் கருத்த அமெரிக்க நிராகரித்தது

இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கைகளில் மாற்றமில்லை என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. அமெரிக்கா இலங்கை தொடர்பான கடுமையான நிலைப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டுள்ளதாக அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டார் என தகவல்கள்...

வெளிவிவகார செயற்பாடுகளை இராஜதந்திர ரீதியில் நகர்த்தும் தேசியப் பட்டியல் சுமந்திரன்

அண்மைக் காலமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் வெளிவிவகாரங்களின் திட்டங்களை அறிந்து அதற்கேற்ப தனது இராஜதந்திர நகர்வைக் கொண்டுசெல்கின்றார். காரணம் அவர் ஒரு சட்டத்தரணி மட்டுமல்லாது அரசியலில்...