இலங்கை செய்திகள்

கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தில் இந்த இரண்டு போர் கப்பல்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக சர்ச்சை உருவாகியுள்ளன

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இலங்கை வந்திருந்த போது ,அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக சீனக் கடற்படையின் நீர் மூழ்கி ஆதரவு விநியோக போர் போர்க் கப்பல் ஒன்றும், அதிநவீன நீர் மூழ்கி கப்பல்...

இரண்டு தலைவர்களும் இருதரப்பு மற்றும் பிராந்திய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்-13ம் திருத்தம் பற்றி பேசவில்லை

நேற்று முன் தினம் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. சபை கூட்டத்தில் உணர்ச்சிகரமான உரையாற்றினார். அங்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா,...

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சாட்சியம்

வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சாட்சியம் வழங்கியதுடன், 40 பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. ஐ. நா மனித உரிமைகள் பேரவையின், முக்கிய உயரதிகாரி ஒருவரிடம்...

ஜெயலலிதாவுக்கு அடுத்த படியாக காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே தமது பணி-சுப்பிரமணியன் சுவாமி

ஜெயலலிதாவுக்கு அடுத்த படியாக காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்புவதே தமது பணி என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையை “அபாரமானது”...

உயர் பாதுகாப்பு மத்திய சிறையான பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் மிக முக்கியமானவர்கள் அறையில் அடைக்கப்பட்டுள்ள முதல் கைதி...

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 23ஆம் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 7402 என்ற கைதி எண் வழங்கப்பட்டது பெண்கள் சிறைக்கு...

நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா இதற்காக ஸ்டெனோவைக்கூட அமர்த்திக் கொள்ளவில்லை. அந்த நான்கு நாட்களும் உணவு, தண்ணீர் தவிர வேறு...

''சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, ஏறத்தாழ 1,000 பக்கங்களை நெருங்கி வரும் தீர்ப்பை எழுதி முடித்துவிட்டார் என்றே சொல்கிறார்கள். 1,000 பக்கங்கள் என்றால், அரசுத் தரப்பு வாதம் மற்றும் எதிர்தரப்பு வாதத்தை...

தமிழ் மக்களுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டுள்ள சுமந்திரனின் கோர முகம்!

  கட்டாயப்படுத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் கடந்த 30.08.2014 அன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டதும், அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பேரணியாக சென்று அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் கையளிக்க மேற்கொண்ட...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவி்ல்22 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவி்ல் இலங்கைக்கு ஆதரவாக 22 நாடுகள் குரல் கொடுத்துள்ளன. இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை தேவையற்றது என்றும், இலங்கையின் அனுமதியின்றி அவ்வாறான ஒரு விசாரணையை மேற்கொள்ள முடியாது என்றும்...

மகிந்த ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில் 2004 ஏப்ரலில் இருந்து 2009 பெப்ரவரி வரை 33 ஊடகப் பணியாளர்கள் படுகொலை

சண்டே லீடர் ஆசிரியர் கொல்லப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அவருடைய படுகொலை தொடர்பான விசாரணை ஒரு அடிகூட முன்னகரவில்லை என்று இலங்கைப் பொலிஸாரினதும் நீதித்துறையினதும் செயலற்ற தன்மையை ஊடக அமைப்புகளும் மனித உரிமை...

நாட்டின் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாயவை உரு­வாக்க வேண்டும்- பொது­ப­ல­சே­னா­

பாது­காப்பு செய­லா­ள­ரான கோத்­த­பாய ராஜபக்ஷவை இந்த நாட்டின் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக உரு­வாக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே பொது­ப­ல­சே­னா­வினர் பெளத்த சிங்­கள மாநாடு ஒன்றை ஏற்­பாடு செய்­துள்­ளனர் என்று நவ­ச­ம­ச­மாஜ கட்­சியின் தலைவர் விக்­கி­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன...