இலங்கை செய்திகள்

நடேசன்,புலித்தேவனை சிங்கள ராணுவம் கொண்டதற்குரிய புதிய ஆதாரம்

  இலங்கை இறுதிக்கட்ட போரின் போது விடுதலை புலிகள் அரசியல் பிரிவு தலைவர் நடேசன்,தளபதி புலித்தேவன், கேனல் ரமேஷ் உள்ளிட்டோர் சிங்கள ராணுவத்திடம் சரண் அடைந்தனர்.அவர்கள் அனைவரையும் சிங்கள படையினர் சித்ரவதை செய்து பின்னர்...

காணாமல் போனவர்களின் விசாரணை நாளை கிளிநொச்சியில்

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நாளை கிளிநொச்சியில் தனது விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின்போது காணாமல் போனோரைக் கண்டறியும் பொருட்டு ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். வடக்கு, கிழக்கு, தென்னிலங்கை என்று...

தமிழ்தேசத்தின் அடையாளத்தை அழித்து அவர்களை அடிமைப்படுத்தும் ஒரு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைப் பொறிமுறையின் ஒரு பகுதி-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 27 ஆவது கூட்டத் தொடரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சில தேவையற்ற நிகழ்ச்சித் திட்டங்களுக்கு இலங்கை ஆட்படுத்தப்பட்டுள்ளது- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

. இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் பொதுச் செயலாளர் ஐயாட் அமீன் மதானியை இன்று சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு இடைநடுவில் இந்த சந்திப்பு...

இலங்கையில் நீடித்த சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஐ.நாவின் சர்வதேச விசாரணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ.நாவின் பிரதி...

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சார்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை தொடர்பான விசாரணையின் வாய்மொழி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது, இலங்கையில் நீடித்த சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஐ.நாவின்...

தாய்லாந்து நாட்டு பெண்கள் அறுவரையும் நாடுகடத்துமாறு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

  கொழும்பு-03, கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டு பெண்கள் அறுவரையும் நாடுகடத்துமாறு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபசார விடுதியில் வைத்தே தாய்லாந்து பெண்கள் அறுவரும்...

ஞானசார தேரர் தான் அணிந்துள்ள காவியை தவறாக பயன்படுத்துவது இங்குள்ள முக்கியமான பிரச்சினை-ஞானசார தேரருக்கு பெண்ணுடன் தொடர்புள்ளது: மேர்வின்...

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிரான்ஸில் வாழும் பெண்ணொருவருடன் தொடர்பு வைத்துள்ளதாக பொது உறவுகள் மற்றும் பொது விவகார அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அந்த பெண்ணுக்காக அவர்...

எந்த பயங்கரவாத அச்சுறுத்தலையும் சமாளிக்க தயார்!- இராணுவத் தளபதி

    கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த 3ம் திகதி ஆரம்பமான நீர்க்காகம் போர் பயிற்சிகளில் எதிரிகளின் இறுதி முகாம்களை அழிக்கும் பயிற்சிகள் நேற்றும் இன்றும் நடைபெற்றன. இராணுவத்தின் கொமாண்டோ மற்றும் விசேட அதிரடிப்படையில், மட்டக்களப்பு...

அன்பார்ந்த தமிழீழ மக்களே !தமிழக மக்களே! உலகத் தமிழ் மக்களே!-நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்

இனவழிப்பில் இருந்து தமிழ் மக்களை பாதுகாத்துக் கொள்ளவும், அவர்களது இன அடையாளத்தைப் பேணுவதற்கும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை வலியுறுத்திய பொங்குதமிழ் பிரகடனம் , ஈழத்தமிழ் மக்களது பொதுசன வாக்கெடுப்புக்கான சனநாயக உரிமையினையும் அனைத்துலக...

இலங்கையை ஒரு பௌத்த நாடாகக் காண்பிப்பதற்காக மகாநாம தேரரால் எழுதப்பட்ட நூலே மகாவம்சம்

முன்னாள் சட்ட விரிவுரையாளர் தம்பு கனகசபையால் எழுதப்பட்ட “மகாவம்சம் ஒரு மீளாய்வு” என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 19ம் திகதி கனடாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. தமிழ்ப் படைப்பாளிகள் கழகத்தின் ஆதரவில் ஸ்காபுறோ பொது...