அமைச்சர் செந்தில் தொண்டமானை இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்று நலன் விசாரித்துள்ளார்.
ஊவா மாகாணசபைக்கான ஐக்கிய தேசியக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோவின் இணைப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
வாக்குசாவடிக்கு...
போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசகட்டமைப்பின் ஓர் ஆயுதமாக, மேலெழுந்துவரும் பௌத்த பேரினவாதிகளின் வன்முறைகள் ஐ.நா...
மனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட பல்வேறு விடயங்களில் சிறிலங்கா அரசுக்கு சவால்மிகுந்த களமாகவுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையில், இலங்கைத்தீவில் மேலெழும் சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் விவாதப்பொருளாகியுள்ளது.
தென்னாசிய வட்டகையில் மதச்சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து...
TNAயில் உள்ளவர்களில் ஒரு சிலர் அரசாங்கத்தின் புலனாய்வாளர்கள் சம்மந்தன் ஜயாவிற்கு நன்கு தெரியும்
இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
விடுதலைப் புலிகள் இலங்கையில் இருந்த காலத்தில், அவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு. அக்கட்சியின் தலைவராக அப்போது இருந்தவரும் இதே இரா.சம்பந்தன்தான். இலங்கையில் யுத்தம்...
ஐ.நா மனித உரிமை ஆணையாளரை சந்தித்த வீரம் செறிந்த அனந்தி சசிதரன்
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் இளவசர் செய்ட் அல் ஹூசைனை நேற்று காலை சந்தித்துள்ளார்.
சிறார் மற்றும் பெண்கள் மரணம் தொடர்பான...
விபச்சாரிகளை வைத்து தனது புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட அருண்
பாகிஸ்தானுக்கான உளவாளியாக செயற்பட்ட அருண் செல்வராஜா, இலங்கைக்கு திரும்பி செல்ல விருப்பமில்லாதவராக இருந்தார் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அவரை விசாரணை செய்துவரும் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினர் நேற்றைய விசாரணையின்போது இந்த விடயத்தை...
பதுளையில் சிங்கள முஸ்லிம் மோதல்கள் வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பதுளையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம் பாடசாலை, முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் சில கடைகள் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
பதுளையின் முன்னாள் நகரசபை உறுப்பினர்...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் அனந்தி, ரவிகரன்சிங்களக் குடியேற்றங்கள், நில அபகரிப்பு, கடல் தொழில் ஆக்கிரமிப்பு, பெண்களுக்கெதிரான...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 27வது கூட்டத்தொடரின் பக்க அமர்வான சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் சந்திப்பில், இலங்கையின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது...
சிங்கள புலனாய்வாளர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளனர்
உஷாந்த வின்ட் குமார, உப்பாளி ரட்ணசிங்க, மற்றும் சுரங்க விஜயக்கோன் ஆகிய மூன்று சிங்கள படையினர் இப்போது மலேசியாவுக்கு உளவு நடவடிக்கைக்கு வந்துள்ளஉளவாளிகள் இவர்களின் நோக்கம் மலேசியாவில் உள்ள எமது தமிழர்கள் மற்றும் எமது...
வடகிழக்கு மாகாணங்களில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும் ஒரு இன படுகொலை-எம்.கே.சிவாஜிலிங்கம்
150பக்கங்கள் கொண்ட என் சாட்சியத்தை வடமாகாணசபைக்கு வழங்குவேன் என வட மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாகாணங்களில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும் ஒரு இன படுகொலை என்பதை வலியுறுத்தி...
செந்தில் தொண்டமான் சென்று கொண்டிருந்த வாகனம் பண்டாரவளை பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊவா மாகாண சபை வேட்பாளர் செந்தில் தொண்டமான் சென்று கொண்டிருந்த வாகனம் பண்டாரவளை பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலியாகியதுடன், செந்தில் தொண்டமான் உட்பட 25 பேர்...