அரசாங்கம் தனக்கு தொடர்ச்சியாக அநீதி இழைத்துக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் நல்லுறவு அமைச்சர் மேர்வின் சில்வா
அரசாங்கம் தனக்கு தொடர்ச்சியாக அநீதி இழைத்துக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் நல்லுறவு அமைச்சர் மேர்வின் சில்வா பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக எனக்கு அநீதி இழைத்துக்...
மஹிந்தவிற்கு எதிராக நியூயோர்க் நகரில் எதிர்வரும் 24ம் திகதி ஆர்ப்பாட்டங்களிற்கு ஏற்பாடு
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதை கண்டித்து தமிழர்கள் நியூயோர்க்கில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த பேரணி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின்...
07 அம்சக் கோரிக்கைகளுடன் வைத்திய கலாநிதி சிவமோகன் தலைமையில் புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டம்
இராணுவத் தேவைக்காக தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் புதுக்குடியிருப்பில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 10 மணியளவில் புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் ஆரம்பித்த இப்போராட்டம் பிரதேச சபையில்...
ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் ஆளும் ஐ.ம.சு.முன்னணி வெற்றி!
ஊவா மாகாண சபை தேர்தலில் முதலாவது முடிவு வெளியாகியுள்ளது.
ஊவா மாகாண சபை தேர்தல் முடிவுகள்! தொகுதி ரீதியாக
பதுளை மாவட்ட தேர்தல் முடிவுகள்
பரணகம தொகுதி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 19,127 வாக்குகள்
ஐக்கிய தேசியக்...
அமைச்சர் செந்தில் தொண்டமானை இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்று நலன் விசாரித்துள்ளார்.
ஊவா மாகாணசபைக்கான ஐக்கிய தேசியக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோவின் இணைப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
வாக்குசாவடிக்கு...
போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசகட்டமைப்பின் ஓர் ஆயுதமாக, மேலெழுந்துவரும் பௌத்த பேரினவாதிகளின் வன்முறைகள் ஐ.நா...
மனித உரிமைகளை அடிப்படையாக கொண்ட பல்வேறு விடயங்களில் சிறிலங்கா அரசுக்கு சவால்மிகுந்த களமாகவுள்ள ஐ.நா மனித உரிமைச்சபையில், இலங்கைத்தீவில் மேலெழும் சிங்கள பௌத்த பேரினவாதப்பூதம் விவாதப்பொருளாகியுள்ளது.
தென்னாசிய வட்டகையில் மதச்சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து...
TNAயில் உள்ளவர்களில் ஒரு சிலர் அரசாங்கத்தின் புலனாய்வாளர்கள் சம்மந்தன் ஜயாவிற்கு நன்கு தெரியும்
இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
விடுதலைப் புலிகள் இலங்கையில் இருந்த காலத்தில், அவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு. அக்கட்சியின் தலைவராக அப்போது இருந்தவரும் இதே இரா.சம்பந்தன்தான். இலங்கையில் யுத்தம்...
ஐ.நா மனித உரிமை ஆணையாளரை சந்தித்த வீரம் செறிந்த அனந்தி சசிதரன்
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் புதிய ஆணையாளர் இளவசர் செய்ட் அல் ஹூசைனை நேற்று காலை சந்தித்துள்ளார்.
சிறார் மற்றும் பெண்கள் மரணம் தொடர்பான...
விபச்சாரிகளை வைத்து தனது புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட அருண்
பாகிஸ்தானுக்கான உளவாளியாக செயற்பட்ட அருண் செல்வராஜா, இலங்கைக்கு திரும்பி செல்ல விருப்பமில்லாதவராக இருந்தார் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அவரை விசாரணை செய்துவரும் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினர் நேற்றைய விசாரணையின்போது இந்த விடயத்தை...
பதுளையில் சிங்கள முஸ்லிம் மோதல்கள் வெடிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பதுளையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம் பாடசாலை, முஸ்லிம் பள்ளிவாசல் மற்றும் சில கடைகள் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
பதுளையின் முன்னாள் நகரசபை உறுப்பினர்...