இலங்கை செய்திகள்

பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை. இறந்தவர்களிலோ உயிருடனுள்ள தமிழ்த் தலைவர்களிலோ தமிழ் மக்கள் மனங்களில் ஆகக்கூடிய செல்வாக்குடன்...

'பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை. இறந்தவர்களிலோ உயிருடனுள்ள தமிழ்த் தலைவர்களிலோ தமிழ் மக்கள் மனங்களில் ஆகக்கூடிய செல்வாக்குடன் இறுதிவரை மதிக்கப்படக் கூடியவர் பிரபாகரனே என அமைச்சர் பஷீர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்...

ஊவா தேர்தல் பிரசாரப்பணிகள் யாவும் இன்று நள்ளிரவுடன் பூர்த்தி

ஊவாமாகாண சபைத் தேர்தலுக்கான அனைத்து பிரசாரப்பணிகளும் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைகின்றன. எதிர்வரும் 20ஆம் திகதி வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்கள் தமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தொடர்பாக சிந்தித்து தீர்மானமொன்றை எடுப்பதற்காக...

ஈழப்போரின் இறுதிகட்டத்தில் தேனிசை செல்லப்பாவை தலைவர் பிரபாகரன் இசையமைத்து பாடச்சொண்ன பாடல் ஒரு நூராண்டா அழூது புலம்பியும்...

ஈழப்போரின் இறுதிகட்டத்தில் தேனிசை செல்லப்பாவை தலைவர் பிரபாகரன் இசையமைத்து பாடச்சொண்ன பாடல் ஒரு நூராண்டா அழூது புலம்பியும் ஒருவரும் பார்க்கலையே;;;;;;;;;;;;;;     TPN NEWS

நான் நேசித்த ஈழ மண் இருக்கும்வரை என் பிள்ளைகள் வாழ்வு என்னுடன்தான் என்றார்- பிரபாகரனின் சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன்...

 பிரபாகரனின் சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன் சிறப்பு பேட்டி விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின்  மூத்த சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன்.   இவர் டென்மார்க்கில் மனைவி, பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இவர் இணையதளம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.  நீங்கள்...

அனுராதபுரம் தொடக்கம் அளுத்கம வரை கனவுகானும் ஒரு சிலர்

  “முடியாது என்று எமக்கு எதுவுமில்லை, மக்கள் எம் மீது முழுமையான நம்பிக்கை கொள்ள முடியும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். ஊவாவில் ஆட்சியமைக்கலாம் என்று ஐ.தே.க. கனவு காண்பதாகக் குறிப்பிட்ட...

இலங்கை தமிழரசு கட்சியின் 15 ஆவது மாநாட்டில் 15 தீர்மானம் எடுக்கப்பட்டது. இத்தீர்மானத்தை இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து...

கூட்டமைப்பினர் மோடியை சந்தித்தமையும் அதன் பின்னர் அவர்கள் வெளியிட்ட குழப்பமான அறிக்கைகளையும் காட்டமாக விமர்சித்துள்ளார் சிறீ ரெலோக் கட்சியின் செயலாளர் நாயகமான திரு. ப. உதயராசா. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...

ஜெனிவா ஐ.நா முன்றலில் சம்பந்தரின் கொடும்பாவி எரித்த சம்பவம்! மகிந்த அரசுக்கு மகிழ்ச்சியான விடயம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவமதிக்கும் விதத்தில், எமது புலம்பெயர் தமிழ் மக்கள் ஒருசிலரினால் கொடும்பாவி எரிக்கப்பட்ட சம்பவமானது இலங்கை அரசுக்கு மகிழ்ச்சியான விடயம் மட்டுமல்ல, இலங்கை அரசை காப்பாற்றும் விடயமாகவும்...

இதயம் துடிக்கும் சாலை விபத்து 1.2 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் சாலை விபத்தால் உயிர் இழக்கின்றார்கள்-விசேடசெய்தி

இன்று உலகிலேயே மிக அதிகமான உயிர் இழப்பை உண்டாக்குகின்ற முக்கிய காரணம், சாலை விபத்து... 1.2 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் சாலை விபத்தால் உயிர் இழக்கின்றார்கள்... இதனால் தனி மனித இழப்பு, அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கு பேரிழப்பு,...

‘மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மனித நேயத்துடன் முள்ளிவாய்க்கால் இழப்புக்களை நினைவு கூருவோம்’

சுமார் மூன்று தசாப்தங்களாக எம் இனத்தை அழித்து வந்த யுத்தத்தை முள்ளி வாய்க்காலுக்குள் முடிவுகண்ட நாளே இது எம் இனத்தின் வாழ்வியலிலிருந்து மறைக்கவோ மறுக்கப்படவோ முடியாத ஒரு நாள். நீண்ட ஒரு பாரம்பரியத்தை கொண்டு அமைதியாக...

இராணுவப் புலனாய்வு ஊடகவிலாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர், அரசியல்வாதிகளே அவதானமாக இருங்கள்! (ஆசிரியர் பார்வை)

பேருக்குப் பின்னர் வடக்கில் சிங்கள இராணுவப் புலனாய்வாளர்களின் பாதுகாப்புக் கெடுபிடிகளும் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கிற்கு விஜயம் செய்கின்ற சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளும் அப்பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளும்...