ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் அனந்தி, ரவிகரன்சிங்களக் குடியேற்றங்கள், நில அபகரிப்பு, கடல் தொழில் ஆக்கிரமிப்பு, பெண்களுக்கெதிரான...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 27வது கூட்டத்தொடரின் பக்க அமர்வான சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் சந்திப்பில், இலங்கையின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது...
சிங்கள புலனாய்வாளர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளனர்
உஷாந்த வின்ட் குமார, உப்பாளி ரட்ணசிங்க, மற்றும் சுரங்க விஜயக்கோன் ஆகிய மூன்று சிங்கள படையினர் இப்போது மலேசியாவுக்கு உளவு நடவடிக்கைக்கு வந்துள்ளஉளவாளிகள் இவர்களின் நோக்கம் மலேசியாவில் உள்ள எமது தமிழர்கள் மற்றும் எமது...
வடகிழக்கு மாகாணங்களில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும் ஒரு இன படுகொலை-எம்.கே.சிவாஜிலிங்கம்
150பக்கங்கள் கொண்ட என் சாட்சியத்தை வடமாகாணசபைக்கு வழங்குவேன் என வட மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாகாணங்களில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும் ஒரு இன படுகொலை என்பதை வலியுறுத்தி...
செந்தில் தொண்டமான் சென்று கொண்டிருந்த வாகனம் பண்டாரவளை பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊவா மாகாண சபை வேட்பாளர் செந்தில் தொண்டமான் சென்று கொண்டிருந்த வாகனம் பண்டாரவளை பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலியாகியதுடன், செந்தில் தொண்டமான் உட்பட 25 பேர்...
பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை. இறந்தவர்களிலோ உயிருடனுள்ள தமிழ்த் தலைவர்களிலோ தமிழ் மக்கள் மனங்களில் ஆகக்கூடிய செல்வாக்குடன்...
'பிரபாகரனை தமிழ்ச் சமூகம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை. இறந்தவர்களிலோ உயிருடனுள்ள தமிழ்த் தலைவர்களிலோ தமிழ் மக்கள் மனங்களில் ஆகக்கூடிய செல்வாக்குடன் இறுதிவரை மதிக்கப்படக் கூடியவர் பிரபாகரனே என அமைச்சர் பஷீர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்...
ஊவா தேர்தல் பிரசாரப்பணிகள் யாவும் இன்று நள்ளிரவுடன் பூர்த்தி
ஊவாமாகாண சபைத் தேர்தலுக்கான அனைத்து பிரசாரப்பணிகளும் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைகின்றன. எதிர்வரும் 20ஆம் திகதி வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்கள் தமக்கு கிடைத்துள்ள தகவல்கள் தொடர்பாக சிந்தித்து தீர்மானமொன்றை எடுப்பதற்காக...
ஈழப்போரின் இறுதிகட்டத்தில் தேனிசை செல்லப்பாவை தலைவர் பிரபாகரன் இசையமைத்து பாடச்சொண்ன பாடல் ஒரு நூராண்டா அழூது புலம்பியும்...
ஈழப்போரின் இறுதிகட்டத்தில் தேனிசை செல்லப்பாவை தலைவர் பிரபாகரன்
இசையமைத்து பாடச்சொண்ன பாடல் ஒரு நூராண்டா அழூது புலம்பியும்
ஒருவரும் பார்க்கலையே;;;;;;;;;;;;;;
TPN NEWS
நான் நேசித்த ஈழ மண் இருக்கும்வரை என் பிள்ளைகள் வாழ்வு என்னுடன்தான் என்றார்- பிரபாகரனின் சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன்...
பிரபாகரனின் சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன் சிறப்பு பேட்டி
விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூத்த சகோதரர் வேலுப்பிள்ளை மனோகரன். இவர் டென்மார்க்கில் மனைவி, பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
இவர் இணையதளம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
நீங்கள்...
அனுராதபுரம் தொடக்கம் அளுத்கம வரை கனவுகானும் ஒரு சிலர்
“முடியாது என்று எமக்கு எதுவுமில்லை, மக்கள் எம் மீது முழுமையான நம்பிக்கை கொள்ள முடியும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். ஊவாவில் ஆட்சியமைக்கலாம் என்று ஐ.தே.க. கனவு காண்பதாகக் குறிப்பிட்ட...
இலங்கை தமிழரசு கட்சியின் 15 ஆவது மாநாட்டில் 15 தீர்மானம் எடுக்கப்பட்டது. இத்தீர்மானத்தை இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து...
கூட்டமைப்பினர் மோடியை சந்தித்தமையும் அதன் பின்னர் அவர்கள் வெளியிட்ட குழப்பமான அறிக்கைகளையும் காட்டமாக விமர்சித்துள்ளார் சிறீ ரெலோக் கட்சியின் செயலாளர் நாயகமான திரு. ப. உதயராசா. இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...