இலங்கை செய்திகள்

ஜெனிவா ஐ.நா முன்றலில் சம்பந்தரின் கொடும்பாவி எரித்த சம்பவம்! மகிந்த அரசுக்கு மகிழ்ச்சியான விடயம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவமதிக்கும் விதத்தில், எமது புலம்பெயர் தமிழ் மக்கள் ஒருசிலரினால் கொடும்பாவி எரிக்கப்பட்ட சம்பவமானது இலங்கை அரசுக்கு மகிழ்ச்சியான விடயம் மட்டுமல்ல, இலங்கை அரசை காப்பாற்றும் விடயமாகவும்...

இதயம் துடிக்கும் சாலை விபத்து 1.2 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் சாலை விபத்தால் உயிர் இழக்கின்றார்கள்-விசேடசெய்தி

இன்று உலகிலேயே மிக அதிகமான உயிர் இழப்பை உண்டாக்குகின்ற முக்கிய காரணம், சாலை விபத்து... 1.2 மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் சாலை விபத்தால் உயிர் இழக்கின்றார்கள்... இதனால் தனி மனித இழப்பு, அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கு பேரிழப்பு,...

‘மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மனித நேயத்துடன் முள்ளிவாய்க்கால் இழப்புக்களை நினைவு கூருவோம்’

சுமார் மூன்று தசாப்தங்களாக எம் இனத்தை அழித்து வந்த யுத்தத்தை முள்ளி வாய்க்காலுக்குள் முடிவுகண்ட நாளே இது எம் இனத்தின் வாழ்வியலிலிருந்து மறைக்கவோ மறுக்கப்படவோ முடியாத ஒரு நாள். நீண்ட ஒரு பாரம்பரியத்தை கொண்டு அமைதியாக...

இராணுவப் புலனாய்வு ஊடகவிலாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர், அரசியல்வாதிகளே அவதானமாக இருங்கள்! (ஆசிரியர் பார்வை)

பேருக்குப் பின்னர் வடக்கில் சிங்கள இராணுவப் புலனாய்வாளர்களின் பாதுகாப்புக் கெடுபிடிகளும் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கிற்கு விஜயம் செய்கின்ற சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளும் அப்பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளும்...

பயங்கரவாதம் தொடர்பான அமெரிக்கக் கண்ணோட்டத்தைச் சாதகமாகக் கொண்டே சிங்கள ஆட்சியாளர்கள் ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டத்தை அழித்து, தமிழ்...

வன்முறை அரசியல் ஊடாக அல்லது அரச பயங்கரவாதம் ஊடாக தமிழ் மக்களை அடிபணிய வைக்கும் பேரினவாத சிந்தனையுடன் மகிந்த அரசு இப்போது புதியதொரு அறிவிப்பை வெளியிடுவதற்கு முடிவு செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நோக்கங்களுக்காக...

நிபுணர் குழு அறிக்கை! மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசு பக்க சார்பற்ற நீதியான விசாரணைகளை மேற்கொள்ள...

  நிபுணர் குழு அறிக்கை! ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக என்னால் எந்த விசாரணைக்கும் உத்தரவிட முடியாது. இப்படி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீனமூன் தெரிவித்துள்ளார்....

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் வணக்க ஸ்தலங்களை இடிக்கும் அரசை நாம் இடித்து எறியும் சந்தர்ப்பம் இதுவாகும்- மனோ...

சிங்கள மக்களின் மனமாற்றம் இந்த அரசுக்கு எதிராக இப்போது ஊவாவில் நிகழ்ந்து விட்டது. இங்கு வாழும் முஸ்லிம் சகோதரர்களும் எம்மோடு கரங்கோர்த்து கொண்டுள்ளார்கள். பதுளை மாவட்ட மலைநாட்டு தமிழ் மக்கள் மத்தியிலும் இப்போது...

தேர்தலின் போது பொதுக் கூட்டணி மற்றும் பொதுச் சின்னத்தில் போட்டியிடுமாறு அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் சிலர், ரணிலுக்கு அழுத்தம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, சிலர் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலின் போது பொதுக் கூட்டணி மற்றும் பொதுச் சின்னத்தில் போட்டியிடுமாறு அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் சிலர்,...

இன்னும் ஏன் உறக்கம்? – அளுத்கமை கலவரம் அடுத்த கட்டம்

இன்னும் ஏன் உறக்கம்? – அளுத்கமை கலவரம் அடுத்த கட்டம்  TPN NEWS  

சென்னையில் கடல் வழியாக ஊடுருவி மும்பை பாணியில் தாக்குதல் நடத்துவதற்கான வழிகளையும் அருண் வீடியோ காட்சிகளாக எடுத்து இ...

சென்னையில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையைச்சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி, விமானப் பயிற்சி பெற்றது தெரியவந்துள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமன்றி சென்னையின் முக்கிய இடங்களை...