இலங்கையில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் கனடா, பிரிட்டன்
இலங்கையில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் பிரதமர்களை நியூயோர்க்கில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக எதிர்கொள்ளவுள்ளார். ஐ.நாவின் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் செல்லவுள்ள ஜனாதிபதி...
போர்க் காலத்தில் இருந்ததை விட மக்கள் இப்போதுதான் அதிக நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்- மங்கள சமரவீர
நாட்டு மக்கள் உணவுக்ககா நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர், சிலர் பட்டினியேடிருக்கின்றனர். ஆனால் மஹிந்தவும் அவரது குடும்பத்தினரும், நெருங்கிய சகாக்களும் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர். - இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள...
18 சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் பின்னர் குறிப்பாக ஒருவருடத்தின் பின்னராக எந்தவிதத் தீர்வுகளும் இல்லாமல் அரசாங்கவே வெளியேறிச் சென்றது-...
இனப்பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் பேசுவதற்குத் தயாரென்று இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் கிடைக்கப் பெற்றால் தாமும் பேசத் தயராகவே இருக்கின்றனர் என தமிழரசுக் கட்சியின்...
பொட்டு அம்மான் கைது தொடர்பில் தினப்புயல் ஊடகம் வெளியீட்டுள்ள செய்தி
புலிகளின் உளவுத்துறை பிரிவின் பொறுப்பாளர் பொட்டு அம்மான், ஹாங்காங்க நாட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும். அவரை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. பிரான்ஸ் நாட்டில் இருந்து இயங்கும்...
ரணில் ஒரு நரி அதை விட மகிந்த பரவாயில்லை-விடுதலைப்புலிகளின் அன்டன் பாலசிங்கம்
ரணில் ஒரு நரி அதை விட மகிந்த பரவாயில்லை-விடுதலைப்புலிகளின் அன்டன் பாலசிங்கம்
போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை சமாதானம் ழூண்றையும் அரசாங்கம் சரிவர கடைப்பிடிக்க மாட்டாது
தலைவர் கூறியதும் அதுதான் கூட்டமைப்பு நினைக்குமா போல் சமஸ்டி ஆட்சியும்...
இலங்கைக்கு வருகை தரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் குண்டு துளைக்காத காரில் பயணிக்க விரும்பவில்லை என கருதினால் மல்கம்...
இலங்கைக்கு வருகை தரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் குண்டு துளைக்காத காரில் பயணிக்க விரும்பவில்லை என கருதினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை வருகையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் போதே...
சிறுமியைக் கடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர் திருமணமானவர் எனவும் அவரது மனைவியைப் பிரிந்து வாழ்கிறார் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
குருநாகல் பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 வயது சிறுமியைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் 32 வயதான குடும்பஸ்தரைக் கைது செய்ய பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
கடந்த...
கடற்படை முகாம் மற்றும் பௌத்த விகாரை ஆகியன அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
யாழ்.மாதகல் பிரதேசத்தில் கடற்படை முகாம் மற்றும் பௌத்த விகாரை ஆகியன அமைந்துள்ள பகுதிகளில் மக்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு சில தினங்களில் உபகரணங்கள் அனைத்தையும் அகற்றுமாறும் படையினர் உத்தரவு பிறப்பித்திருப்பதாக...
மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில்
மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பச்சை விளக்கு சமிக்ஞை கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 18வது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி...
நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதியை சந்திப்பாரா என்பது குறித்து புதுடில்லியில் சந்தேகம்
நியூயோர்க்கில் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அங்கு இலங்கை ஜனாதிபதியை சந்திப்பாரா என்பது குறித்து புதுடில்லியில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரின்...