இலங்கை செய்திகள்

கண்டி தலதா மாளிகையில் மரண தண்டனை கைதிகளுக்கு தலதா மாளிகையில் வழிபாடு செய்ய சந்தர்ப்பம்

மரண தண்டனை கைதிகளுக்கு பௌத்த மக்களின் புனித தளமாக கருதப்படும் கண்டி தலதா மாளிகையில் வழிபாடுசெய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளது நாளை இந்த விசேட வழிபாட்டு நிகழ்வில் கைதிகள் பங்கேற்க உள்ளனர். சிறைச்சாலைகள் மற்றும்...

அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்யுமாறு களுத்துறை...

அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்யுமாறு களுத்துறை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 15ம் திகதி அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற...

2015 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை வரும் ஒக்ரோபர் மாதம் 7 ஆம்...

  2015 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை வரும் ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பிக்கப்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 2015 நவம்பர் 7 ஆம் திகதி...

இறுதிப்போரில் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டாலும் விடுதலைப்புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற...

இறுதிப்போரில் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டாலும் விடுதலைப்புலிகளின் இரண்டாம் நிலை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மறைந்து வாழ்கின்றனர் என்பது உண்மைதான். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தகவல்...

இலங்கையில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் கனடா, பிரிட்டன்

இலங்கையில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் பிரதமர்களை நியூயோர்க்கில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நேரடியாக எதிர்கொள்ளவுள்ளார். ஐ.நாவின் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் செல்லவுள்ள ஜனாதிபதி...

போர்க் காலத்தில் இருந்ததை விட மக்கள் இப்போதுதான் அதிக நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்- மங்கள சமரவீர

  நாட்டு மக்கள் உணவுக்ககா நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர், சிலர் பட்டினியேடிருக்கின்றனர். ஆனால் மஹிந்தவும் அவரது குடும்பத்தினரும், நெருங்கிய சகாக்களும் ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர். - இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள...

18 சுற்றுப் பேச்சு வார்த்தைகளின் பின்னர் குறிப்பாக ஒருவருடத்தின் பின்னராக எந்தவிதத் தீர்வுகளும் இல்லாமல் அரசாங்கவே வெளியேறிச் சென்றது-...

  இனப்பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் பேசுவதற்குத் தயாரென்று இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் கிடைக்கப் பெற்றால் தாமும் பேசத் தயராகவே இருக்கின்றனர் என தமிழரசுக் கட்சியின்...

பொட்டு அம்மான் கைது தொடர்பில் தினப்புயல் ஊடகம் வெளியீட்டுள்ள செய்தி

புலிகளின் உளவுத்துறை பிரிவின் பொறுப்பாளர் பொட்டு அம்மான், ஹாங்காங்க நாட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும். அவரை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. பிரான்ஸ் நாட்டில் இருந்து இயங்கும்...

ரணில் ஒரு நரி அதை விட மகிந்த பரவாயில்லை-விடுதலைப்புலிகளின் அன்டன் பாலசிங்கம்

ரணில் ஒரு நரி அதை விட மகிந்த பரவாயில்லை-விடுதலைப்புலிகளின் அன்டன் பாலசிங்கம் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை சமாதானம் ழூண்றையும் அரசாங்கம் சரிவர கடைப்பிடிக்க மாட்டாது தலைவர் கூறியதும் அதுதான் கூட்டமைப்பு நினைக்குமா போல் சமஸ்டி ஆட்சியும்...

இலங்கைக்கு வருகை தரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் குண்டு துளைக்காத காரில் பயணிக்க விரும்பவில்லை என கருதினால் மல்கம்...

  இலங்கைக்கு வருகை தரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் குண்டு துளைக்காத காரில் பயணிக்க விரும்பவில்லை என கருதினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை வருகையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் போதே...